புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனநிலை கொதிநிலையாகும்போது...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'வீணா, என் கோபத்தை கிளறாதே; அப்புறம், என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...'
'பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர்.
ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான்.
இது, அவனுக்கும் புரிகிறது; அதனால் தான், 'நான் மிருகமாயிடுவேன்...' என்கிறான்.
ஆனால், எந்த ஒரு மனிதனும், கொதிநிலைக்கு உடனே போவது இல்லை.
சட்டென்று, உச்சபட்ச கோபத்திற்கு போகிறவர்கள் உண்டு என்றாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன.
பூங்காவில், 'சீசா' ஆடும் தன் பிள்ளையை, சற்று தூரத்திலிருந்து பார்க்கிறார், ஒரு தந்தை. அங்கு வந்த முரட்டுச் சிறுவன் ஒருவன், குழந்தையை கீழே தள்ளி, அவன் ஏறி அமர்ந்து கொள்கிறான்.
இதை, இரு வேறு நேரங்களில், ஒருவர் எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போமா...
சந்தர்ப்பம் 1: தள்ளிவிட்ட பையனை பிடித்து கீழே தள்ளி, 'குழந்தை விளையாடிக்கிட்டிருக்குல்ல... ஏண்டா கீழே தள்ளினே...' என்று அவன் முதுகில் ஒரு போடு போடுகிறார்.
சந்தர்ப்பம் 2: அடிக்காமல், கீழே தள்ளாமல், 'தம்பி யாருப்பா நீ... எங்க உங்க அம்மா, அப்பா... சின்னப் புள்ளைய, கீழே தள்ளலாமா... கூப்பிடு அவங்கள...' என்கிறார்.
அதே அப்பா, ஏன் இரு வேறு பாணிகளில் நடந்து கொள்கிறார் தெரியுமா?
சந்தர்ப்பம் ஒன்றில், இவர், பிள்ளையை பூங்காவிற்கு அழைத்துப் போகும்படி, மனைவியால் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார். 'வேலை எல்லாம் அப்படியே கிடக்குது... உம் புள்ளைய (?)
பூங்காவுக்கு கூட்டிக்கிட்டுப் போறதா எனக்கு முக்கியம்...' என்று எரிச்சலடைந்து கூப்பிட்டு வந்திருப்பார்.இரண்டாவது சந்தர்ப்பம் அப்படி அல்ல. 'வா பார்க்குக்கு போகலாம்...' என்று, இவரே விரும்பி அழைத்து வந்திருப்பார்.
ஆக, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் காரணமாக ஏற்பட்ட சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையே இவர், விரைவில் கொதிநிலைக்கே போய்விட காரணம்.
நாம், நம் மனநிலை குறித்து, 'இப்போது நம் மனம் சம நிலையில், இயல்பாக, மகிழ்வாக இருக்கிறதா...' என்பதை கணித்து, இல்லையென்றால், இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும்.
மாறாக சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையில் இருந்தால், அடுத்து நடக்கப் போகும் சம்பவம், மிக மோசமான சூழ்நிலைக்குள் நம்மை தள்ளிவிடும்.அது மட்டுமல்ல, அடுத்த சம்பவத்தை கையாள தெரியாமல் சொதப்பி, நம்மையும், எதிராளியையும் ஏகப்பட்ட பாதிப்பிற்கு உள்ளாக்கி விடும்.
மாறாக, சந்தோஷமாக, உற்சாகமாக, இயல்பு நிலையில் இருக்கும் போது, எந்த ஒரு சந்தர்ப்பமும், நம் மனநிலையை, கொதிநிலைக்கு கொண்டு செல்லாது.இப்படிப்பட்ட சூழலில், நம்மை எரிச்சலூட்டுவோரை பார்த்து, 'உன் தரம் என்னன்னு நீ காண்பிச்சுட்டே...
உன்னளவுக்கு நான் கீழே இறங்கி வர மாட்டேன்'னு பேசி விடுவோம். 'நீ ஒரு மட்டமான மனுஷன்'னு எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி (திட்டி) விட்டோம் பார்த்தீர்களா...
நீரைச் சுட வைத்தால், உடனே கொதிநிலைக்கு போவதில்லை. முதலில், பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும், சில காற்றுக் குமிழ்களை உருவாக்கும், பின், மெல்ல மேல் பகுதியில் ஆவி பரவுகிறது; அதன்பின்னரே, 'தளபுள' என்கிறது.
இந்நிலைக்கு, நம் மனநிலை தயாராகும்போது, விழித்துக் கொண்டால், நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பாதிப்பு இல்லை. மாறாக, சினிமா கதாபாத்திரப் பாணியில், தொண்டை நரம்பு புடைக்க கத்தி, கையில் கத்தி எடுத்து புறப்படும் தவறை, ஒருபோதும் செய்ய மாட்டோம்.
மனநிலை, கொதி நிலையை அடையாமல் பார்த்துக் கொள்வது; அப்படி ஒருவேளை ஆகிவிட்டால், சூழ்நிலையை மாற்றிக் கொள்வது அல்லது இடத்தை விட்டு அகல்வது, பிடித்த இசையைக் கேட்பது என்று கொதி நிலையை குறைத்து, கவனத்தை திசை திருப்புவது நமக்கு நல்லது.
கொதிநிலை நம்மை சுட்டு, புண்கள் வருமுன் விழித்துக் கொண்டால், பின்னால் ஒருபோதும் நடந்தவற்றை எண்ணி வருந்த வேண்டியிருக்காது!
லேனா தமிழ்வாணன்
'பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர்.
ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான்.
இது, அவனுக்கும் புரிகிறது; அதனால் தான், 'நான் மிருகமாயிடுவேன்...' என்கிறான்.
ஆனால், எந்த ஒரு மனிதனும், கொதிநிலைக்கு உடனே போவது இல்லை.
சட்டென்று, உச்சபட்ச கோபத்திற்கு போகிறவர்கள் உண்டு என்றாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன.
பூங்காவில், 'சீசா' ஆடும் தன் பிள்ளையை, சற்று தூரத்திலிருந்து பார்க்கிறார், ஒரு தந்தை. அங்கு வந்த முரட்டுச் சிறுவன் ஒருவன், குழந்தையை கீழே தள்ளி, அவன் ஏறி அமர்ந்து கொள்கிறான்.
இதை, இரு வேறு நேரங்களில், ஒருவர் எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போமா...
சந்தர்ப்பம் 1: தள்ளிவிட்ட பையனை பிடித்து கீழே தள்ளி, 'குழந்தை விளையாடிக்கிட்டிருக்குல்ல... ஏண்டா கீழே தள்ளினே...' என்று அவன் முதுகில் ஒரு போடு போடுகிறார்.
சந்தர்ப்பம் 2: அடிக்காமல், கீழே தள்ளாமல், 'தம்பி யாருப்பா நீ... எங்க உங்க அம்மா, அப்பா... சின்னப் புள்ளைய, கீழே தள்ளலாமா... கூப்பிடு அவங்கள...' என்கிறார்.
அதே அப்பா, ஏன் இரு வேறு பாணிகளில் நடந்து கொள்கிறார் தெரியுமா?
சந்தர்ப்பம் ஒன்றில், இவர், பிள்ளையை பூங்காவிற்கு அழைத்துப் போகும்படி, மனைவியால் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார். 'வேலை எல்லாம் அப்படியே கிடக்குது... உம் புள்ளைய (?)
பூங்காவுக்கு கூட்டிக்கிட்டுப் போறதா எனக்கு முக்கியம்...' என்று எரிச்சலடைந்து கூப்பிட்டு வந்திருப்பார்.இரண்டாவது சந்தர்ப்பம் அப்படி அல்ல. 'வா பார்க்குக்கு போகலாம்...' என்று, இவரே விரும்பி அழைத்து வந்திருப்பார்.
ஆக, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் காரணமாக ஏற்பட்ட சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையே இவர், விரைவில் கொதிநிலைக்கே போய்விட காரணம்.
நாம், நம் மனநிலை குறித்து, 'இப்போது நம் மனம் சம நிலையில், இயல்பாக, மகிழ்வாக இருக்கிறதா...' என்பதை கணித்து, இல்லையென்றால், இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும்.
மாறாக சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையில் இருந்தால், அடுத்து நடக்கப் போகும் சம்பவம், மிக மோசமான சூழ்நிலைக்குள் நம்மை தள்ளிவிடும்.அது மட்டுமல்ல, அடுத்த சம்பவத்தை கையாள தெரியாமல் சொதப்பி, நம்மையும், எதிராளியையும் ஏகப்பட்ட பாதிப்பிற்கு உள்ளாக்கி விடும்.
மாறாக, சந்தோஷமாக, உற்சாகமாக, இயல்பு நிலையில் இருக்கும் போது, எந்த ஒரு சந்தர்ப்பமும், நம் மனநிலையை, கொதிநிலைக்கு கொண்டு செல்லாது.இப்படிப்பட்ட சூழலில், நம்மை எரிச்சலூட்டுவோரை பார்த்து, 'உன் தரம் என்னன்னு நீ காண்பிச்சுட்டே...
உன்னளவுக்கு நான் கீழே இறங்கி வர மாட்டேன்'னு பேசி விடுவோம். 'நீ ஒரு மட்டமான மனுஷன்'னு எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி (திட்டி) விட்டோம் பார்த்தீர்களா...
நீரைச் சுட வைத்தால், உடனே கொதிநிலைக்கு போவதில்லை. முதலில், பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும், சில காற்றுக் குமிழ்களை உருவாக்கும், பின், மெல்ல மேல் பகுதியில் ஆவி பரவுகிறது; அதன்பின்னரே, 'தளபுள' என்கிறது.
இந்நிலைக்கு, நம் மனநிலை தயாராகும்போது, விழித்துக் கொண்டால், நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பாதிப்பு இல்லை. மாறாக, சினிமா கதாபாத்திரப் பாணியில், தொண்டை நரம்பு புடைக்க கத்தி, கையில் கத்தி எடுத்து புறப்படும் தவறை, ஒருபோதும் செய்ய மாட்டோம்.
மனநிலை, கொதி நிலையை அடையாமல் பார்த்துக் கொள்வது; அப்படி ஒருவேளை ஆகிவிட்டால், சூழ்நிலையை மாற்றிக் கொள்வது அல்லது இடத்தை விட்டு அகல்வது, பிடித்த இசையைக் கேட்பது என்று கொதி நிலையை குறைத்து, கவனத்தை திசை திருப்புவது நமக்கு நல்லது.
கொதிநிலை நம்மை சுட்டு, புண்கள் வருமுன் விழித்துக் கொண்டால், பின்னால் ஒருபோதும் நடந்தவற்றை எண்ணி வருந்த வேண்டியிருக்காது!
லேனா தமிழ்வாணன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|