புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
74 Posts - 47%
heezulia
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
5 Posts - 3%
prajai
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
2 Posts - 1%
jairam
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
9 Posts - 4%
prajai
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
2 Posts - 1%
jairam
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_m10ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 31, 2017 4:24 am

சென்னை:
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி ,
இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை
தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும்,
ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும்
விதிக்கப்பட்டது.

மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல்
செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.

இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள
ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம்,
தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட
கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்
பட்டுள்ளது.

இதன்படி எந்தந்த சொத்துக்கள் என பட்டியலிடப்பட்டு
வருகிறது. அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இது
தொடர்பாக அறிவுரையை கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளதாக
தெரிகிறது.

அரசு கஜானாவில் சேர்க்கப்படும்

மொத்தம் வழக்கில் சேர்க்கப்பட்ட 128 சொத்துக்களில்
68 சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
முறைப்படி பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு
பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு
கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.
-
--------------------------
தினமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 31, 2017 6:47 am

கணக்குப்படி 306 சொத்துக்களை ( நிலங்கள் , கட்டிடங்கள் , கார்கள் , வங்கியில் உள்ள இருப்புத்தொகை உள்பட ) குற்றவாளிகள் நால்வரும் தமிழ்நாடு முழுவதும் வாங்கிக் குவித்திருக்கின்றனர் . இன்னும் கணக்கில் வராதது எத்தனையோ ?

ஒரே ஒருநிமிடம் எண்ணிப்பாருங்கள் .பிள்ளைகுட்டி இல்லாத ஒருமுதல்வருக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ?

முதல்வர் காரிலே போகும்போது, பிளாட்பாரத்தில் உண்ண உணவின்றி , கந்தல் ஆடையுடன் , குழந்தை குட்டிகளுடன் , வெயிலிலும் , மழையிலும் அல்லல்படும் மக்களை நிச்சயம் பார்த்திருப்பார் . அப்போதெல்லாம் " இவ்வளவு சொத்துக்களை நாம் சேர்த்திருக்கிறோமே ; இதையெல்லாம் அனுபவிக்கக்கூட நமக்கு ஆயுள் போதாதே ! இது நமக்குத் தேவையா ? நம்முடைய மக்கள் துன்பப்படும்போது நாம் மட்டும் சுகத்தை அனுபவிப்பது நியாயமா ? "
என்ற எண்ணம் வந்திருந்தால் , இந்த ஜப்தி நடவடிக்கை எல்லாம் வந்திருக்காது .

மன்னன் என்பவன் " காட்சிக்கு மட்டுமல்ல ; வாழ்க்கையிலும் எளிமையானவனாக இருக்கவேண்டும் ."





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 31, 2017 9:32 am

இன்றைக்கும் அம்மா பெயரைச் சொல்லித்தான்
கட்சி வளர்க்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது...!!
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 31, 2017 5:45 pm

கோர்ட் உத்திரவுப்படி ஜெ யின் அபராதத்தொகையை எப்போது செலுத்தப்போகிறீர்கள் ? என்று மோடிஜி எடப்பாடியிடம் கேட்டாராம். உடனடியாக ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று மோடிஜி சொன்னபிறகுதான் தமிழ்நாடு அரசு செயல்பட ஆரம்பித்துள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed May 31, 2017 8:58 pm

வாரிசு இல்லா சொத்து அரசுக்குத்தான்>>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed May 31, 2017 9:00 pm

சலுகை என கூட்டினால் குறைப்பது கஷ்டமே. திறனையவர்கள் இலட்சங்கணக்கில் உள்ளாரகளே அவர்களை பற்றி>>>மாற்று திறனாளிகளுக்கு அரசு உத்தியோகம் கொடுத்துதான் ஆதரிக்கனும் என்பது அல்ல. அவர்களை வேலை வாங்கமலே ஊதியம் வழங்கி பிழைக்க வைக்கலாம். திறனுடையோருக்கு வேலை இன்மையால் அவர்கள் தவறான செயலுக்கு தள்ளப்படுவதாக அமைய்து விடுகிறது. இறைவன் படைப்பில் தவறு செய்யவில்லை முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறவியை அளிக்கிறாரன். எனவே அவர்களை பணி செய்வைத்து ஊதியம் அளிப்பது நல்லதாக அமையல. உட்காரவைத்து சோறு போடனும். ஏன் அவர்ளும் போராட தயங்குவதே இல்லை.இதுதான் நாடு சுதந்திரம் பெற்றதின் பலாபலன். பட்டம் பகலில் வீரவாள் வீச்சில் >>>>>>>>>>>>எல்லாம் ...சுய நலம் ஜாதி வெறி அதிகரித்து விட்டதுங்க>>>>>>> பெண்கள் ஆண்களாக மாறிடுகிறார்கள். எனவே படிக்காது @அரசு பணிக்கோ ,தனியார்பணிக்கோ செல்லாத பெண்ணிற்கு படித்து வேலைக்கு செல்லும் கணவனும் , படிக்காத ஆணுக்கு படித்த பெண்ணும் வாழ்க்கை துணவிதான் என ஆக்கினால் தான் எதிர்காலம் நன்றாக இருக்கும்.பெற்றோர் சம்மதம் இன்றிய திருமணமே கூடாது என சட்டம் கொண்டுவருவது இனி அவசியம்முங்க>>>>அப்போதான் குற்ற செயல் செய்ய துணிவு வராதுங்க. நீதி மன்றங்கள் வழக்கை வாய்தா என தள்ளிப்போட்டு காலம் கழிக்காமல் அண்ணல் காந்தி சொன்னதுபோல் குற்றம் நடந்த இட த்தி லுள்ளோரே விசாரித்து உண்மையான நேர்மையான தீர்ப்பை வழங்க முடியும். பொய்சாட்சி கூறவே முடியாதுங்க.>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக