புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
25 Posts - 39%
heezulia
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
1 Post - 2%
Barushree
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
7 Posts - 2%
prajai
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதியாதார் Poll_c10மதியாதார் Poll_m10மதியாதார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதியாதார்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 01, 2017 6:59 am

][b]மதியாதார்[/b


மதியாதார் 5uH2VmToQjmHePp6U1Qr+19702509_1245044965622576_4802659679605834471_n

மதியாதார் தலைவாசல் மிதியாதே
மதிமிகு அவ்வையும் அன்றே சொன்னாள்
படித்தோமே அன்றி கற்றோமில்லை .

அவ்வையும் இன்றிருந்தால்
பதியாதார் ,  மறுமொழி
பதியாதார் பக்கம் பதியாதே
என்றே பகர்ந்திருப்பார். நமக்கும்
சட்டென்றே புரிந்திருக்கும்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 01, 2017 11:04 am

பதியாதார் எல்லாம் மதியாதார் அல்லர் !
...பலவேலை காரணமாய் பதியாமல் இருக்கலாம் !
பதியாதார் எல்லோரும் ஈகரையின் படைப்புகளை
...படிக்கின்றார் ரசிக்கின்றார் என்பதை மறவாதீர் !

M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Sat Jul 01, 2017 12:41 pm

ஐயா

தாங்கள் கூறியது மிகவும் சரியானதே. நான் மறுமொழி பதியாவிட்டாலும், அனைத்தையும் படிக்கின்றேன், ரசிக்கின்றேன்.

நன்றி.

ராஜி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 01, 2017 6:24 pm

M.Jagadeesan wrote:பதியாதார் எல்லாம் மதியாதார் அல்லர் !
...பலவேலை காரணமாய் பதியாமல் இருக்கலாம் !
பதியாதார் எல்லோரும் ஈகரையின் படைப்புகளை
...படிக்கின்றார் ரசிக்கின்றார் என்பதை மறவாதீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1244968

நன்றி நன்றி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 01, 2017 6:30 pm

rajirani wrote:ஐயா

தாங்கள் கூறியது மிகவும் சரியானதே. நான் மறுமொழி பதியாவிட்டாலும், அனைத்தையும் படிக்கின்றேன், ரசிக்கின்றேன்.

நன்றி.

ராஜி
மேற்கோள் செய்த பதிவு: 1244974

நன்றி,
மறைந்திருந்தே பார்த்து ரசிப்பதில் மர்மமென்ன?
வேலை பளுவா ?  
உங்கள் எழுத்துக்களை நாங்கள் ரசிக்க சந்தர்பம் அளியுங்களேன் புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 01, 2017 7:44 pm

அழகான உன்னுருவம் அவதாரில் கண்டேன் !
...அடிக்கடி அவதாரை மாற்றியே பதிகின்றீர் !
பழமான வயதிலும் பகட்டாக இருக்கின்றீர் !
...பகர்ந்திடுவீர் உம்முடைய அழகின் ரகசியத்தை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 01, 2017 9:04 pm

M.Jagadeesan wrote:அழகான உன்னுருவம் அவதாரில் கண்டேன் !
...அடிக்கடி அவதாரை மாற்றியே பதிகின்றீர் !
பழமான வயதிலும் பகட்டாக இருக்கின்றீர் !
...பகர்ந்திடுவீர் உம்முடைய அழகின் ரகசியத்தை !
மேற்கோள் செய்த பதிவு: 1244985

அரிதாரம் பூசாமலே
அவதாரில் அழகென்றால்
அன்னை தந்தையர் தந்த
அடித்தளமேயன்றி
அடியேன் பங்கு
ஒன்றுமில்லை அறிந்திடுவீரே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக