புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராஜராஜேச்சரம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
First topic message reminder :
![இராஜராஜேச்சரம் - Page 2 CnGZtV9OR8amyzKfHyVD+tan1](https://www.filepicker.io/api/file/cnGZtV9OR8amyzKfHyVD+tan1.jpg)
![இராஜராஜேச்சரம் - Page 2 UdPzsNuESM2bIRszyRcr+tan2](https://www.filepicker.io/api/file/udPzsNuESM2bIRszyRcr+tan2.jpg)
கோயில்என்றால் சைவர்களுக்குசிதம்பரந்தான்
வைணவர்களுக்கு கோயில்என்றால் திருவரங்ம்
அதேப்போல் பெரிய கோயில்’ என்றால்பொது மக்களுக்கு அது தஞ்சை இராஜராஜேச்சரமே மட்டுமே ஆகும்.”
அது 214 அடி உயரமுள்ள விமானத்தாலா ?
13 அடி உயரமுள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தாலா ?
12 அடி உயர நந்தியாலா?
81 டன் எடையுள்ள உச்சி வட்டம் காரணமா ?
எப்படியோ பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது , பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று.
இராஜராஜேச்சரம் என்னுமபெயர்சோழர்கள்தஞ்சையை
விட்டு விலகியவுடன் சிறுக சிறுக மறையலாயிற்று
எப்போது ‘பிரஹதீஸ்வரர் ஆலயம் என்று பெயர்பெற்றது ஆராயப்படவேண்டும்
இக்கோயிலின் விமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது. இந்த விமானத்தை முழுவதும் பொன்னால் மூடப்பட்டு மேரு மலை போல் ஒளிவிட்டதாக ஒரு சிதைந்த கல்வெட்டு தெரிவிக்கிறது .
சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை.
பலராலும் அது கரிகாலன் எனும் சோழன் கட்டியதாக அறியப்பட்டிருந்ததாக தெரிகிறது
சைவர்களால் திருவிசைப்பா அப்போது படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.
இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் , நாட்டிலும் வழங்கி வந்தன.
இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன.
1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது.
இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. நிழல் கீழே விழாத கோபுரம்;
வளர்ந்து வருகின்ற நந்தி,
சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் தவறானது .
நான் மாணவனாக இருந்தவரை அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டது .நல்லவேளைஇப்போது அவைகள் தவறு என்று விளங்கியது .
இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும் மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன் என்று பெயர்பெற்றார்
கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றார்
நுழைவு வாயில் இதனாலேயே ‘கேரளாந்தகன் திருவாயில்’
எனப்பட்டது .
அண்ணாமலை சுகுமாரன்
12/7/17
![இராஜராஜேச்சரம் - Page 2 CnGZtV9OR8amyzKfHyVD+tan1](https://www.filepicker.io/api/file/cnGZtV9OR8amyzKfHyVD+tan1.jpg)
![இராஜராஜேச்சரம் - Page 2 UdPzsNuESM2bIRszyRcr+tan2](https://www.filepicker.io/api/file/udPzsNuESM2bIRszyRcr+tan2.jpg)
கோயில்என்றால் சைவர்களுக்குசிதம்பரந்தான்
வைணவர்களுக்கு கோயில்என்றால் திருவரங்ம்
அதேப்போல் பெரிய கோயில்’ என்றால்பொது மக்களுக்கு அது தஞ்சை இராஜராஜேச்சரமே மட்டுமே ஆகும்.”
அது 214 அடி உயரமுள்ள விமானத்தாலா ?
13 அடி உயரமுள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தாலா ?
12 அடி உயர நந்தியாலா?
81 டன் எடையுள்ள உச்சி வட்டம் காரணமா ?
எப்படியோ பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது , பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று.
இராஜராஜேச்சரம் என்னுமபெயர்சோழர்கள்தஞ்சையை
விட்டு விலகியவுடன் சிறுக சிறுக மறையலாயிற்று
எப்போது ‘பிரஹதீஸ்வரர் ஆலயம் என்று பெயர்பெற்றது ஆராயப்படவேண்டும்
இக்கோயிலின் விமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது. இந்த விமானத்தை முழுவதும் பொன்னால் மூடப்பட்டு மேரு மலை போல் ஒளிவிட்டதாக ஒரு சிதைந்த கல்வெட்டு தெரிவிக்கிறது .
சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை.
பலராலும் அது கரிகாலன் எனும் சோழன் கட்டியதாக அறியப்பட்டிருந்ததாக தெரிகிறது
சைவர்களால் திருவிசைப்பா அப்போது படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.
இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் , நாட்டிலும் வழங்கி வந்தன.
இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன.
1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது.
இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. நிழல் கீழே விழாத கோபுரம்;
வளர்ந்து வருகின்ற நந்தி,
சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் தவறானது .
நான் மாணவனாக இருந்தவரை அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டது .நல்லவேளைஇப்போது அவைகள் தவறு என்று விளங்கியது .
இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும் மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன் என்று பெயர்பெற்றார்
கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றார்
நுழைவு வாயில் இதனாலேயே ‘கேரளாந்தகன் திருவாயில்’
எனப்பட்டது .
அண்ணாமலை சுகுமாரன்
12/7/17
- GuestGuest
புனரமைப்பு/திருத்த வேலைகள் என்ற பெயரில் சமீப காலங்களில் அழிக்கப்படட கல்வெட்டுகள்.ராஜராஜ சோழன் காலத்தைய கல்வெட்டுத் தூண்களில் சில இவை. கல்வெட்டுத் தூண்களை அகற்றிவிட்டு வெள்ளை நிற புதிய கற்களை பதிக்கிறார்கள்.அன்றைய கல்வெட்டுக் கற்கள் தேடுவாரற்று கிடைப்பதைக் காணலாம்.
![இராஜராஜேச்சரம் - Page 2 FPeew3QMqRv8pvLNm3wE+tan1](https://www.filepicker.io/api/file/fPeew3QMqRv8pvLNm3wE+tan1.jpg)
![இராஜராஜேச்சரம் - Page 2 5t7bIt6rSiqKMlZXVE8F+tan2](https://www.filepicker.io/api/file/5t7bIt6rSiqKMlZXVE8F+tan2.jpg)
![இராஜராஜேச்சரம் - Page 2 YiLE5H5yStK9DiWBr4qk+tan3](https://www.filepicker.io/api/file/YiLE5H5yStK9DiWBr4qk+tan3.jpg)
![இராஜராஜேச்சரம் - Page 2 ZGFoIaoRYuXvjN23xRvA+tan4](https://www.filepicker.io/api/file/zGFoIaoRYuXvjN23xRvA+tan4.jpg)
நன்றி- இணையம்.
![இராஜராஜேச்சரம் - Page 2 FPeew3QMqRv8pvLNm3wE+tan1](https://www.filepicker.io/api/file/fPeew3QMqRv8pvLNm3wE+tan1.jpg)
![இராஜராஜேச்சரம் - Page 2 5t7bIt6rSiqKMlZXVE8F+tan2](https://www.filepicker.io/api/file/5t7bIt6rSiqKMlZXVE8F+tan2.jpg)
![இராஜராஜேச்சரம் - Page 2 YiLE5H5yStK9DiWBr4qk+tan3](https://www.filepicker.io/api/file/YiLE5H5yStK9DiWBr4qk+tan3.jpg)
![இராஜராஜேச்சரம் - Page 2 ZGFoIaoRYuXvjN23xRvA+tan4](https://www.filepicker.io/api/file/zGFoIaoRYuXvjN23xRvA+tan4.jpg)
நன்றி- இணையம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
அநியாயம் .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1245573மூர்த்தி wrote:சில வரலாற்றுத் தகவல்கள்…..
ராஜராஜன் பிறந்தது ஆடித் திருவாதிரை, ராஜேந்திரசோழன் பிறந்தது ஐப்பசி சதய நாள்
நன்றி-Dr.சுபாஷினி -THF
ராஜராஜ சோழன் பிறந்தது ஐப்பசி சதயம் . ஆடித் திருவாதிரை அல்ல !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
நன்றி-தமிழ் மரபுக் கட்டளை/தமிழக தொல்பொருள் ஆய்வக கல்வெட்டுகள்-தமிழக அரசு
![இராஜராஜேச்சரம் - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![இராஜராஜேச்சரம் - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
பல நல்ல கருத்துக்கள் பல நண்பர்களாலும் பகிரப்பட்டது .
ஜெர்மனியில் இருந்து திருமதி சுபாஷினி ஒரு முறை (2009) வந்த போது திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை கோவிலைப்பற்றி விளக்கமளித்தார் .அப்போது அங்கிருக்கும் வாய்ப்பு எனக்கு அமைத்தது .
சிறந்த முறையில் பெரியக்கோவிலைப் பற்றிய சிறப்புகளை விளக்கினார் .
நான் எனது பதிலில்
உண்மையில் அந்த பிரமரந்திரக்கல்( உச்சிக்கல) 80 டன் எடையுள்ளது ,ஒரேக்கல்லால் ஆனது அல்ல என பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் -- என்றுதான் கூறினேன்
திரு பாலகுமாரன் கூறியதாக எங்கும் குறிப்பிடவில்லை .
அடுத்து ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் என்ற எனது ஜூன் மாத கட்டுரையில் அடியில் கண்டவாறுதான் கல்வெட்டில் உள்ளது என கூறியிருந்தேன்
‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிசைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த (ராஜேந்திர சோழன் பிறந்த) ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்…’ கொடுத்த நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன
வரலாறு எங்கும் சரிவர பதிய வேண்டும் என உறுதியாக நம்புகிறேன் .
எனினும் ஆர்வம் கட்டிய நண்பர்களுக்கு நன்றி .
அண்ணாமலை சுகுமாரன்
16/7/17
ஜெர்மனியில் இருந்து திருமதி சுபாஷினி ஒரு முறை (2009) வந்த போது திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை கோவிலைப்பற்றி விளக்கமளித்தார் .அப்போது அங்கிருக்கும் வாய்ப்பு எனக்கு அமைத்தது .
சிறந்த முறையில் பெரியக்கோவிலைப் பற்றிய சிறப்புகளை விளக்கினார் .
நான் எனது பதிலில்
உண்மையில் அந்த பிரமரந்திரக்கல்( உச்சிக்கல) 80 டன் எடையுள்ளது ,ஒரேக்கல்லால் ஆனது அல்ல என பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் -- என்றுதான் கூறினேன்
திரு பாலகுமாரன் கூறியதாக எங்கும் குறிப்பிடவில்லை .
அடுத்து ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் என்ற எனது ஜூன் மாத கட்டுரையில் அடியில் கண்டவாறுதான் கல்வெட்டில் உள்ளது என கூறியிருந்தேன்
‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிசைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த (ராஜேந்திர சோழன் பிறந்த) ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்…’ கொடுத்த நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன
வரலாறு எங்கும் சரிவர பதிய வேண்டும் என உறுதியாக நம்புகிறேன் .
எனினும் ஆர்வம் கட்டிய நண்பர்களுக்கு நன்றி .
அண்ணாமலை சுகுமாரன்
16/7/17
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|