புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் இயக்குநரை நியமிக்க முடிவு: டாக்டர்கள் கடும் எதிர்ப்பு
Page 1 of 1 •
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் இயக்குநரை நியமிக்க முடிவு: டாக்டர்கள் கடும் எதிர்ப்பு
#1243271சென்னை
அண்ணாசாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு
ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2.50 லட்சம் ஊதியத்தில்
இயக்குநரை நியமிப்பதற்கு அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கடந்த 2014-ம் ஆண்டு
பிப்ரவரி 21-ம் தேதி திறக்கப்பட்டது. இதய சிகிச்சைப் பிரிவு,
இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு
சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப்
பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள
அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்பு பிரிவுகளோடு
சுமார் 400 படுக்கை வசதிகளுடன் இம்மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.
இந்த மருத்துவமனை தொடங்கியதில் இருந்தே இதுவரை நிரந்தரமாக
இயக்குநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பில் மட்டுமே இயக்குநர்
நியமிக்கப்பட்டனர்.
அதிக ஊதியம்
இந்நிலையில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த
ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், “அரசு பன்னோக்கு உயர்
சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்குநர் தேர்வு
செய்யப்பட உள்ளார். மாத ஊதியம் ரூ.2.50 லட்சம். அதிகபட்ச வயது
வரம்பு 65. மருத்துவப் பட்ட மேற்படிப்புடன் 10 முதல் 15 ஆண்டுகள் வரை
முதுநிலை டாக்டராக பணியாற்றி இருக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரியில் டீன், மருத்துவக் கண்காணிப்பாளராக
பணியாற்றியவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மே மாதம் 19-ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்த அடிப்படையிலான இயக்குநர் பொறுப்புக்கு18 பேர் விண்ணப்பித்து
இருப்பதாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் எதிர்ப்பு
இதற்கிடையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த
அடிப்படையில் மாதம் ரூ.2.5 லட்சம் ஊதியத்தில் இயக்குநர் நியமிப்பதற்கு
அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செந்தில்,
அரசு மருத்துவர் கள் மற்றும் அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள்
சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக சென்னை அரசு பொது
மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டில்
8 மருத்துவமனைகள் உள்ளன. இவை அனைத்தையும் டீன் ஒருவர்தான்
நிர்வகித்து வருகிறார். தமிழகத்தில் உள்ள 21 அரசு மருத்துவக் கல்லூரிகள்
மருத்துவக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ளன. டீனுக்கும்,
மருத்துவக்கல்வி இயக்குநருக்கும் மாத ஊதியம் ரூ.1.50 லட்சத்துக்குள்தான்
இருக்கிறது.
300 நோயாளிகள் கூட உள்நோயாளிகளாக சிகிச்சை பெறாத அரசு பன்னோக்கு
உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும்
இயக்குநருக்கு மாத ஊதியம் ரூ.2.50 லட்சம். இது என்ன நியாயம்.
இந்த பொறுப்புக்கு அரசு பணியில் உள்ள டாக்டர்கள் யாரும் விண்ணப்பிக்க
மாட்டார்கள். ஓய்வு பெற்ற டீன்கள், மருத்துவக் கல்வி இயக்குநர்கள்தான்
விண்ணப்பித்து இருப்பார்கள். ஒப்பந்த அடிப்படையில் இயக்குநரை நியமிக்கக்
கூடாது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றிவரும் டீன்
ஒருவரை நிரந்தர இயக்கு நராகவோ டீனாகவோ அரசு பன்னோக்கு உயர்
சிறப்பு மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
------------------------------------
தி இந்து
அண்ணாசாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு
ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2.50 லட்சம் ஊதியத்தில்
இயக்குநரை நியமிப்பதற்கு அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கடந்த 2014-ம் ஆண்டு
பிப்ரவரி 21-ம் தேதி திறக்கப்பட்டது. இதய சிகிச்சைப் பிரிவு,
இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு
சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப்
பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள
அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்பு பிரிவுகளோடு
சுமார் 400 படுக்கை வசதிகளுடன் இம்மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.
இந்த மருத்துவமனை தொடங்கியதில் இருந்தே இதுவரை நிரந்தரமாக
இயக்குநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பில் மட்டுமே இயக்குநர்
நியமிக்கப்பட்டனர்.
அதிக ஊதியம்
இந்நிலையில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த
ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், “அரசு பன்னோக்கு உயர்
சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்குநர் தேர்வு
செய்யப்பட உள்ளார். மாத ஊதியம் ரூ.2.50 லட்சம். அதிகபட்ச வயது
வரம்பு 65. மருத்துவப் பட்ட மேற்படிப்புடன் 10 முதல் 15 ஆண்டுகள் வரை
முதுநிலை டாக்டராக பணியாற்றி இருக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரியில் டீன், மருத்துவக் கண்காணிப்பாளராக
பணியாற்றியவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மே மாதம் 19-ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்த அடிப்படையிலான இயக்குநர் பொறுப்புக்கு18 பேர் விண்ணப்பித்து
இருப்பதாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் எதிர்ப்பு
இதற்கிடையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த
அடிப்படையில் மாதம் ரூ.2.5 லட்சம் ஊதியத்தில் இயக்குநர் நியமிப்பதற்கு
அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செந்தில்,
அரசு மருத்துவர் கள் மற்றும் அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள்
சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக சென்னை அரசு பொது
மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டில்
8 மருத்துவமனைகள் உள்ளன. இவை அனைத்தையும் டீன் ஒருவர்தான்
நிர்வகித்து வருகிறார். தமிழகத்தில் உள்ள 21 அரசு மருத்துவக் கல்லூரிகள்
மருத்துவக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ளன. டீனுக்கும்,
மருத்துவக்கல்வி இயக்குநருக்கும் மாத ஊதியம் ரூ.1.50 லட்சத்துக்குள்தான்
இருக்கிறது.
300 நோயாளிகள் கூட உள்நோயாளிகளாக சிகிச்சை பெறாத அரசு பன்னோக்கு
உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும்
இயக்குநருக்கு மாத ஊதியம் ரூ.2.50 லட்சம். இது என்ன நியாயம்.
இந்த பொறுப்புக்கு அரசு பணியில் உள்ள டாக்டர்கள் யாரும் விண்ணப்பிக்க
மாட்டார்கள். ஓய்வு பெற்ற டீன்கள், மருத்துவக் கல்வி இயக்குநர்கள்தான்
விண்ணப்பித்து இருப்பார்கள். ஒப்பந்த அடிப்படையில் இயக்குநரை நியமிக்கக்
கூடாது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றிவரும் டீன்
ஒருவரை நிரந்தர இயக்கு நராகவோ டீனாகவோ அரசு பன்னோக்கு உயர்
சிறப்பு மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
------------------------------------
தி இந்து
Similar topics
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு
» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|