புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
52 Posts - 61%
heezulia
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
1 Post - 1%
viyasan
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
244 Posts - 43%
heezulia
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
13 Posts - 2%
prajai
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரக்காதலன்


   
   
JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016

PostJKBALAJI Thu Sep 22, 2016 10:22 am

வீரக்காதலன்
வீரக்காதலன் 14nytnow-isis10-master495
உன்னோடு சேர்ந்து
நகரத்தில் வாழ்வதற்கு
செத்து நரகத்தில்
வாழ்ந்துவிடுவேன்
என் மக்களுக்காக..

ஊஞ்சல் ஆடும்
என் குழந்தைகளும்
உயிர் ஊசல் ஆடுகிறது
உன் கேவல சிரிப்பை கண்டு...

என் வீட்டு பெண்களும்
ஓர் குலமாய் இருந்தவர்கள்
இன்று கண்ணீர் குளமாய்
நீரை இரைக்கிறார்கள்.

உன் முகத்தை கூட
முழுதாக காட்ட முடியவில்லை
நீ....
உன் வீரத்தை கட்டப்போகிறாயா....

என் வீட்டு
தலை குனிந்த பெண்கள்
தலை நிமிர்ந்து பார்த்தாலே
கருகிவிடுவாய்....

மறந்தும் இறந்துவிடாதே
என் மண்ணில்
என் பாரத தாயும் தலை குனிவாள்
உன் இறப்பை கண்டு....

வீரத்தமிழனின்
வீரத்தோடு
நெருங்க முடியாத நீ
உன் ஆண்மையை அறுத்துவிடு
இருந்தும் பயனில்லை....

என் முன் நின்று
என்னை கொல்லவும்
உனக்கு வீரம் இல்லை
உன் மழுங்கிய புத்திக்கும் கத்திக்கும்...

உன் முன்
தலை குனிந்து வாழ்வதை விட
தலை நிமிர்ந்து சாவதே மேல்...

நான்உயிரோடு இருக்கும் வரை
மரணம் வரப்போவதில்லை
மரணம் வரும்போது
நான் உயிரோடு இருக்கப்போவதில்லை

-ஜ.கு.பாலாஜி-

JK wrote:எனது முதல் படைப்பை சமர்கின்றேன். பின்னூட்டம் எழுதுங்க


SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Thu Sep 22, 2016 12:00 pm

முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி

கவிதை எப்படி இருக்க வேண்டும் ??

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.

கம்பனை மேற்கோள் காட்டி பாரதி  எழுதியது

“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”

என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.

சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்

இதற்கு  தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.

இலக்கண  கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா  கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?'  இதையே..

கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை  தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?

கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!

அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில்  கொஞ்சம்

அன்புடன் - ஸ்ரீனி.
SRINIVASAN GOVINDASWAMY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SRINIVASAN GOVINDASWAMY

JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016

PostJKBALAJI Thu Sep 22, 2016 3:09 pm

SRINIVASAN GOVINDASWAMY wrote:முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி

கவிதை எப்படி இருக்க வேண்டும் ??

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.

கம்பனை மேற்கோள் காட்டி பாரதி  எழுதியது

“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”

என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.

சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்

இதற்கு  தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.

இலக்கண  கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா  கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?'  இதையே..

கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை  தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?

கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!

அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில்  கொஞ்சம்

அன்புடன் - ஸ்ரீனி.
மேற்கோள் செய்த பதிவு: 1222333 இந்த சிறுவனின் முயற்சியை பாராட்டியதற்கு மிக்க நன்றி....கண்டிப்பாக நான் தங்கள் கருத்தை வணங்கி முயற்சிக்கிறேன் .. உங்கள் ஆசியும் அரவணைப்பும் எப்போதும் இருக்கும் என நம்புகிறேன்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2016 5:38 pm

JKB , உங்கள் கன்னி கவிதை படைப்பும்
ஸ்ரீனி அவர்களின் டிப்ஸும்
அதை நீங்கள் எடுத்துக் கொண்ட +அணுகலும்,
மிகவும் போற்றத்தக்கதே .

கவிதைக்கு ஒரு அன்பு மலர்
உங்கள் நேர்முறை அணுகலுக்கு ஒரு அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 22, 2016 9:19 pm

வீரக்காதலன் 3838410834

JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016

PostJKBALAJI Thu Sep 22, 2016 9:39 pm

ayyasamy ram wrote:வீரக்காதலன் 3838410834 
JKB wrote:தங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன் அய்யா....மிக்க நன்றி.... 

மேற்கோள் செய்த பதிவு: 1222407

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 10:28 am

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக