புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நல்வரவு திரு.ஜெயக்குமார் அவர்களே
பேலியோ உணவு முறைக்கு மாறும்முன்
திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்"
திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள்.
சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும்
)
பேலியோ உணவு முறைக்கு மாறும்முன்
திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்"
திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள்.
சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
- marudhuaiyaபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017
தகவலுக்கு மிக்க நன்றி. முயற்சித்து பார்க்கிறான். வணக்கம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244723இ.பு.ஞானப்பிரகாசன் wrote:ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.![]()
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
சித்த மருத்துவ மனையின் முகவரி தந்தால் யாவருக்கும் பயனாக இருக்குமே ,
ஞானப்பிரகாசம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- marudhuaiyaபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017
ஆச்சர்யமா உள்ளது. ரமதான் விடுப்போடு சேர்த்து ஒரு வாரம் சைவ பேலியோ முயற்சி செய்தேன். 16 வருட சர்க்கரை நோயாளி நான். இன்சுலினும் மருந்தும் எடுத்தேன். சென்ற வார எனது உணவு.
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
பதிவு எண் 7 ம் 8 ம் ஒரே பதிவு என்பதால் ,8 ம் பதிவு நீக்கப்படுகிறது மருதையா அவர்களே.
உங்களுடைய மறுமொழி நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
உங்களுடைய மறுமொழி நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
அறிமுகப்பகுதியிலே மருத்துவக் குறிப்புகள் வந்துள்ளதால்
பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன, மருதையா , அவர்களே.
ரமணியன்
பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன, மருதையா , அவர்களே.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நீங்களாகவே சோதனை முயற்சியாக இது போல செய்யாதீர்கள் இது உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம். தகுந்த மருத்துவர் அல்லது நீரழிவு நோயாளிகளுக்கான பேலியோ டயட்டில் மிகுந்த முன் அனுபவம் உள்ள திரு.சிவராம்ஜெகதீசன் அண்ணனை தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக உதவுவார் , இதோ அவரின் முகநூல் முகவரி https://www.facebook.com/profile.php?id=100007299588454&fref=ufi&rc=pmarudhuaiya wrote:ஆச்சர்யமா உள்ளது. ரமதான் விடுப்போடு சேர்த்து ஒரு வாரம் சைவ பேலியோ முயற்சி செய்தேன். 16 வருட சர்க்கரை நோயாளி நான். இன்சுலினும் மருந்தும் எடுத்தேன். சென்ற வார எனது உணவு.
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
![நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக J7INvuuT16SzWqY1Jw5E+sivaram](https://www.filepicker.io/api/file/J7INvuuT16SzWqY1Jw5E+sivaram.jpg)
16 வருடம் இன்சுலினா? கண்ணு போயிருக்குமே! நீரிழிவு ஒரு நோய் அல்ல அதற்கு ஆங்கில மருந்து கிடையாது. அதை சாப்பிட்டால் அதிகமா நோய் வருமே தவிர நீரிழிவு தீராது.
சித்த மருத்துவம் அல்லது (ஹீலர் பாஸ்கர்) தொடுவழி சிகிச்சை முழு பலன் அளிக்கும். youtube - ஹீலர் பாஸ்கர் வீடியோ பாருங்கள் தெளிவாக கூறியுள்ளார்.
சித்த மருத்துவம் அல்லது (ஹீலர் பாஸ்கர்) தொடுவழி சிகிச்சை முழு பலன் அளிக்கும். youtube - ஹீலர் பாஸ்கர் வீடியோ பாருங்கள் தெளிவாக கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|