புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
14 Posts - 70%
heezulia
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 28, 2017 8:56 am

எதற்காக அழுகின்றேன்
எனக்கே தெரியவிலிலை
அன்னை தந்தைக்கோ
அடுத்துள்ள உறவுக்கோ
உண்ண உணவுக்கோ
ஒரு நாளும் அழுததில்லை

வாழ்க்கைப் பாதையிலே
வழி தவறிச் சென்று விட்டு
பாதியிலே நின்றபடி
பரிதவித்து அழவுமில்லை

தரையில் விழுந்த விதை
தானாக நீர் தேடி
விரைவில் வேரூன்றி
இளஞ்செடியாய் வெளிப்பட்டு

காற்றும் மழைக்கும் தினம்
காய்த்தெடுக்கும் வெயிலுக்கும்
ஆட்டின் பார்வைக்கும்
அடுத்தவரின் காலுக்கும்
தப்பிப் பிழைத்திருந்து

தருவாகி பெரிதாகி
தழைத்தோங்கி வளர்ந்து பலர்
தங்கும்படி உயர்ந்ததற்கு
மரத்தின் புண்ணியமோ
மற்றவரோ பொறுப்பிலை

விதையைப் போட்டவனே
பெருமரமாய் வளர்த்தெடுத்தான்
வளர்ந்த மரமதுவோ
வானத்தை வணங்கியது

இலையுதிர் கோடை
வசந்தங்கள் என்று பல
வாழ்க்கைச் சுறழ்சியெல்லாம்
வந்து வந்து சென்றனவே
அத்தனையும் தாங்கி மரம்
அடிபெருத்து நின்றதுவே



ஐம்பத்தி ரெண்டாண்டை
கடந்துவிட்ட மரமதுவோ
இளைப்பாறிச் சென்றவரை
இன்றுவரை அறியாது
இலைபறித்துக்
கிளையொடித்தார்
யாரென்றும் தெரியாது
-
ஆண்டவன் தான்
வந்து அதை
அழித்தொழித்துப் போவானோ
பயன்பெற்றுப் போனோரே
பழுதாக்கிப் போவாரே
-
காற்று பிடுங்கியதை
கடுந்தூரம் எரிந்துடுமோ
அடுத்தவர்க்கு பயன்படவே
அடுப்பினிலே எரிந்துடுமோ
-
யாருமே பதிலறியா
கேள்வியது ஆனாலும்
எதற்கும் அஞ்சாமல்
அந்த மரம் நிற்கிறது
-
---------------------------
ஜான் வில்கின்ஸ்
குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக