புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
Page 1 of 1 •
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தன் மனைவியை,
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்கு விற்றதுடன்,
போன் மூலம், 'தலாக்' கூறி, அவரது கணவர் விவாகரத்து
செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஐதராபாத் போலீசார் கூறியதாவது: தெலுங்கானா
மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாயிரா பானுவுக்கும், 23,
ஒமருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின்
ரியாத் நகரில் பணியாற்றி வரும் ஒமர், திருமணம் முடிந்த உடன்,
அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம்,
மனைவியை கொடுமை படுத்தியுள்ளான்.
புரோக்கர் :
இந்நிலையில், 'ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு
ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது.
ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும்
சேர்ந்து வாழலாம்' என, சாயிரா பானுவிடம், ஒமர் கூறியுள்ளான்
.ஐதராபாத்தை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம், சாயிரா பானுவுக்கு
போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்று
உள்ளான்.
அதன்படி, இம்மாதம், 2ம் தேதி ரியாத் சென்றடைந்தார் சாயிரா பானு.
அங்கு, ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்து, வீட்டு வேலை
செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான்.ஆனால், அந்த ஷேக்,
சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான்.
அதனால், ரியாத்திலேயே உள்ள ஒமரை, சாயிரா பானு தொலை
பேசியில் தொடர்பு கொண்டுஉள்ளார்.
விவாகரத்து :
அப்போது, 'நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன்.
இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என, தொலைபேசியில்,
'தலாக்' கூறி விவாகரத்து செய்துள்ளான் ஒமர்.
இந்த தகவல் கிடைத்ததவும், சாயிரா பானுவின் தாய் பானு பேகம்,
புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு
போலீசார் கூறினர்.இதற்கிடையில், சவுதியில் உள்ள தன் மகளை
மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர்
சுஷ்மா சுவராஜுக்கு சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பி
உள்ளார்
-
-------------------------
தினமலர்
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்கு விற்றதுடன்,
போன் மூலம், 'தலாக்' கூறி, அவரது கணவர் விவாகரத்து
செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஐதராபாத் போலீசார் கூறியதாவது: தெலுங்கானா
மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாயிரா பானுவுக்கும், 23,
ஒமருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின்
ரியாத் நகரில் பணியாற்றி வரும் ஒமர், திருமணம் முடிந்த உடன்,
அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம்,
மனைவியை கொடுமை படுத்தியுள்ளான்.
புரோக்கர் :
இந்நிலையில், 'ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு
ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது.
ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும்
சேர்ந்து வாழலாம்' என, சாயிரா பானுவிடம், ஒமர் கூறியுள்ளான்
.ஐதராபாத்தை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம், சாயிரா பானுவுக்கு
போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்று
உள்ளான்.
அதன்படி, இம்மாதம், 2ம் தேதி ரியாத் சென்றடைந்தார் சாயிரா பானு.
அங்கு, ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்து, வீட்டு வேலை
செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான்.ஆனால், அந்த ஷேக்,
சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான்.
அதனால், ரியாத்திலேயே உள்ள ஒமரை, சாயிரா பானு தொலை
பேசியில் தொடர்பு கொண்டுஉள்ளார்.
விவாகரத்து :
அப்போது, 'நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன்.
இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என, தொலைபேசியில்,
'தலாக்' கூறி விவாகரத்து செய்துள்ளான் ஒமர்.
இந்த தகவல் கிடைத்ததவும், சாயிரா பானுவின் தாய் பானு பேகம்,
புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு
போலீசார் கூறினர்.இதற்கிடையில், சவுதியில் உள்ள தன் மகளை
மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர்
சுஷ்மா சுவராஜுக்கு சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பி
உள்ளார்
-
-------------------------
தினமலர்
- GuestGuest
இவை தொடரும் சம்பவங்களாகும். அரசும் கண்டு கொள்வதில்லை,காவல்துறையும் கண்டு கோள்வதில்லை. அங்குள்ள தூதரகங்கள் அக்கறை காட்டுவதில்லை. மனிதாபிமானமற்ற கணவன்மார்கள் பெண்களை விற்பனைப் பொருளாகப் பார்க்கிறார்கள். பெண்களும் நம்பி ஏமாறுகிறார்கள் போவதை நிறுத்துவதும் கிடையாது.
ஹைதராபாத்தை சேர்ந்த Salma Begum, 39 சௌதி கபீலுக்கு (sponsor ) 3 இலட்சத்திற்கு சென்ற மாதம் விற்கப்பட்டாள்.
The GCC countries -Bahrain, Kuwait,Oman,Qatar, Saudi Arabia and UAE - manage its "temporary" migrant workforce through the sponsorship or Kafala system. Under this system, a local citizen or local company (the kafeel) must sponsor foreign workers in order for their work visas and residency to be valid. This means that an individual's right to work and legal presence in the host country is dependent on his or her employer, rendering him or her vulnerable to exploitation.
In most GCC states, migrants cannot leave or enter the country without their employer's permission.
நன்றி-The Times of India
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தலாக்கை தவறாக பயன்படுத்துவோரை இமாம்கள் என்ன செய்கிறார்கள்?
பெண்களுக்கு இழைக்கும் அநீதி அல்லவா?
இஸ்லாமிய பெண்கள்தான் இதற்கு முடிவு கட்டவேண்டும்.
ரமணியன்
பெண்களுக்கு இழைக்கும் அநீதி அல்லவா?
இஸ்லாமிய பெண்கள்தான் இதற்கு முடிவு கட்டவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|