புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
59 Posts - 55%
heezulia
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
Guna.D
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
54 Posts - 55%
heezulia
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
Guna.D
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயறு அசையும் பாம்பாக


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed May 31, 2017 11:16 am


கயறு அசையும்  பாம்பாக ReWmpapvQXm8pmCOpn9b+KAI9




ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவதெல்லாம்
ஓரோர் வந்துவினில் வேறே ஓரோர் வந்துவினை ஓர்தல்
நாரூடு பணியாத் தோன்றல் நரனாகி தறியில் தோன்றல்
நீரூடுகானல் றோன்றல் நிறம் தலம் வெளியில் தோன்றல்
-- கைவல்ய நவநீதம் - 20


ஆரோபம் எனும் மயக்கம் கற்பனை ஆகியவை எல்லாம்
ஒரு பொருளின் உண்மைத் தத்துவத்தை உணராமல் ,
மயக்கத்தில் தோன்றும் பொய்யான தத்துவத்தை உண்மை என நம்பி ,இன்ப துன்ப உணர்வுகளுக்கு ஆளாகும் மாயத் தோற்றத்தின் விளைவு ஆகும் .
நார் ஊடு எனும் இருளில் கிடக்கும் கயறு அசையும்
பாம்பாகத் (பணியாய் ) தோன்றி மனத்தில்பயத்தையம் உடலில் வியர்வை போன்றவற்றை தோற்றுவிப்பது போல் , தவறான கற்பனையே ஆயினும் உணர்வுகளையும் ,உடலில் விளைவுகளையும் தோற்றுவிக்கிறது .

பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொலைவில் ஒரு மனிதன் இருப்பது போல் தோன்றி , அவரின் அருகே சென்று பார்க்கும் போது அது நரராக இல்லாமல் நாம் தொலைவில் இருளில் கண்டமனித உருவம் அங்கே நட்டிற்கும் ஒரு கட்டையில் தெரிவது போல் ,
மனிதனை பார்க்க வந்து நட்டிற்கும் கட்டையைக்கண்ட ஏமாற்றம் நம்மை அடைவது போல் ,

நீண்ட சாலையில் அதிக வெய்யிலில் பயணிக்கும் போது ,
தாகம் தோன்றி நீரின் நினைவில் இருக்கும் போது ,
தூரத்தில் நீர் இருப்பது போல் தோற்றம் தெரியும் ,அருகில் சென்று பார்க்கும் போது அது கானல் நீர் , உண்மை இல்லை
என உணர்ந்து ஏமாற்றம் அடைவது போல் ,
வானத்தில் சில நேரங்களில் மேகக்கூட்டங்கள் வித்தியாசமான உருவங்களாகவும் , விதவிதமான வண்ணங்கள் தோன்றுவது போல் , இத்தகைய மயக்கம் தரும் உணர்வுகள் ஆரோபம் எனப்படும் .

ஏன் இத்தகைய மயக்கங்கள் தோன்றுகிறது ஆராய்ந்தால் ,
இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் இரண்டு பொருள்கள் சம்பந்தப்படுகிறது .
ஒன்று உண்மை பொருள்
மற்றது மயக்கம்
ஆனால் இரண்டு பொருள்களும் முன்பே நமக்குத் தெரிந்ததுதான் .
இருட்டில் ஒரு கயிறு காற்றில் அசைகிறது. நமக்கோ அது பாம்பாக தெரிகிறது. இதில் கயிறு என்பது உண்மையெனும் அதிஷ்டானம், பாம்பு ஆகத தெரிவது கற்பித பொருள்ஆகும் . ஆரோபம்.
இவ்வாறு ஏன் கற்பிதம் ஆகிறதென்றால் , மனம் என்னும் விந்தைக் கருவியை பற்றி மேலும் ஆழமாக தெரிந்துக்கொள்ளவேண்டும் .
எண்ணம் என்பது நிகழ் காலத்தில் தோன்றி , அந்தக்கணமே
கடந்த காலத்தையும் ,எதிர்காலத்தையும் தொடர்ந்து இணைக்கும் பாலமாக செயல்படஆரபிக்கும் .
அங்கும் இங்கும் மாறி மாறி சஞ்சரிக்கும் .
நிகழ் காலத்தை கடந்த காலமாக மாற்றும் ,
எதிர்கால ஆவலைத்தூண்டும் அது பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும்

இருட்டில் ஒரு பொருள் காற்றில் அசைகிறது,
உடனே மனம் அத்தகைய பொருள் என்னவாக இருக்கும் என்று அதன் முந்தய பதிவுகளை கொண்டு ஆயகிறது .
அதிலே முன்பே மனம் கண்டிருந்த பாம்பின் பதிவும் ,
அதனால் விளைந்த அத்தனை உணர்வு ,விளைவுகள்
மீண்டும் முகிழ்கின்றன .
முட்டாள் மனம் அப்போதும் ஆசையுடன் அதே பதைபதைப்பை பாதிப்பை அனுபவிக்கிறது .
ஏனெனில் அது முன்பே ஒரு முறை கண்டது .

மனம் கண்டத்தைக்காணவே விரும்பும் ,
கேட்டதை கேட்கவே விரும்பும் ,
தின்றதை தின்னவே விரும்பும் ,

கயிறு என்பதும் மனதின் பதிவில் இருக்கும் பொருள் தான்
ஆனால் மனம்என்பது தற்போதைய ஊடகங்கள் போன்றது ,
பரபரப்பான தரவுகளையே முதலில் விரும்பி ஈர்க்கும் ,

ஞானம் எனும் தெளிவு மனதில் இருந்தால் பரபரப்பை வேண்டாது ,உண்மைத் தன்மையான கயிறு என்பதை
முதலிலேயே உணரும் .
உள்ளதை உள்ளபடி கற்ப்பித்தம் இல்லாமல்
உணர்வதே ஞானம்

இது ஒரு ஆன்மீக தத்துவம் மட்டுமே என்று எண்ணாமல் ,நடை முறை வாழ்விலும் கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் , என்பதை தெளிந்து , தீர மனத்தால் விசாரிப்பதே சரி என்பதை உணர்ந்து நடை முறைப்படுத்தினால் ,உண்மை அறிவு நம்மை வந்தடையும் .
இன்னமும் பல தத்துவங்களை அடுத்தப்பாடலில் விவரிக்கிறார்
அண்ணாமலை சுகுமாரன்
31/5/17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக