புதிய பதிவுகள்
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:11

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
57 Posts - 45%
heezulia
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
5 Posts - 4%
prajai
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
4 Posts - 3%
Jenila
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 2%
jairam
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 2%
kargan86
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
1 Post - 1%
M. Priya
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
97 Posts - 52%
ayyasamy ram
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
57 Posts - 31%
mohamed nizamudeen
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
9 Posts - 5%
prajai
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
7 Posts - 4%
Jenila
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
4 Posts - 2%
Baarushree
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
3 Posts - 2%
Rutu
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
3 Posts - 2%
jairam
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 1%
manikavi
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82044
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 30 May 2017 - 5:58

 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Atfbp5IiQiyui28jf1UA+Kannan_Kusehlar_14135
-
இறைவனுக்கு நாம் பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்
நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி பற்றி
உங்களுக்குத் தெரியுமா?

-
துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம்.

ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன்
குசேலர் துவாரகைக்கு வந்தார்.

கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில்
ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும்
இருவரும் பிரிந்தனர்.

கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன்
இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.

வறுமைத் துன்பம் நீங்க வழி தெரியாமல் தடுமாறிய குசேலரிடம்
அவருடைய மனைவி, 'நீங்கள் உங்கள் நண்பரும் துவாரகையின்
அரசருமான கண்ணனை சென்று பார்த்தால், அவர் நம் வறுமைத்
துன்பம் தீர வழி செய்வாரே'' என்று கூறினாள்.
ஆனால், நண்பனிடம் சென்று உதவி கேட்க குசேலருக்குத் தயக்கம்.

கடைசியில் வேறு வழி இல்லாமல், மனைவி கூறியபடியே
துவாரகைக்குச் செல்ல முடிவெடுத்தார் குசேலர். ஆனால், பால்ய
சிநேகிதனைப் பார்க்கப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்ல
வேண்டுமே. எதைக் கொண்டு செல்வது என்று குசேலர் யோசித்துக்
கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி, ''உங்கள் சிநேகிதருக்கு
மிகவும் பிடித்த அவல் கொஞ்சம் இருக்கிறது. அதை கொண்டு
சென்று உங்கள் சிநேகிதருக்குக் கொடுங்கள்'' என்று கூறி,
கொஞ்சம் அவலை எடுத்துக் கொடுத்தாள்.

அவரும் தன் கந்தல் உடையின் ஒரு முனையில் அவலை
முடிந்துகொண்டு நடைப் பயணமாக துவாரகைக்கு சென்றார்.

துவாரகை அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் குசேலரின்
வறுமை நிலையையும் அவருடைய கந்தல் உடையையும் பார்த்து,
அவரை உள்ளே விட மறுத்தனர்.

குசேலர் மிகவும் வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் காவலர்கள்
உள்ளே சென்று கண்ணனை வணங்கி, குசேலரின் வருகையைத்
தெரிவித்தனர்.

பால்ய சிநேகிதன் குசேலர் வந்திருக்கிறார் என்ற தகவலைக்
கேட்டதுதான் தாமதம், பரபரப்பாக எழுந்த கண்ணன், காவலர்களுக்கு
முன்பாகச் சென்று குசேலரை கட்டித் தழுவி வரவேற்றார்.

அவரை உள்ளே அழைத்துச் சென்று ருக்மிணியுடன் சேர்ந்து
பாதபூஜை செய்து, விருந்தளித்து உபசரித்தார்.


உபசாரங்கள் முடிந்ததும் கண்ணனும் குசேலரும் ஓய்வாக அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ருக்மிணி தேவியும் இருந்தார்.

''குசேலா, என்னைக் காண இவ்வளவு தொலைவு வந்த நீ,
எனக்கு எதுவும் கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டார்.

செல்வச் செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு அவலை எப்படித் தருவது
என்று குசேலருக்குத் தயக்கம். ஆனால் கண்ணன் மேலும் மேலும்
கேட்கவே, குசேலர் தான் கொண்டு வந்த அவலை தயக்கத்துடன்
கண்ணனிடம் நீட்டினார்.

கண்ணன் ஒரு பிடி எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டார்.
அவ்வளவில், குசேலரின் வீட்டில் அனைத்து செல்வங்களும்
குவிந்துவிட்டன. இரண்டாவது பிடி அவலை எடுத்து வாயில்
போட்டுக்கொண்டார். உடனே குசேலருக்கு மறுமைக்கான பலன்கள்
கிடைத்துவிட்டன.

மூன்றாவது பிடியை கண்ணன் தன் வாயில் போட்டுக்கொள்ளப்
போன நேரம், ருக்மிணி அதைத் தடுத்தாள். அவளுக்குள் ஒரு
தயக்கம். காரணம், கண்ணன் வாமனனாக வந்தபோது ஓரடியால்
விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்துமுடித்த
நிலையில், மூன்றாவது அடிக்கு மகாபலியையே ஆட்கொண்டு
விட்டானே,

அதேபோல் மூன்றாவது பிடி அவலை உண்டு கண்ணன் எங்கே
குசேலருக்கு ஆட்பட்டு விடுவானோ என்பதுதான்.

ருக்மிணி தடுத்ததற்கான காரணம் பற்றி கண்ணன் கேட்டபோது,
''சுவாமி, தங்களுக்கு அளிக்கப்படும் எதுவும் மகா பிரசாதமாக
ஆகிவிடுகிறது. உங்களுடைய தூய பக்தன் அன்புடன் கொண்டு
வந்த அவல் மொத்தத்தையும் தாங்களே உண்டுவிட்டால் எப்படி?

பிரசாதமாக எனக்கும் கொஞ்சம் தரக்கூடாதா? என்றுதான்
தடுத்தேன்'' என்றார். கண்ணன் மீதம் இருந்த அவலை
ருக்மிணிக்குத் தந்தார்.

இந்தச் சம்பவம்தான், பகவானுக்கு நாம் படைக்கும் நைவேத்தியம்
பிரசாதமாக நமக்குக் கிடைப்பதன் பின்னணியில்
அமைந்திருக்கிறது
.-
----------------------
-புவனா கண்ணன்
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக