புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_m10நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 07, 2017 4:16 am


நீதிகூறும் ஈசாப் கதைகளும்,
பண்பாடு காக்கும் பஞ்சதந்திரக் கதைகளும்,
பழம் பாட்டிமார் கதைகளும் படிப்பினை போதிக்கும்
சிறுவர் சிறுமியருக்கான கதைகள் என்பது நமக்குத்
தெரிந்த விஷயம்.

ஆனால், அந்தப் பழங்கதைகளை முதலாளி
தொழிலாளிகளுக்கிடையில் நல்லுறவை உருவாக்கவும்
உயர்த்தவும் பல தொழில் நிறுவனங்களும் பயிற்சி
வகுப்புகள் மூலம் சிறப்புறுத்துகின்றன.

முயல்போல் தூங்காமல், ஆமைபோல் வேகமாக
முயல் எனப் படிப்பினை தரும் ஆமை முயல் கதை.

மோரில் விழுந்து விட்ட தவளை அதையே தன்
கால்களினால் கலக்கி, வெண்ணெயாகத் திரள வைத்து,
அந்த வெண்ணை சப்போர்ட்டினாலேயே அந்த மோர்க்
கலையத்திலிருந்து தப்பும் கதை.

தடங்களையே வெற்றிக்குத் தளமாகப் பயன்படுத்திக்
கொள்ளும் இவை போன்றவற்றின் மூலம்
சாமர்த்தியங்களையும் சமயோசித அறிவையும்
போதிக்கின்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 07, 2017 4:17 am

தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல. நிர்வாகிகளுக்கு
கடைதிறக்கிறது! உயர்நிர்வாகிகளும் இந்த முயற்சியில்
பயிற்சியளிக்கப்படுகின்றனர். அதாவது, கிராஃப்ட்கள்,
சார்ட்டுகள் மூலம், டேட்டாக்களை மிகச் சிறபபாகக் காட்டும்
தகுதி பெறுவதில் பயிற்சி.டேட்டாவை மட்டும் கொடுத்துக்
கொண்டிருக்கும் முறை சலிப்பூட்டுவது அல்லவா?

அந்தச் சலிப்பு கதை மூலம் தெரிவிக்கும் இந்தப் புதிய
முறையில் இருக்காது. உலகளவில் இயங்கும் ஆலோசனை
நிறுவனம் KPMG கூட அதனால் இந்த மாதிரிக் கதை
சொல்லும் வழியில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

டேட்டாக்களினால் குழம்பிச் சொதசொதத்துத் தெரிவிப்பதனால்
சலிப்பே ஏற்படுகின்றது. ஆனால் உணர்ச்சி எழும் வண்ணம்
டேட்டாக்களை விவரிப்பது கேட்பவர்க்கு ஒரு கருத்தை
ஏற்படுத்தும் என்கிறார் அமீன் உல்ஹக், த ஸ்டோரி வாலா
அமைப்பின் நிறுவனர் அவர்.

ஒர பெரிய பன்னாட்டு நிறுவனம் தனது இரண்டு கிளைகளை
ஒரே தலைமையின் கீழ் இணைத்தபோது தனது
ஊழியர்களிடையில் அமைதியின்மை, விசாரம் ஆகியவை
ஏற்பட்டதைக் கவனித்தது. அப்போது அவர்களுக்குக் கதை
சொல்வதே உதவியது.

ஆக, மேனேஜர்களும், சீனியர் மேனேஜர்களும் கதை பின்னி
விவரிக்கும் கலையில் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.

முருகப்பா குரூப்புக்குக் கதை சொல்வது பலகாலம். ஒரு
மரபாகவே இருந்து வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின்
தர மதிப்பீட்டு வாசகம் ஐந்து விளக்கங்கள் என்பது.

இது ஊழியர்கள் சொல்லும் கதைகளைக் கொண்ட புதிய
நடவடிக்கைகளில் புத்துணர்ச்சியூட்டுவதாக நடக்கின்றது!

இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு நிகழ்ச்சியான சக்திநேரம்
உமது கதை என்ற கருத்து அடிப்படையில் நடந்தது.

இளைஞர்களை பொருத்த வரையில் இது அவர்களுக்கு
உந்துதலுக்கு மன எழுச்சியும், தங்கள் நிறுவனம் என்ற உரிமை
உணர்ச்சியும் ஏற்படுத்தவல்ல ஒரு கருவியாகும் தங்கள்
வழியைக் குறிப்பிட்ட வகையில் அமைத்துக் கொள்ள விரும்பும்
வாய்ப்பை இது அவர்களுக்கு அளிக்கின்றது.

தலைமையைப் பொருத்த வரையில் அதைச் சேர்ந்தவர்களுக்கு
இது அவர்கள் தங்கள் உரிமையையும் அடையாளத்தையும்
வளர்த்துக் கொள்ளும் விருப்பத்தைப் பற்றியதாயிருக்கின்றது
எனவும் நம்பப்படுகின்றது.
-
------------------------------------------
- டி.ஆர். கதிர்வேல்
நன்றி- மஞ்சரி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக