புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்
பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்
பாட்னா: பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் ராதாமோகனுக்கு, பலர் சமூக வலைதளத்தில்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தூய்மை இந்தியா:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் தூய்மை இந்தியா
திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் பற்றி,
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது.இந்நிலையில், பீஹார் மாநிலம் மோடிஹாரி பகுதிக்கு சென்ற மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன்,
பொது இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். அவரது பாதுகாவலர்கள் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் அமைச்சருக்கு
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரிடம் பிரதமர் விளக்கம் கேட்க வேண்டும், வழக்கு பதிய வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.
நன்றி:தினமலர்
ரமணியன்
பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்
பாட்னா: பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் ராதாமோகனுக்கு, பலர் சமூக வலைதளத்தில்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தூய்மை இந்தியா:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் தூய்மை இந்தியா
திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் பற்றி,
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது.இந்நிலையில், பீஹார் மாநிலம் மோடிஹாரி பகுதிக்கு சென்ற மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன்,
பொது இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். அவரது பாதுகாவலர்கள் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் அமைச்சருக்கு
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரிடம் பிரதமர் விளக்கம் கேட்க வேண்டும், வழக்கு பதிய வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.
நன்றி:தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
வெட்கக்கேடு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்தியர்களோடு கூடப்பிறந்த பழக்கம் இது . மேலைநாடுகளில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கமுடியாது .
வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள் .
அமெரிக்க அதிபர் ஜான்கென்னெடி இந்தியாவுக்கு வருகை தந்தார் . ஏர்போர்ட்டிலிருந்து பிரதமர் நேருவும் , கென்னெடியும் ஒரே காரில் வந்தார்கள் . அப்போது வழியில் ஒருவன் சாலையோரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அந்தக் காட்சியைப் பார்த்த கென்னெடி , நேருவிடம்
" என்ன இது ? என்று கேட்டாராம் . நேரு , பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாராம் .
சிலநாட்கள் கழித்து நேரு அமேரிக்கா சென்றார் . ஏர்போர்ட்டில் கென்னெடி , நேருவை வரவேற்றார்.. இருவரும் ஒரே காரில் வெள்ளை மாளிகைக்குப் புறப்பட்டார்கள் . அங்கே ஒருவன் சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அதை பார்த்த நேருவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . உடனே அவர் கென்னெடியிடம் , " என்ன இது ? " என்று கேட்டாராம் .
கென்னெடி உடனே காரை நிறுத்தச் சொன்னார் . அவனைக் கூப்பிட்டு , " நீ யார் ? " என்று கேட்டாராம் .
உடனே அவன் , " நான் ஒரு இந்தியன் ! " என்று பதில் சொன்னானாம் .
மீண்டும் நேரு தலையைக் குனிந்து கொண்டார் .
வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள் .
அமெரிக்க அதிபர் ஜான்கென்னெடி இந்தியாவுக்கு வருகை தந்தார் . ஏர்போர்ட்டிலிருந்து பிரதமர் நேருவும் , கென்னெடியும் ஒரே காரில் வந்தார்கள் . அப்போது வழியில் ஒருவன் சாலையோரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அந்தக் காட்சியைப் பார்த்த கென்னெடி , நேருவிடம்
" என்ன இது ? என்று கேட்டாராம் . நேரு , பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாராம் .
சிலநாட்கள் கழித்து நேரு அமேரிக்கா சென்றார் . ஏர்போர்ட்டில் கென்னெடி , நேருவை வரவேற்றார்.. இருவரும் ஒரே காரில் வெள்ளை மாளிகைக்குப் புறப்பட்டார்கள் . அங்கே ஒருவன் சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அதை பார்த்த நேருவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . உடனே அவர் கென்னெடியிடம் , " என்ன இது ? " என்று கேட்டாராம் .
கென்னெடி உடனே காரை நிறுத்தச் சொன்னார் . அவனைக் கூப்பிட்டு , " நீ யார் ? " என்று கேட்டாராம் .
உடனே அவன் , " நான் ஒரு இந்தியன் ! " என்று பதில் சொன்னானாம் .
மீண்டும் நேரு தலையைக் குனிந்து கொண்டார் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இதையே வேறு ரூபத்தில் படித்துள்ளேன்.
நேரு --குருஷோவ்.
இந்திய விஜயத்தில் குருசோவ் இதை கண்டு எள்ளி நகையாடி,
இதுவே ரஸ்சியாவில் என்றால், அந்த ஆளை இந்நேரம் சுட்டு இருப்போம் என்றார்.
வெட்கப்பட்ட நேருவும் ,தக்கதோர் சமயத்திற்கு காத்திருந்தார்.
அவருடைய அடுத்த ரசிய விஜயத்தில் , அவரும் குரூசோவும் காரில்
போகும் போது இது மாதிரி காட்சி நேரு கண்ணுக்குப் பட , குருச்சோவிடம் அங்கே பாருங்கள்
என்கிறார்.
அதை கண்ட குருசோவ், ட்ரைவரை காரை நிறுத்தச்சொல்லி, தன கைத்துப்பாக்கியை அவனிடம்
கொடுத்து அந்த ஆளை சுட்டுவிட்டு வா என்கிறார்.
டிரைவரும் துப்பாக்கியுடன் அந்த ஆளை சுட போய், ஆனால் சுடாமல், வந்து விடுகிறார்.
குருசோவ் காரணம் கேட்க , ட்ரைவர் " அவர் டிப்ளமேடிக் இம்மியூனிட்டி " இல் இருக்கும் இந்திய
துணை தூதர் என்று பதில் அளித்தார்.
ரமணியன்
நேரு --குருஷோவ்.
இந்திய விஜயத்தில் குருசோவ் இதை கண்டு எள்ளி நகையாடி,
இதுவே ரஸ்சியாவில் என்றால், அந்த ஆளை இந்நேரம் சுட்டு இருப்போம் என்றார்.
வெட்கப்பட்ட நேருவும் ,தக்கதோர் சமயத்திற்கு காத்திருந்தார்.
அவருடைய அடுத்த ரசிய விஜயத்தில் , அவரும் குரூசோவும் காரில்
போகும் போது இது மாதிரி காட்சி நேரு கண்ணுக்குப் பட , குருச்சோவிடம் அங்கே பாருங்கள்
என்கிறார்.
அதை கண்ட குருசோவ், ட்ரைவரை காரை நிறுத்தச்சொல்லி, தன கைத்துப்பாக்கியை அவனிடம்
கொடுத்து அந்த ஆளை சுட்டுவிட்டு வா என்கிறார்.
டிரைவரும் துப்பாக்கியுடன் அந்த ஆளை சுட போய், ஆனால் சுடாமல், வந்து விடுகிறார்.
குருசோவ் காரணம் கேட்க , ட்ரைவர் " அவர் டிப்ளமேடிக் இம்மியூனிட்டி " இல் இருக்கும் இந்திய
துணை தூதர் என்று பதில் அளித்தார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கிளீன் இந்தியா ..விரைவில் எல்லாமே கிளீன் .... ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|