புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
48 Posts - 51%
heezulia
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
48 Posts - 51%
heezulia
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 29, 2017 6:05 pm

கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்

பாட்னா: பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் ராதாமோகனுக்கு, பலர் சமூக வலைதளத்தில்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தூய்மை இந்தியா:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் தூய்மை இந்தியா
திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் பற்றி,
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது.இந்நிலையில், பீஹார் மாநிலம் மோடிஹாரி பகுதிக்கு சென்ற மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன்,
பொது இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். அவரது பாதுகாவலர்கள் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் அமைச்சருக்கு
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரிடம் பிரதமர் விளக்கம் கேட்க வேண்டும், வழக்கு பதிய வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.

நன்றி:தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 29, 2017 6:06 pm

வெட்கக்கேடு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 30, 2017 6:42 am

இந்தியர்களோடு கூடப்பிறந்த பழக்கம் இது . மேலைநாடுகளில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கமுடியாது .

வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள் .

அமெரிக்க அதிபர் ஜான்கென்னெடி இந்தியாவுக்கு வருகை தந்தார் . ஏர்போர்ட்டிலிருந்து பிரதமர் நேருவும் , கென்னெடியும் ஒரே காரில் வந்தார்கள் . அப்போது வழியில் ஒருவன் சாலையோரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அந்தக் காட்சியைப் பார்த்த கென்னெடி , நேருவிடம்

" என்ன இது ? என்று கேட்டாராம் . நேரு , பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாராம் .

சிலநாட்கள் கழித்து நேரு அமேரிக்கா சென்றார் . ஏர்போர்ட்டில் கென்னெடி , நேருவை வரவேற்றார்.. இருவரும் ஒரே காரில் வெள்ளை மாளிகைக்குப் புறப்பட்டார்கள் . அங்கே ஒருவன் சாலை ஓரத்தில்  சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அதை பார்த்த நேருவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . உடனே அவர் கென்னெடியிடம் , " என்ன இது ? " என்று கேட்டாராம் .

கென்னெடி உடனே காரை நிறுத்தச் சொன்னார் . அவனைக் கூப்பிட்டு , " நீ யார் ? " என்று கேட்டாராம் .

உடனே அவன் , " நான் ஒரு இந்தியன் ! " என்று பதில் சொன்னானாம் .

மீண்டும் நேரு தலையைக் குனிந்து கொண்டார் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 30, 2017 8:34 am

இதையே வேறு ரூபத்தில் படித்துள்ளேன்.
நேரு --குருஷோவ்.
இந்திய விஜயத்தில் குருசோவ் இதை கண்டு எள்ளி நகையாடி,
இதுவே ரஸ்சியாவில் என்றால், அந்த ஆளை இந்நேரம் சுட்டு இருப்போம் என்றார்.
வெட்கப்பட்ட நேருவும் ,தக்கதோர் சமயத்திற்கு காத்திருந்தார்.
அவருடைய அடுத்த ரசிய விஜயத்தில் , அவரும் குரூசோவும் காரில்
போகும் போது இது மாதிரி காட்சி நேரு கண்ணுக்குப் பட , குருச்சோவிடம் அங்கே பாருங்கள்
என்கிறார்.
அதை கண்ட குருசோவ், ட்ரைவரை காரை நிறுத்தச்சொல்லி, தன கைத்துப்பாக்கியை அவனிடம்
கொடுத்து அந்த ஆளை சுட்டுவிட்டு வா என்கிறார்.
டிரைவரும் துப்பாக்கியுடன் அந்த ஆளை சுட போய், ஆனால் சுடாமல், வந்து விடுகிறார்.
குருசோவ் காரணம் கேட்க , ட்ரைவர் " அவர் டிப்ளமேடிக் இம்மியூனிட்டி " இல் இருக்கும் இந்திய
துணை தூதர் என்று பதில் அளித்தார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 01, 2017 11:36 am

கிளீன் இந்தியா ..விரைவில் எல்லாமே கிளீன் .... ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக