புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 19, 2017 9:07 am

ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் 
மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள் 
கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் 
இல்லையா? 

இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல 
ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை 
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. 

இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி 
பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி
வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான். 

‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி 
மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக் 
கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன் 
மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை 
இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே
 கீழானவையே; 
அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும்
 அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின் 
கருத்து.

இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு. 
ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான் 
பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை, 
என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத் 
தமிழில் பேசுவது என் வழக்கம். 

அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள்.
 நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன். 
தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று 
சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள் 
பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது. 

ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை. 
இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில் 
இந்தி பேசுவதெல்லாம் கொடுமை. 

பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும் 
தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக் 
கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால் 
இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான் 
பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!

ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில் 
‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த 
நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக 
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும் 
இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய 
விஷயம் இருக்கிறது. 

இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. 
தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ 
கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’ 
மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை 
எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும். 

அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும் 
இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே 
இருக்கிறது.
-
---------------------------
கருந்தேள் ராஜேஷ்
நன்றி-தி இந்து

;

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Wed Jul 19, 2017 12:58 pm

இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 7:19 am

குழலோன் wrote:இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.  நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.  
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது.  இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1245716

பாஜாகவில் வானதி ஸ்ரீனிவாசன் ஓரம்  கட்டப்பட்டாரா ? H Raja ஓரம் கட்டப்பட்டாரா? இவர்கள் தமிழர்கள்.
மந்திரியாக இருந்த தயாநிதி மாறனின் டெல்லி செல்வாக்கு அவருக்கு ஹிந்தி தெரிந்ததால்தான் .
ஜெயலலிதாவின் பன்மொழி அறிதலும் ஹிந்தியும் அவருக்கு உதவியது மிகவும் .
அந்த கால பிரதமர் நரசிம்ம ராவ்  அவர்களும் தெலுங்கர்   ஹிந்தி அறிந்தவர்தான்.  பிரதமர் ஆனார்.

ஒரு மொழியை உயர்த்திக் கூற மற்ற மொழிகளை இழிவாக எண்ணக்கூடாது.இது மொழிக்கு மட்டுமில்லை ,ஜாதி, மதம், மனிதர் யாவருக்கும் பொருந்தும்.

நாளைக்கே தமிழ்மொழி தேசிய மொழியாக்கப்பட்டால் , யாராவது தமிழ் என்பது
ஒரு மொழி அல்ல நெல்லை தமிழ், மதுரை தமிழ் , கொங்கு தமிழ் ,சென்னை (மதராஸ்)தமிழ்
என்றால் நமக்கு அவர் அறியாமையை நினைத்து  சிரிப்புதான் வரும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக