புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
14 Posts - 44%
Guna.D
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
17 Posts - 4%
prajai
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
9 Posts - 2%
jairam
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீ என் இனமடா………. Poll_c10நீ என் இனமடா………. Poll_m10நீ என் இனமடா………. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ என் இனமடா……….


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 05, 2017 9:32 pm

ஜட்ஜ்: எதற்க்காக விவாகரத்து கேட்கிறாய்…!

விண்ணப்பதாரர்:
ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச்
சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள், பாத்திரம் தேய்க்கச்
சொல்கிறாள். என்னால் முடியவில்லை..
கஷ்டமாக இருக்கிறது… அதனால்தான் விவாகரத்து
கேட்கிறேன்.

ஜட்ஜ்:
இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி
நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால்
வரப்போகிறது…

அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல
வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது
கண்ணிலும் தண்ணீர் வராது…

பாத்திரத்தை எல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து
விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடும், அப்படியும் எண்னெய்
பிசுக்கு போகலேண்ணா பேக்கிங் பவடர் ஒரு சிட்டிகை
போட்டு, ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படி பட்ட தீச்சல்
கடாயா இருந்தாலும் பளிச்சினு ஆயிடும்…

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி
நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்,
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா துணி தும்ப
பூ மாதிரி இருக்கும்…

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது.
புரிஞ்சதா…

விண்ணப்பதாரர்:
ஐயா நல்லா புரிஞ்சதுங்க..

ஜட்ஜ் : என்ன புறிஞ்சது..

விண்ணப்பதாரர்:
என் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட
நிருத்திகிட்டா,
ஆனா
நீங்க துணியும் சேர்த்து துவைக்கிறீங்கனு….

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2017 12:04 am

சரியான கணிப்பு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 06, 2017 6:04 am

எல்லா வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது . பாத்திரம் தேய்ப்பதற்கு மட்டும் இன்னும் மெஷின் கண்டுபிடிக்கவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2017 8:02 am

M.Jagadeesan wrote:எல்லா வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது . பாத்திரம் தேய்ப்பதற்கு மட்டும் இன்னும் மெஷின் கண்டுபிடிக்கவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1245123

மேலை நாடுகளில் dish washer எனப்படும் பாத்திரம் கழுவும் மெஷின்கள் உண்டு.
செம்மையாகவே வேலை செய்கின்றன.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 06, 2017 11:51 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:எல்லா வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது . பாத்திரம் தேய்ப்பதற்கு மட்டும் இன்னும் மெஷின் கண்டுபிடிக்கவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1245123

மேலை நாடுகளில் dish washer எனப்படும் பாத்திரம் கழுவும் மெஷின்கள் உண்டு.
செம்மையாகவே வேலை செய்கின்றன.

ரமணியன்
Dish Washer நம்ம ஊர் சமையலுக்கு சரிப்பட்டு வராது ஐயா புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 06, 2017 12:39 pm

ஏங்க இந்த சப்பாத்திக்கு மாவு பிசையறது , பிரிட்ஜ தொடைக்கிறது இதுக்கெல்லாம் டிப்ஸ் சொல்லாம உட்டுட்டாரே maleமுறையீடு செய்யலாமா நீ என் இனமடா………. 745155 நீ என் இனமடா………. 745155 நீ என் இனமடா………. 745155
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் நீ என் இனமடா………. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2017 8:29 pm

balakarthik wrote:ஏங்க இந்த சப்பாத்திக்கு மாவு பிசையறது , பிரிட்ஜ தொடைக்கிறது இதுக்கெல்லாம் டிப்ஸ் சொல்லாம உட்டுட்டாரே maleமுறையீடு செய்யலாமா நீ என் இனமடா………. 745155 நீ என் இனமடா………. 745155 நீ என் இனமடா………. 745155
மேற்கோள் செய்த பதிவு: 1245135

சப்பாத்தி மாவு பிசைவது ,உருட்டுவது ,இடுவது, சூடு படுத்துவது  மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3  ஆண்டுகளுக்கு முன் விளம்பரம் வந்து,நண்பரொருவர் அப்போதே பதிவு செய்து ,4 மாதங்களுக்கு முன் மெஷின் வந்து சேர்ந்துள்ளது.
அருமையாக உள்ளது. இரெண்டாண்டுகாலம் செம்மைப்படுத்தி அந்த மெஷினை அனுப்பி உள்ளார்கள்.
பதிவு செய்யும் போது 500 டாலர்கள் .இப்போதைய விலை 850 டாலர்கள்.
இந்திய தம்பதிகள் ,சிங்கப்பூரில் இருந்து தயார் செய்து அனுப்புகிறார்கள். இது குடும்பங்களுக்கு ஏற்றது.

மேலும் இங்கு US இல் எங்கெல்லாம் இந்தியர்கள் அதிக அளவில் குடியேறி இருக்கிறார்களோ
அங்கெல்லாம் படேல் பிரதர்ஸ் என்கிற பல்பொருள் அங்காடி இருக்கிறது.இந்தியாவில் விளைகின்ற /தயாரிக்கப்படுகின்ற
எல்லா பொருளும் நியாயமான விலையில் கிடைக்கிறது.காய்கறிகள் /எல்லாவிதமான மளிகை சாமான்கள் /நாட்டு மருந்து பொருட்கள் /
கிராண்ட் ஸ்வீட்ஸ் /ஹல்திராம் /புனே செவுடா/ நாள்கிழமைகளில்  பூக்கள் /கரும்பு மஞ்சள் வகைறாக்களும் கிடைக்கின்றது.
சப்பாத்தி இவர்களிடம் பண்ணும் இயந்திரம் ஒன்றுள்ளது. மாவை பிசைந்து சிறு மலை போல் உருட்டி வைத்துவிட்டால் ,
சிறிய உருண்டைகளாக ஆக்கப்பட்டு,அடுத்த கட்டமாக சப்பாத்திகளாக இடப்பட்டு ,தவாவில் போதிய சூட்டில் சப்பாத்தியாக
மாற்றப்பட்டு சுட சுட ,சீல் வைக்க படக்கூடிய பையில் அடைத்து கிடைக்கிறது. எல்லாமே automation தான் . ரோலர் மூலமாக
அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று உப்பிய சப்பாத்தி வெளிவருவதை பார்க்கவே அருமையாக இருக்கிறது.  
க்யூவில் நின்று வாங்கி செல்பவர்கள் அநேகர். 4 /5 நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம். ப்ரிட்ஜில்தான் . கெட்டுப்போவது இல்லை.
ஆயிரக்கணக்கில் சப்பாத்திகள் தேவைகளை  பூர்த்தி செய்கிறது.
அந்த கடைக்கு போனாலே இந்தியாவில் இருக்கும் சூழ்நிலை தென்படுகிறது.

பாலா கார்த்திக் , OMAN    விட்டு கிளம்பி ,US வந்து சேரவும். உங்கள் கஷ்டங்கள் நீங்கும்.

ரமணியன்

@பாலாகார்த்திக்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 07, 2017 11:57 am

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக