புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
28 Posts - 53%
heezulia
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
1 Post - 2%
prajai
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
216 Posts - 43%
heezulia
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
24 Posts - 5%
i6appar
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
12 Posts - 2%
prajai
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
5 Posts - 1%
Guna.D
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 11, 2017 11:15 pm

கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு


ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில்
ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "
தென்னங்கன்று சொன்னது, " ஒரு வருஷம் ".
"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?"
கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது.
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள்
தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல
சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றைவிட இருமடங்கு உயரமாகி விட்டது.
தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
"கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது.
ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல "
என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது. தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த
பதிலும் வரவில்லை.
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் ,
காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும்
தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.
நல்ல உயரம் . பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை . வாழை மரத்தின் பெருமைக்கு
அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .
ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத்
தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . இதை விட வேறென்ன பெருமை
வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.
முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான். வாழை மரம் கதறியது.
அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த
காரியம் நடந்தது. ஆம் . வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.
துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது.
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன
அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல..

கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகக் கூடும்.

நன்றி முகநூல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 16, 2017 1:16 pm

அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக