புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
16 Posts - 38%
mohamed nizamudeen
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
16 Posts - 38%
mohamed nizamudeen
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து அறிவு


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon May 29, 2017 11:16 am


பசிவந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள் என்ன அந்தப்பத்து ? அந்தப்பத்து என்பது எவை ? என்பதற்கு பல்வேறு யூகங்கள் இன்றுவரை இருக்கின்றன .
ஆனால் திரு மூலரோ அறிவே பத்து என்கிறார் .
அவருக்கு முன் இருந்த தொலகாப்பியர் முதல் அனைவரும் 2000 ஆண்டுகளாக  பத்து  அறிவு  0nE14iqsT5KEFQCL7HQc+thirumoஆறுதான் என்று கூறிக்கொண்டிருந்தபோது ,

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)
இதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை இந்தப் பாடல் விவரித்தபோதும் ,
பிறகு உதித்த திருமூலர் முதல் முதலாக அறிவு பத்து என்கிறார் . என்ன அறிவு அந்த பத்து அறிவு என அறிய
அவரின் அந்த அற்புத பாடலைப்பார்ப்போமா

"உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்
சுற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறியாது அழிகின்ற வாறே."
திருமந்திரம் -741

ஐம்புலன்களில் ஐம்பொறிகள் பொருந்தி அறிந்து கொள்வது முதல் ஐந்து வகை அறிவு ஆகும்.
இந்த அறிவை அவற்றினின்றும் வேறாக இருந்து மனத்தால் அறிந்து கொள்வது ஆறாவது அறிவு ஆகும்.

பொருட்களின் நன்மை, தீமைகளை ஆராயும் அறிவு ஏழாவது அறிவு ஆகும்.
கல்வியால் பெறுவது எட்டாவது அறிவு.
அனுபவத்தால் பெறுவது ஒன்பதாவது அறிவு.
இந்த ஒன்பது அறிவுக்கும் காரணம் ஆனவர் பரம்பொருள் என்று அறிந்து கொள்வது பதிஞானம் என்னும் பத்தாவது அறிவு ஆகும்.

இத்தனை அறிவினையும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடக்காமல் இருப்பதனாலேயே மக்கள் அழிகின்றனர்.
இவ்வாறு திருமூலர் விவரிக்கிறார் !
அக்ண்ணாமலை சுகுமாரன்
29/5/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 29, 2017 11:03 pm

அப்பிடியா ?

நானறிந்த வகையில் ,

"மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை,  தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!"

என்றுதான் நினைத்து இருந்தேன். தவறா அது சுகுமாரன் அவர்களே ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 30, 2017 7:30 am

ஒளவைக் கிழவி சொன்னதுதான் சரி .

பசி வந்தால் மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்து குணங்களும் நம்மைவிட்டுப் போய்விடும் என்று சொல்லுகிறார் .

ஐந்து புலன்கள் மூலமாக அறிகின்ற அறிவு உற்றறிவு . ஆறாவது அறிவு மனம் . மனத்தின் மூலமாக ஆராய்ந்து பெறுகின்ற அறிவு பகுத்தறிவு . இந்த பகுத்தறிவு விலங்குகளுக்கும் , பிற உயிர்களுக்கும் கிடையாது . மனிதனுக்கு மட்டுமே உண்டு .

திருமூலர் கூறுகின்ற உணர்ந்தறிவு , கற்றறிவு , கலந்தறிவு , பற்றிய அறிவு ஆகிய எல்லா அறிவுகளையும் மனதினுள் அடக்குகிறார் தொல்காப்பியர் . ஆக அறிவு மொத்தம் ஆறுதான் .!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 8:11 am

 பத்து  அறிவு  3838410834

avatar
Guest
Guest

PostGuest Tue May 30, 2017 11:54 am

பகவத்கீதைக்கு வித்திட்டது திருமந்திரம் என்று படித்திருக்கிறேன். சரியோ தவறோ,திருமந்திரம் ஒரு யோக நூல்-சமய முறையில் சொல்லப்பட்டதாக கொள்ளலாம். ஔவையின் சொல் வாழ்க்கை நெறியாக கொள்ளலாம். ஔவை சொன்னது மக்களுக்காக. திருமந்திரம் சொல்வது……… அந்த அளவுக்கு அறிவு என்னிடம் இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Tue May 30, 2017 12:07 pm



sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed May 31, 2017 11:26 am




நானறிந்த வகையில் ,

"மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!"

என்றுதான் நினைத்து இருந்தேன். தவறா அது சுகுமாரன் அவர்களே ?//

தெரிந்ததைக் கொண்டு தெரியாததை சொல்லும் விதமாக நான் யாவர்க்கும் தெரிந்த அவ்வையின்வரிகளை ஆரம்பத்தில் பயன் படுத்தினேன் .
இது வாசகர்களை படிக்க ஈர்க்கும் யுக்தியே !
எனினும் திரு மூலர் கூறிய அறிவுகள் பத்து எனும் மொழி
அதிகம் அறியாதது .
இதில் இப்போது கருத்து ஒற்றுமை இராமல் இருக்கலாம் .
ஆயினும் கருத்துக்களை ,தரவுகளை தக்க நேரத்தில் பதிவு செய்யவேண்டியது நமது கடமை .
இன்னம் சில காலம் கழித்து இதன் உண்மைகளை இன்னமும் விரிவாக விவாதிக்கப்படலாம் .
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 31, 2017 9:54 pm

மூர்த்தி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1243207

ஆடியோவிற்கு நன்றி மூர்த்தி.
கற்ற அறிவு........
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக