புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
44 Posts - 41%
heezulia
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
3 Posts - 3%
prajai
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
2 Posts - 2%
Barushree
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
21 Posts - 5%
prajai
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_m10‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 09, 2017 8:34 am

‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் TkAhoRdwRHGQs1F5cd7P+saha600_13502
-
தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே
தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே
இங்கு அதிகம்.

ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள்.
அதனால்தான் குழந்தைகளை நோக்கியே எப்போதும்
பயணிக்கிறேன்’ என நெகிழ்கிறார் தமிழ்நாடு அறிவியல்
மன்றத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.

சென்னை, மேடவாக்கத்தில் அமைந்திருக்கிறது திருவள்ளுவர்
தொடக்கப் பள்ளி. நன்கொடை, ஆங்கில வழிக் கல்வி என
எந்தவித அடையாளமும் இல்லாமல், தமிழ் மொழியில் மட்டுமே
இங்கு கல்வி வழங்கப்படுகிறது.

பாவலேறு பெருஞ்சித்திரனாரின் குடும்பத்தார் இந்தப்
பள்ளியை நடத்தி வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரையில்
செயல்படும் இந்தப் பள்ளியில் 27 ஆம் ஆண்டு தொடக்கவிழா
நேற்று நடந்தது.

பனங்கற்கண்டு கலந்த எலுமிச்சைச் சாறு, கடலை மிட்டாய்கள்
நிறைந்த குட்டி கேன்டீன், இயற்கை முறை உணவுகளின்
பயன்கள் என விழாவுக்கு வந்திருந்தவர்களை கவர்ந்து இழுத்தனர்
மாணவர்கள்.

திருக்குறள் பாடல்கள், பாவேந்தர் பாடல்களுக்கான நடனங்கள்
என நிகழ்ச்சியை செழுமைப்படுத்தியிருந்தனர் பள்ளி நிர்வாகிகள்.
ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளியில் ஆண்டுவிழாவில் கலந்து
கொள்வது சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் வாடிக்கை.

அவர் பேசும்போது, ” எந்த ஒரு வளர்ந்த நாடும் தாய்மொழியை
விடுத்து வேற்று மொழியை ஒருநாளும் கையில் எடுத்ததில்லை.
நம் இந்தியாவிலேயே வடபகுதிகளில் அவரவர் தாய்மொழிக்கு
அளிக்கும் மரியாதையை யாரும் ஆங்கிலத்துக்கு அளிப்பதில்லை.

ஆனால், உலகத்திலேயெ அன்னிய மொழிக்கு முக்கியத்துவம்
கொடுத்து கல்வியை வியாபாரமாக்கிய பெருமை தமிழ்ச்
சமூகத்தை மட்டுமே சேரும். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக,
அரசால் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு
எனக்கு அதிகம் இருக்கிறது.

இருந்தபோதிலும் நான் இந்தி கற்கவில்லை. இந்தி மொழி எனக்குத்
தெரியாது என்பதை வெளிப்படையாகவே சொல்வேன்.
இந்தி என்றாலும் ஆங்கிலம் என்றாலும் ஒருவருக்கு மொழி ஆற்றல்
வேண்டும். ஆனால் அந்த மொழிகளின் மீது மோகம்தான் வரக் கூடாது.

ஆங்கிலத்தின் மீதான ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அந்த ஆற்றல் ஓர் அன்னிய மொழி மீதான கவர்ச்சியை குறைத்து
விடும்” என்றவர்,

” ஒருமுறை உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் மேற்பார்வையாளராக
நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது அம்மாநில அதிகாரி ஒருவர்
அந்தத் தேர்தல் குறித்து இந்தியில் எழுதப்பட்ட ஒரு கோப்பினை
என்னிடம் நீட்டிக் கையெழுத்து கேட்டார்.

முழுவதுமாகவே இந்தியில் இருந்த அந்தக் கோப்பினை அந்த
அதிகாரியிடம் திருப்பி அளித்து தமிழில் கொண்டுவரச் சொன்னேன்.
உடனே அவர், ‘ ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உங்களுக்கு இந்தி
தெரியாதா?’ எனக் கேட்டார். ‘ ஆமாம், எனக்கு இந்தி தெரியாது.
நான் பல்லாயிரம் ஆண்டு சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி பேசப்படும்
தமிழ்நாட்டில் இருந்து வந்தவன். எனக்கு இந்தி தெரியாது’ எனப்
பெருமையாகவே கூறினேன்.

இதேபோல்தான் ஆங்கிலமும். நம்மை அடிமையாக வைத்திருந்த
ஒரு நாட்டின் மொழிக்கு, சுதந்திரம் பெற்ற பின்னரும் அடிமையாகவே
உள்ளோம். மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்து
வந்த நேரம் அது. அந்த மாவட்டத்தின் மிகச்சிறிய கிராமம் ஒன்றில்
மனுக்கள் பெற்றுவிட்டு விவசாயிகள், பெண்கள் என அத்தனை
பேரையும் சந்தித்துவிட்டு, எப்போது போல் எனக்குப் பிரியமான
குழந்தைகளைச் சந்தித்தேன்.

அந்த மாதிரியான சந்திப்புகளின்போது, குழந்தைகளிடம்
ஆங்கிலத்தில் கேள்வி கேட்பது என்னுடைய வழக்கம். அங்கு வந்திருந்த
அனைத்து குழந்தைகளிடமும் பெயர், தந்தையார் தொழில் என
ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்.

அப்போது தேவகி என்றொரு சிறுமியிடமும் அதே கேள்விகளைக்
கேட்டேன். ‘மை நேம் இஸ் தேவகி. மை ஃபாதர் இஸ் வொர்க்கிங்
இன் உரக்கடை’ எனப் பதில் கொடுத்தார்.

அந்த ஒரு நொடி மெய்சிலிர்த்து மாணவி தேவகியை பாராட்டினேன்.
தமிழ் மொழியை முழுக்க முழுக்க ஆங்கிலக் கலப்பால் கொலை
செய்து கொண்டிருக்கும் இச்சமுகத்தில், ஆங்கிலத்தில் தமிழைக்
கலந்து ஆங்கிலத்தையே கொலை செய்தாள் அந்தச் சிறுமி.

இந்தி என்றாலும், ஆங்கிலம் என்றாலும் ஒருவருக்கு மொழி ஆற்றல்
வேண்டுமே தவிர, அந்த மொழிகளின் மீது மோகம் கூடாது. மாற்று
மொழிகளின் மீது ஆற்றல் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றல்
அந்நிய மொழியின் மீதான கவர்ச்சியைக் குறைத்துவிடும். தமிழ்
மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை
மாண்டு போகச்செய்தவர்களே இங்கு அதிகம்.

ஆனால் குழந்தைகள் அதுபோல் ஒருநாளும் பொய்
சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே
நான் எப்போதும் பயணிக்கிறேன். அவர்களிடம் தான் எதிர்காலம்
இருக்கிறது. அவர்களுக்கு தாய் மொழியில் பயிற்றுவியுங்கள்.

ஆற்றல் நிறைந்து மிகச் சிறப்பாக வளர்வார்கள்’ என்றார்
நெகிழ்ச்சியோடு.

—————————————-
விகடன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 09, 2017 10:32 am

‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 09, 2017 2:14 pm

சகாயம் கருத்து தவறானது .

ஒரு மொழி எனக்குத் தெரியாது என்று சொல்வதில் தவறில்லை ; ஆனால் அந்த மொழி எனக்குத் தெரியாது என்று சொல்வதில் எனக்குப் பெருமைதான் என்று சொல்வதுதான் தவறு .

எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை . நாம் கற்றுக்கொள்ளும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமானால்

" யாதும் ஊரே ; யாவரும் கேளிர் "

என்ற மந்திரத்தின் பொருளை எளிதில் உணரலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக