புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது
Page 1 of 1 •
சென்னை:
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி ,
இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை
தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும்,
ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும்
விதிக்கப்பட்டது.
மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல்
செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.
இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள
ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம்,
தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட
கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்
பட்டுள்ளது.
இதன்படி எந்தந்த சொத்துக்கள் என பட்டியலிடப்பட்டு
வருகிறது. அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இது
தொடர்பாக அறிவுரையை கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளதாக
தெரிகிறது.
அரசு கஜானாவில் சேர்க்கப்படும்
மொத்தம் வழக்கில் சேர்க்கப்பட்ட 128 சொத்துக்களில்
68 சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
முறைப்படி பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு
பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு
கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.
-
--------------------------
தினமலர்
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி ,
இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை
தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும்,
ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும்
விதிக்கப்பட்டது.
மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல்
செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.
இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள
ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம்,
தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட
கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்
பட்டுள்ளது.
இதன்படி எந்தந்த சொத்துக்கள் என பட்டியலிடப்பட்டு
வருகிறது. அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இது
தொடர்பாக அறிவுரையை கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளதாக
தெரிகிறது.
அரசு கஜானாவில் சேர்க்கப்படும்
மொத்தம் வழக்கில் சேர்க்கப்பட்ட 128 சொத்துக்களில்
68 சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
முறைப்படி பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு
பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு
கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.
-
--------------------------
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கணக்குப்படி 306 சொத்துக்களை ( நிலங்கள் , கட்டிடங்கள் , கார்கள் , வங்கியில் உள்ள இருப்புத்தொகை உள்பட ) குற்றவாளிகள் நால்வரும் தமிழ்நாடு முழுவதும் வாங்கிக் குவித்திருக்கின்றனர் . இன்னும் கணக்கில் வராதது எத்தனையோ ?
ஒரே ஒருநிமிடம் எண்ணிப்பாருங்கள் .பிள்ளைகுட்டி இல்லாத ஒருமுதல்வருக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ?
முதல்வர் காரிலே போகும்போது, பிளாட்பாரத்தில் உண்ண உணவின்றி , கந்தல் ஆடையுடன் , குழந்தை குட்டிகளுடன் , வெயிலிலும் , மழையிலும் அல்லல்படும் மக்களை நிச்சயம் பார்த்திருப்பார் . அப்போதெல்லாம் " இவ்வளவு சொத்துக்களை நாம் சேர்த்திருக்கிறோமே ; இதையெல்லாம் அனுபவிக்கக்கூட நமக்கு ஆயுள் போதாதே ! இது நமக்குத் தேவையா ? நம்முடைய மக்கள் துன்பப்படும்போது நாம் மட்டும் சுகத்தை அனுபவிப்பது நியாயமா ? "
என்ற எண்ணம் வந்திருந்தால் , இந்த ஜப்தி நடவடிக்கை எல்லாம் வந்திருக்காது .
மன்னன் என்பவன் " காட்சிக்கு மட்டுமல்ல ; வாழ்க்கையிலும் எளிமையானவனாக இருக்கவேண்டும் ."
ஒரே ஒருநிமிடம் எண்ணிப்பாருங்கள் .பிள்ளைகுட்டி இல்லாத ஒருமுதல்வருக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ?
முதல்வர் காரிலே போகும்போது, பிளாட்பாரத்தில் உண்ண உணவின்றி , கந்தல் ஆடையுடன் , குழந்தை குட்டிகளுடன் , வெயிலிலும் , மழையிலும் அல்லல்படும் மக்களை நிச்சயம் பார்த்திருப்பார் . அப்போதெல்லாம் " இவ்வளவு சொத்துக்களை நாம் சேர்த்திருக்கிறோமே ; இதையெல்லாம் அனுபவிக்கக்கூட நமக்கு ஆயுள் போதாதே ! இது நமக்குத் தேவையா ? நம்முடைய மக்கள் துன்பப்படும்போது நாம் மட்டும் சுகத்தை அனுபவிப்பது நியாயமா ? "
என்ற எண்ணம் வந்திருந்தால் , இந்த ஜப்தி நடவடிக்கை எல்லாம் வந்திருக்காது .
மன்னன் என்பவன் " காட்சிக்கு மட்டுமல்ல ; வாழ்க்கையிலும் எளிமையானவனாக இருக்கவேண்டும் ."
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கோர்ட் உத்திரவுப்படி ஜெ யின் அபராதத்தொகையை எப்போது செலுத்தப்போகிறீர்கள் ? என்று மோடிஜி எடப்பாடியிடம் கேட்டாராம். உடனடியாக ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று மோடிஜி சொன்னபிறகுதான் தமிழ்நாடு அரசு செயல்பட ஆரம்பித்துள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வாரிசு இல்லா சொத்து அரசுக்குத்தான்>>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சலுகை என கூட்டினால் குறைப்பது கஷ்டமே. திறனையவர்கள் இலட்சங்கணக்கில் உள்ளாரகளே அவர்களை பற்றி>>>மாற்று திறனாளிகளுக்கு அரசு உத்தியோகம் கொடுத்துதான் ஆதரிக்கனும் என்பது அல்ல. அவர்களை வேலை வாங்கமலே ஊதியம் வழங்கி பிழைக்க வைக்கலாம். திறனுடையோருக்கு வேலை இன்மையால் அவர்கள் தவறான செயலுக்கு தள்ளப்படுவதாக அமைய்து விடுகிறது. இறைவன் படைப்பில் தவறு செய்யவில்லை முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறவியை அளிக்கிறாரன். எனவே அவர்களை பணி செய்வைத்து ஊதியம் அளிப்பது நல்லதாக அமையல. உட்காரவைத்து சோறு போடனும். ஏன் அவர்ளும் போராட தயங்குவதே இல்லை.இதுதான் நாடு சுதந்திரம் பெற்றதின் பலாபலன். பட்டம் பகலில் வீரவாள் வீச்சில் >>>>>>>>>>>>எல்லாம் ...சுய நலம் ஜாதி வெறி அதிகரித்து விட்டதுங்க>>>>>>> பெண்கள் ஆண்களாக மாறிடுகிறார்கள். எனவே படிக்காது @அரசு பணிக்கோ ,தனியார்பணிக்கோ செல்லாத பெண்ணிற்கு படித்து வேலைக்கு செல்லும் கணவனும் , படிக்காத ஆணுக்கு படித்த பெண்ணும் வாழ்க்கை துணவிதான் என ஆக்கினால் தான் எதிர்காலம் நன்றாக இருக்கும்.பெற்றோர் சம்மதம் இன்றிய திருமணமே கூடாது என சட்டம் கொண்டுவருவது இனி அவசியம்முங்க>>>>அப்போதான் குற்ற செயல் செய்ய துணிவு வராதுங்க. நீதி மன்றங்கள் வழக்கை வாய்தா என தள்ளிப்போட்டு காலம் கழிக்காமல் அண்ணல் காந்தி சொன்னதுபோல் குற்றம் நடந்த இட த்தி லுள்ளோரே விசாரித்து உண்மையான நேர்மையான தீர்ப்பை வழங்க முடியும். பொய்சாட்சி கூறவே முடியாதுங்க.>>>>>
- Sponsored content
Similar topics
» தீவிரவாதிகளுக்கு உதவியவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
» இன்றைய செய்திகள் ............
» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்
» ரூ.10 கோடி லஞ்சம் சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை: சொத்துக்கள் பறிமுதல்
» லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல்
» இன்றைய செய்திகள் ............
» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்
» ரூ.10 கோடி லஞ்சம் சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை: சொத்துக்கள் பறிமுதல்
» லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|