புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
75 Posts - 37%
i6appar
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
75 Posts - 37%
i6appar
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Jun 03, 2017 8:49 am

மரணம்:
அறிவுடைய சிலர்தாம் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அதற்காக அஞ்சுவதோ, வருந்துவதோ அறியாமை என்று யதார்த்தமாக எடுத்துக்கொண்டு கிடைத்த வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள்.

பெரும்பாலான மனிதர்களை மரண பயம் ஆட்டிப் படைக்கிறது. மரணத்துக்கு அஞ்சுகிறவன் வாழ்க்கையை இழந்துவிடுகிறான். மரணம் என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல என்று அறிவதே ஞானம். வாழ்க்கையைப் போலவே மரணமும் ஓர் உண்மை. மரணம் என்பது முடிவு அல்ல, நிறைவு. மரணம் இல்லையென்றால் வாழ்க்கை பரிபூரணமடையாது.
என் சுமைகளைச்
சமாதியில்தான்
இறக்கி வைக்க முடியும் (மி.ஒ.க., ப.137)
என்கிற கண்ணி வாழ்க்கையின் பாரத்தை இறக்கி வைக்க மரணத்தை எதிர் நோக்கி இருப்பதைக் காட்டுகிறது. பிறக்கும்போது விழிக்கிறோம் மரணத்தின்போதுதான் கண் உறங்குகிறோம் எனவேதான்,
மரணம்
இமையாக இல்லையென்றால்
வாழ்க்கை
எப்படி உறங்கும்? (மி.ஒ.க., ப.86)
என்ற கண்ணி வினா எழுப்பி நிற்கிறது. இளமை மரணமடைந்தால்தான் அந்தப் பருவத்துக்கு மதிப்பு உண்டாகிறது. மரணம் உண்டாவதால்தான் வாழ்க்கைக்கு மதிப்பு உண்டாகிறது. இளமை போய்விடும் என்பதால்தான் அதில் அதிக ஆசை உண்டாகிறது. வாழ்க்கை போய்விடும் என்பதால்தான் அதிலும் அதிக ஆசை உண்டாகிறது.
சுவாச விலங்கு
உடைந்தாலும் என்ன?
வாழ்க்கையிலிருந்து
மரணம்
ஒரு சிறைமாற்றம்தான் (ர.பூ., ப.37)
என்று ஒரு கண்ணி எடுத்து இயம்புகிறது. இளமை வருவதை ஒருவன் தடுக்கமுடியாது. அதைப் போலவே மரணம் வருவதையும் ஒருவன் தடுக்கமுடியாது. இளமையும் ஒரு மரணம்தான், சிறுபிள்ளைப் பருவத்தின் மரணம். மரணமும் இளமைதான். ஆன்மாவின் இளமை. மரணத்தில்தான் ஆன்மா வாலிபமடைகிறது. மரணத்துக்கு அஞ்சி,
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்? (மி.ஒ.க., ப.155)
என்று ஒரு கண்ணி காதலில் ஒளித்துவைத்து விட்டதை எடுத்துக் காட்டுகிறது. மரணத்தை யாரும் ஒளித்துவைக்க முடியாது. அது காதலைப்போல, காதலை யாரும் மறைத்து வைக்க முடியாது என்பதை உணர்ந்து,
காதலின்
நஞ்சைக் குடித்தே
சாகாமல் இருப்பவன் நான்
மரணமே என்னை
என்ன செய்ய முடியும்
உன்னால்? (மி.ஒ.க., ப.19)
என்று ஒரு கண்ணி மரணத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. மரணம் கனவுகளின் தொந்தரவற்ற தூக்கம்; பிறப்பில் விழும் மனிதன் மரணத்தில் எழுகிறான்; வாழ்க்கை வினோதமான கனவு அது மரண வேளையில் கண் மூடும்போது கலைகிறது என்று உணர்ந்து,
நீ பல்லவி
நான் சரணம்
இறுதியில்
உன்னிடம் வந்துதான்
நான் முடிய வேண்டும் (மி.ஒ.க., ப.60)
என்று தெளிந்ததைக் கண்ணி எடுத்துக்காட்டுகிறது. நதி ஓடும் இடத்திற்கேற்ப சுவையைப் பெறுவது போல் நாமும் வாழும் இடத்தின் குணங்களைப் பெறுகிறோம். நதிகள் எந்தத் திசையில் ஓடினாலும் இறுதியில் கடலையே அடைகின்றன. ஏனெனில் எல்லாத் திசைகளிலும் கடல் இருக்கிறது. நாமும் எப்படி அலைந்தாலும், இறுதியில் இறைவனிடமே சென்று சேருவோம். ஏனெனில் எல்லாத் திசைகளிலும் இறைவனே இருக்கிறான். எனவே,
நான் உன் பொம்மை
விளையாடு
உடைத்தெறிந்தாலும்
அழமாட்டேன் (ர.பூ., ப.43)
என்று இறைவனிடமே தன்னை ஒரு பொம்மையாகக் கொடுத்துவிட்டதைக் காட்டுகிறது இக்கண்ணி. கடலை நோக்கித்தான் ஓடுகிறோம் என்பதை நதிகள் அறியாது. இறைவனை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அஞ்ஞானிகள் அறியார்.
என் பயணம்
உன்னில் தொடங்கி
உன்னில் முடிகிறது (ர.பூ., ப.123)
என்று ஞானிகள் அறிவர். ஏனெனில் எல்லாம் புறப்பட்ட இடத்தையே சென்றடையும் என்பது அவர்களது நம்பிக்கையாகிறது. மரண பயம் கொண்டு ஒருவர் அஞ்சி வாழாமல் மரணத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும் என்று மரணம் பற்றிய சிந்தனையை கவிக்கோ பாடம் புகட்டுகிறார்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக