புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
3 Posts - 6%
prajai
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
2 Posts - 4%
Rutu
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
1 Post - 2%
சிவா
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
1 Post - 2%
viyasan
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
2 Posts - 15%
Rutu
உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_m10உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 09, 2017 8:35 am



அலுவலகத்தில், கணவருக்கு தொழில் தொடர்பாக பெரிய
பிரச்னை; மனிதர், துவண்டு போய், தொய்ந்த முகத்துடன்,
வீடு திரும்புகிறார்.

‘என்னங்க ஒரு மாதிரியா இருக்கீங்க?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல…’

‘எத்தனை வருஷமா உங்களோட குடும்பம் நடத்துறேன்;
எனக்கு தெரியாதா உங்களப் பத்தி… சும்மா சொல்லுங்க…’

‘சொன்னா, பெரிசா தீர்த்து வச்சுடுவியாக்கும்… பேசாம இரு;
சும்மா, நீ வேற குடையாதே…’

‘யாருகிட்டயாவது பகிர்ந்துக்குங்க; மனசுலயே வச்சுக்கிட்டு
பாரம் ஏத்திக்காதீங்க…’

– இப்படி, நீண்டு கொண்டு போன உரையாடலில், கடைசியாக,
அலுவலக பிரச்னையை சொன்னார், கணவர்.

‘அட என்னங்க நீங்க… இப்படி தான், ரெண்டு வருஷத்துக்கு முன்,
இதே மாதிரி ஒரு பிரச்னை வந்துச்சு; என்னமா சமாளிச்சு,
வெளி வந்தீங்க. இதெல்லாம், உங்க திறமைக்கு முன் ஒண்ணுமே
இல்ல; ஊதி, எறிஞ்சுடுவீங்க பாருங்க…’

காட்சி மாறுகிறது; கணவர், தன் நண்பரிடம் இப்படி சொல்கிறார்…

‘என் மனைவி படிக்காதவ தான்; வெளி உலகமே தெரியாது.
அவளுக்கு தெரிஞ்சதெல்லாம், குடும்பம், கடமை, அம்மா வீடு
இவ்வளவு தான். ஆனா, அவ குடுத்தா பாரு தைரியம்…
‘ஊதி எறிஞ்சுடுவீங்க’ன்னா… அதே மாதிரி நடந்துடுச்சு; அவ குடுத்த
தைரியத்தை மட்டுமே வச்சு, போராடினேன்; இப்ப ஜெயிச்சிட்டேன்…’

‘பரவாயில்லயே… என்கிட்ட சொன்னதோட நிறுத்திடாம,
உன் மனைவிகிட்டே போய், இதை அப்படியே சொல்லு…’ என்றார்
நண்பர்.

‘விமானத்துக்கு நேரமாச்சு… சென்னை, கத்திப்பாரா சந்திப்புல,
பாலத்துக்கே பூட்டு போட்டுட்டாங்களாம்; ஒரே போக்குவரத்து
நெரிசலாம்; விமானத்தை பிடிக்க முடியுமான்னு தெரியல…’

‘இதெல்லாம் தேவையில்லாத கற்பனை… நீ போறதுக்குள்ள எல்லாம்
சரியாயிடும். தைரியமாகப் போ; இல்லன்னா, நந்தம்பாக்கம் வழியா
போ; விமானத்தை பிடிச்சுருவே…’

விமானத்தில் ஏறி அமர்ந்ததும், மொபைல் போனில்,
‘நீ சொன்னபடிதாம்பா நடந்துச்சு… சரியான நேரத்துக்கு விமான
நிலையம் வந்துட்டேன்; நான் போன நேரம் எல்லாம் சரியாயிடுச்சு.
நீ தைரியம் குடுக்கல்லன்னா, வழியெல்லாம் ரொம்ப பதட்டப்
பட்டிருப்பேன்; ரொம்ப நன்றி…’

‘தங்கச்சி பிரசவத்துல ஏதோ சிக்கலாம்; அம்மா போன் செய்து,
உடனே ஊருக்கு வரச் சொல்றாங்க; ரொம்ப கவலையா இருக்கு…’

‘கவலைப்படாதே… பிரசவம் நல்லபடியா நடக்கும்; தைரியமாக
போயிட்டு வா; எதுக்கும் இந்த பணத்த செலவுக்கு வச்சுக்கோ;
போய், போன்ல பேசு…’

இப்படியெல்லாம், நம்பிக்கையூட்டும், தைரியமூட்டும்
கதாபாத்திரங்களாக நாம் மாற வேண்டுமே தவிர, ‘நான் அப்பவே
சொன்னேன், இந்த வேலைய விட்டு தொலைங்கன்னு; கேட்டாத்தானே…
இப்ப கிடந்து, படாத பாடு படுறீங்க; என் பேச்சு எங்க எடுபடுது…’
என்று, பேசுகிற மனைவியாகவோ, ‘ஆமாமா… கத்திப்பாராவுல ரொம்ப
பிரச்னையா இருக்கு; நீ, விமானத்தை பிடிக்கிறது சந்தேகம் தான்…’
என்று சொல்கிற நண்பராகவோ,

‘என்ன செய்றது… எல்லாம் விதிப்படி தான் நடக்கும்; நம்ம கையில
என்ன இருக்கு. யார் தலையில, என்ன எழுதி வச்சிருக்கோ…’ என்று,
இருக்கிற கொஞ்ச, நஞ்ச தைரியத்தையும், உருக்குலைக்கும்படி
பேசுகிற முதலாளியாகவோ, ஆகிவிடக் கூடாது.

‘என்ன நம்பிக்கையில், இப்படியெல்லாம் நல்வார்த்தை சொல்லச்
சொல்றீங்க… எதை நம்பி, தைரியமூட்டச் சொல்றீங்க… நாம் நல்லது
சொன்னாலும், அப்படியேவா நடந்துடப் போகுது…’ என்றெல்லாம்,
கேள்வி எழுப்புவோருக்கு ஒன்று சொல்கிறேன்…

எல்லா ஆயுதங்களையும் இழந்து, நிராயுதபாணிகளாக
நிற்போருக்கு, நாம், நம் கைப்பொருளை இழக்காமல் அளிக்கக்
கூடியதெல்லாம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வமான
வார்த்தைகள் மட்டும் தாம்!

நாம் சொன்னபடி நடக்காவிட்டாலும், நாம் வழங்கிய நற்சொற்கள்,
அவர்களுக்கு அந்நேரத்துக்கு ஆறுதலை வழங்கியிருக்குமா,
இல்லையா…

நாம் சொன்னபடி நடக்காவிட்டால், ‘நீ ஏன், அப்படி ஆக்கப்
பூர்வமாகப் பேசுனே…’ என்று சண்டைக்கா வரப்போகின்றனர்…
மாறாக, நாம் சொன்னபடி நடந்து விட்டாலோ, நம்மை அவர்கள்
தலையில் வைத்து கொண்டாடாத குறை தான்!

எனவே, எவ்வித இழப்பையும் நமக்கு ஏற்படுத்தாத
நல்வார்த்தைகளை சொல்லி தான் வைப்போமே!

———————————————–

லேனா தமிழ்வாணன்
வாரமலர்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 09, 2017 11:46 am

மனைவி என்பவள் மந்திரிக்குச் சமமானவள் . குடும்பத்தில் ஏற்படுகின்ற இடுக்கண் களைந்து , இல்லறத்தேரை இனிதே ஓட்டுபவள் . கணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவள் . There is a woman behind every successful man என்பது ஆங்கிலப் பழமொழி . அவளை Better Half என்று அழைப்பார்கள். மனைவி என்பவள் கணவனின் பாதி . இந்தத் தத்துவத்தை உணர்த்துவதுதான் சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவம் .

சிறந்த மனைவி அமைய பெற்றவன் , தன்னை இகழ்பவர்கள் முன்பாக சிங்கம்போல பீடு நடைபோடுவான் என்பார் ஐயன் வள்ளுவர் .

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக