புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_m10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_m10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10 
3 Posts - 7%
heezulia
கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_m10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_m10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_m10கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 24, 2017 8:20 am

'இந்த அரசில் ஊழல் மலிந்திருக்கிறது’' என்று கமல்ஹாசன்
 சொன்னதற்கு கொந்தளிக்கிற தமிழக அமைச்சர்கள், 
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் 
செய்திருக்கும் ஊழலுக்கு என்ன பதில் சொல்வார்கள்? 

நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய கங்காதரபுரம் ஊராட்சி 
மன்றத் தலைவராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 
செல்வராஜ். இவருடைய மைத்துனர் துரைசாமியும் 
அ.தி.மு.க பிரமுகர்தான். 

ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த செல்வராஜ், தனது 
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவருடைய மைத்துனர் 
துரைசாமி பெயரிலும், சகோதரி சிந்தாமணி பெயரிலும் மத்திய 
அரசின் நிதியுதவியால் ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் 
கட்டித்தரப்படும் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 
இரண்டு வீடுகளும்,
 தமிழக அரசின் நிதியுதவியால் செயல்படும் பசுமை வீடுகள் 
திட்டத்தின்கீழ் ஒரு வீடும் ஆக மூன்றையும் ஒரே குடும்பத்துக்குத் 
தாரைவார்த்து ‘சூப்பர் பங்களா’ கட்ட உதவியிருக்கிறார். 

இதுபற்றி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராகவனிடம் பேசிய
போது, ''மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் மூன்று 
வீடுகளுக்கான பணத்தை முறைகேடாகப் பெற்று பங்களா 
கட்டிய துரைசாமி, எனக்குச் சொந்தமான மூன்று அடி 
இடத்தையும் அபகரித்துவிட்டார். 

இதுதொடர்பாக எழுந்த பிரச்னையால் நான், தகவல் அறியும் 
உரிமைச் சட்டத்தின்கீழ் ஊராட்சி மன்றத் தலைவரும், 
துரைசாமியும் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் பெற்றேன்.

இதுமட்டுமல்லாமல் சிதிலமடைந்த வீடுகளைப் பழுது 
பார்ப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 ஆயிரம் 
ரூபாய் பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த ஊழல் புகார் குறித்து 
விரிவாக நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தேன். 

அவர், உடனடியாக ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து 
ஆய்வுசெய்தபோது, அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது. 
அப்போது பணியில் இருந்த குத்தாலம் வட்டார ஊராட்சி 
அலுவலர், 'வட்டார வளர்ச்சிப் பொறியாளர், ஊராட்சி மன்றத் 
தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆகியோர்மீது துறை
ரீதியிலான நடவடிக்கை' எடுக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளார். 

இனியாவது இதுபோல் ஊழல் நடைபெறாமல் இருந்தால், 
அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி” என்றார். 

ஊராட்சிச் செயலர் செந்தில்குமாரிடம் பேசியபோது, 
“எனக்குத் தெரியாமலேயே ஊராட்சி மன்றத் தலைவர்
 தானாகவே தீர்மானம்போட்டு தன்னுடைய அரசியல் 
செல்வாக்கால் நேரடியாக பி.டி.ஓ-விடம் கொடுத்து, அனுமதி 
வாங்கியிருக்கிறார். ஆனால் தற்போது அதிகாரிகளோ, 
‘நீ ஏன் அப்போதே இந்தத் தகவலை எங்களிடம் தெரிவிக்க
வில்லை’ என்று வருத்தப்படுகிறார்கள்.

 ஒரு தவறும் செய்யாத நான், இந்தப் பிரச்னையில் சிக்கிக்
கொண்டு இருக்கிறேன்” என்றார் வருத்தத்துடன். 

இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பில் 
இருந்த செல்வராஜிடம் கேட்டபோது, “எனக்கு ஒதுக்கீடு 
செய்யப்பட்ட பசுமை வீடுதான் அது. அதனை, என் சகோதரி 
சிந்தாமணி பெயருக்கு மாற்றம் செய்துகொடுத்தேன். 
ஒரு சிறிய தவறுதான். இதைப் போய்ப் பெரிதுபடுத்தி 
இருக்கிறார்களே... இது நியாயமா” என்ற கேள்வியுடன் 
முடித்தார். 

மூன்று ஏழைப் பயனாளிகளுக்குப் போய்ச் சேரவேண்டிய 
வீடுகளைத் தடுத்து, தனது சகோதரி குடும்பம் வாழ வழிவகை 
செய்த ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவரின் 
செயலுக்குத் தமிழக அமைச்சர்கள் பதில் சொல்வார்களா? 
-
-----------------------------------
நன்றி - விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக