புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயல்பாடு -செயற்பாடு எது சரி?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
First topic message reminder :
அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள். 'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும். பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர். மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.
தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.
அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள். 'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும். பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர். மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.
தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
உங்கள் இருவர் உரையாடலில் ,நான் கற்ற
பல பழைய விஷயங்கள்,அமிழ்ந்து கிடக்கின்றன .
அவை மேல்நோக்கி இப்போது வருகிறது .
இரு கற்(பிக்கும்) தூண்கள்
நன்றி இருவருக்கும். தொடருங்கள்.
ரமணியன்
பல பழைய விஷயங்கள்,அமிழ்ந்து கிடக்கின்றன .
அவை மேல்நோக்கி இப்போது வருகிறது .
இரு கற்(பிக்கும்) தூண்கள்
நன்றி இருவருக்கும். தொடருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
’செயற்பாடு’ என்பதே சரி !
‘இப்படி எழுதினால் யாருக்குப் புரியும்?’ என்று தளரக் கூடாது! இலக்கணத்தை நிலைநாட்டவே கற்றவர்கள் முயலவேண்டும் ! பேச்சுத்தமிழில் சிறிது நெகிழ்ச்சி இருக்கலாம்; ஆனால் எழுத்துத் தமிழ் என வரும்போது இலக்கணம் பேணவேண்டும்!கருத்தை எளிய நடையில் கூறுவது வேறு; இலக்கணத்தைச் சிதைப்பது வேறு! இன்று பல மட்டங்களிலும் இலக்கணத்தைச் சிதைக்கும் வேலை திட்டமிடப்பட்டு அரங்கேறுகிறது ! ‘இந்தாண்டு’ என்று எழுதுவது இப்போது பரவி வருகிறது! இலக்கணச் சிதிவுபட எழுதுவதும் ஒரு மோகமாக இருக்கிறது பலரிடையே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி .
இந்த + ஆண்டு = இவ்வாண்டு
முழு + ஆண்டு = முழுவாண்டு
என்பதுதான் சரி .
ஆனால் சில சமயத்தில் மொழியே தவறு செய்யும்போது ?
He என்பது His ஆகும்போது She மட்டும் Her ஆவானேன் ? Shis என்றல்லவா வரவேண்டும் ?
I sing , They sing என்று சொல்லிவிட்டு He வரும்போது மட்டும் He sings என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை தடுமாறுகிறது .
அவன் - அவனுக்கு
அவள் - அவளுக்கு
அவர்கள் - அவர்களுக்கு
என்றெல்லாம் சொல்லிவிட்டு
நான் - எனக்கு
நீ - உனக்கு
என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை ஏற்றுக்கொள்ள சிலகாலம் ஆகிறது .
ஆனால் தெலுங்கு மொழியில்
நான் - நாக்கு
நீ - நீக்கு
என்று சரியாகச் சொல்வதைப் பார்க்கமுடிகிறது .
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி .
இந்த + ஆண்டு = இவ்வாண்டு
முழு + ஆண்டு = முழுவாண்டு
என்பதுதான் சரி .
ஆனால் சில சமயத்தில் மொழியே தவறு செய்யும்போது ?
He என்பது His ஆகும்போது She மட்டும் Her ஆவானேன் ? Shis என்றல்லவா வரவேண்டும் ?
I sing , They sing என்று சொல்லிவிட்டு He வரும்போது மட்டும் He sings என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை தடுமாறுகிறது .
அவன் - அவனுக்கு
அவள் - அவளுக்கு
அவர்கள் - அவர்களுக்கு
என்றெல்லாம் சொல்லிவிட்டு
நான் - எனக்கு
நீ - உனக்கு
என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை ஏற்றுக்கொள்ள சிலகாலம் ஆகிறது .
ஆனால் தெலுங்கு மொழியில்
நான் - நாக்கு
நீ - நீக்கு
என்று சரியாகச் சொல்வதைப் பார்க்கமுடிகிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே!
உங்கள் ஐயம் சரியானதே!
மொழி தடுமாறவில்லை! நாம்தான் தடுமாறுகிறோம் !
மொழியை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என முயலுங்கால் , அஃது இயலாதபோது, நாம் தடுமாறுகிறோம்!
என் வீடு , என் மாடு , என் பிள்ளைகள் – இவற்றில் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ என்பதிலிருந்து கொண்டுவரவேண்டும் என ஏன் எண்ணவேண்டும் ?
எனக்கு , எங்களுக்கு – இவற்றிலும் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ , ’நாங்கள்’ என்பவற்றிலிருந்து ஏன் கொண்டுவரவேண்டும்?
‘நான்’ , ‘நீ’ என்பன தமிழில் தோன்றிய தொடக்க வடிவங்கள்!ஆதி நாளில், ஏற்பட்ட இவ் வடிவங்களைத் தொடர்ந்து , ‘எனக்குக்கொடு’ . ‘உனக்கு இது’ என்பன போன்ற வடிவங்கள் தோன்றியிருக்கின்றன! இவற்றையே நாம் , ‘நான்’ , ‘நீ’ ஆகியன வேற்றுமை கொள்ளும்போது , ‘எனக்கு’ , ‘உனக்கு’ என ஆகியுள்ளன என்கிறோம் !; ‘அவன்’ , ‘அவள்’ முதலியன சற்றுப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை ; ஆகவே இவற்றுடன் வேற்றுமை
உருபான ‘கு’வைச் சேர்த்து, ‘அவனுக்கு’ ‘அவளுக்கு’ என்றெல்லாம் ஆக்க முடிந்துள்ளது!
மூலச் சொல்லிலிருந்து பிற சொற்களைக் நாம் கொண்டுவருவது(Derivatives) ஒரு முறை; வேறு வழியில் அமைந்துவிட்ட சொற்கள் இன்னொரு வகை! இரு வகைச் சொற்களுமே தமிழில் உள்ளன! இந்த மொழியியல் உண்மை உலகத்து மொழிகள் அனைத்துக்கும் பொருந்தும் !
தெலுங்கில் , ‘நான் - நாக்கு’ , ’மீ – மீக்கு’ என்றெல்லாம் வந்துள்ளன எனில், தெலுங்கு மொழி மிகப் பிற்பட்ட மொழி! (தெலுங்கு பிற்கால மொழி என்பதற்கு நமது இந்த ஆய்வே சான்று!) அதனால், தமிழின் பெரும்பான்மைச் சொற்களைப் பின்பற்றிக் காரண காரிய அடிப்படையில் (Logic) தெலுங்கில் சொற்கள் அமையலாயின!
உங்கள் ஐயம் சரியானதே!
மொழி தடுமாறவில்லை! நாம்தான் தடுமாறுகிறோம் !
மொழியை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என முயலுங்கால் , அஃது இயலாதபோது, நாம் தடுமாறுகிறோம்!
என் வீடு , என் மாடு , என் பிள்ளைகள் – இவற்றில் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ என்பதிலிருந்து கொண்டுவரவேண்டும் என ஏன் எண்ணவேண்டும் ?
எனக்கு , எங்களுக்கு – இவற்றிலும் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ , ’நாங்கள்’ என்பவற்றிலிருந்து ஏன் கொண்டுவரவேண்டும்?
‘நான்’ , ‘நீ’ என்பன தமிழில் தோன்றிய தொடக்க வடிவங்கள்!ஆதி நாளில், ஏற்பட்ட இவ் வடிவங்களைத் தொடர்ந்து , ‘எனக்குக்கொடு’ . ‘உனக்கு இது’ என்பன போன்ற வடிவங்கள் தோன்றியிருக்கின்றன! இவற்றையே நாம் , ‘நான்’ , ‘நீ’ ஆகியன வேற்றுமை கொள்ளும்போது , ‘எனக்கு’ , ‘உனக்கு’ என ஆகியுள்ளன என்கிறோம் !; ‘அவன்’ , ‘அவள்’ முதலியன சற்றுப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை ; ஆகவே இவற்றுடன் வேற்றுமை
உருபான ‘கு’வைச் சேர்த்து, ‘அவனுக்கு’ ‘அவளுக்கு’ என்றெல்லாம் ஆக்க முடிந்துள்ளது!
மூலச் சொல்லிலிருந்து பிற சொற்களைக் நாம் கொண்டுவருவது(Derivatives) ஒரு முறை; வேறு வழியில் அமைந்துவிட்ட சொற்கள் இன்னொரு வகை! இரு வகைச் சொற்களுமே தமிழில் உள்ளன! இந்த மொழியியல் உண்மை உலகத்து மொழிகள் அனைத்துக்கும் பொருந்தும் !
தெலுங்கில் , ‘நான் - நாக்கு’ , ’மீ – மீக்கு’ என்றெல்லாம் வந்துள்ளன எனில், தெலுங்கு மொழி மிகப் பிற்பட்ட மொழி! (தெலுங்கு பிற்கால மொழி என்பதற்கு நமது இந்த ஆய்வே சான்று!) அதனால், தமிழின் பெரும்பான்மைச் சொற்களைப் பின்பற்றிக் காரண காரிய அடிப்படையில் (Logic) தெலுங்கில் சொற்கள் அமையலாயின!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
திருவாளர்கள் ஜெகதீசன் /செளந்தரபாண்டியன் அவர்களின் ஆர்வம் தூண்டும்
அர்த்தமிகு செயற்பாடுகள் /(மறுமொழி)உறவாடல்கள்
ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
அர்த்தமிகு செயற்பாடுகள் /(மறுமொழி)உறவாடல்கள்
ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|