புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
48 Posts - 51%
heezulia
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
48 Posts - 51%
heezulia
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 20, 2017 6:18 am

 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! DS1KjFrRiCRQi92xQL2A+tamilan_3176521f

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல்
வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’
இதழுக்குத் தனித்த இடமுண்டு.

இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு
‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற
திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’
இதழுக்கு முக்கியப் பங்குண்டு.

சென்னை ராயப்பேட்டையில் 19.6.1907 அன்று
‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் வார இதழைத் தொடங்கினார்
அயோத்தி தாசர். டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான
இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது.

‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என
இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக
அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன்
இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர்.

ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க,
இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’
ஆனது. இதழ் அச்சடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கோலார்
தங்கவயல் வாசகர்கள் அயோத்தி தாசருக்குப் புதியதாக அச்சு
இயந்திரம் வாங்கிக்கொடுத்தனர்.

இதையடுத்து, சொந்தமாக ‘கவுதம சித்தார்த்தா’ அச்சகத்தை
நிறுவி, ‘தமிழ’னை இறுதிவரை புதன்கிழமை தவறாமல்
வெளியிட்டார்.

பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்ட
‘தமிழன்’ இதழில் நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு,
சாதி ஒழிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதி
நிதித்துவம், முற்போக்கு, பவுத்தம் போன்றவை குறித்த தீவிர
கருத்துகள் இடம்பெற்றன.

இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை,
வாசகர் கேள்வி - பதில் உள்ளிட்டவையும் மூன்று பத்திகளில்
நெருக்கமான எழுத்தில், நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின.

சமகால அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிய அயோத்தி தாசர்,
‘புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், திருவள்ளுவர் சரித்திரம்’
உள்ளிட்ட தொடர்களையும் மரபான ஆய்வு முறையோடு
‘தமிழ’னில் எழுதினார்.

இதில் ஏ.பி.பெரியசாமிப் புலவர், தங்கவயல் ஜி.அப்பாதுரையார்
போன்ற தலித் பெரியார்களும், பேரா.லட்சுமி நரசு, எம்.சிங்காரவேலு
என பல தலித் அல்லாத அறிவுஜீவிகளும் தொடர்ந்து எழுதினர்.
இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து எழுந்த, முதல்
காத்திரமான உரிமைக் குரல் தமிழனுடையது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு கடந்தும் ‘தமிழ’னுக்கு வாசகர்கள்
பெருகினர். ‘தமிழன்’ மூலமாகவே அவர் அனைத்து பவுத்த
சங்கங்களையும் ஒருங்கிணைத்து பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.
ஒருவேளை ‘தமிழன்’ ஆங்கிலத்தில் முழங்கியிருந்தால்,
தேசிய அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!

5.5.1914 அன்று அயோத்தி தாசர் மரணிக்கும் தறுவாயில் தன் மகன்
பட்டாபிராமனை அழைத்து, ‘தமிழன்’ இதழைத் தொடர்ந்து
நடத்துமாறு பணித்தார். பட்டாபிராமனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த
‘தமிழன்’ மாதமிரு முறையாக மாறி, இடையில் நின்றது.

பின்னர், கோலார் தங்கவயலுக்கு இடம்பெயர்ந்த ‘தமிழன்’ இதழ்
ஜி.அப்பாத்துரையார், இ.என்.அய்யாக்கண்ணு புலவர், பி.எம்.ராஜரத்தினம்
ஆகியோரை ஆசிரியர் களாகக் கொண்டு சிறுசிறு இடை வேளைக்கு
நடுவே வெளிவந்தது. 1933-ல் ‘தமிழன்’ முற்றிலுமாக நின்றுபோனது.

நூற்றாண்டை நெருங்கும் தறுவாயில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட
‘தமிழன்’ தற்போது தொகுப்புகளாகப் புத்துயிர் பெற்றுள்ளது.
எந்தெந்த நோக்கங்களுக்காக அயோத்தி தாசர் ‘தமிழன்’ இதழைத்
தொடங்கினாரோ, அந்தந்த நோக்கங்களை அடைய இன்றும் வழி
காட்டுகிறது!

(ஜூன்.19-ல் ‘தமிழன்’ இதழ் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆ
கின்றன.)
-
-------------------------

- இரா.வினோத், தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக