புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
107 Posts - 49%
heezulia
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
7 Posts - 3%
prajai
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
3 Posts - 1%
Barushree
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
234 Posts - 52%
heezulia
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
18 Posts - 4%
prajai
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 0%
Barushree
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_m10 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 4:28 am

 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Atfbp5IiQiyui28jf1UA+Kannan_Kusehlar_14135
-
இறைவனுக்கு நாம் பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்
நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி பற்றி
உங்களுக்குத் தெரியுமா?

-
துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம்.

ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன்
குசேலர் துவாரகைக்கு வந்தார்.

கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில்
ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும்
இருவரும் பிரிந்தனர்.

கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன்
இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.

வறுமைத் துன்பம் நீங்க வழி தெரியாமல் தடுமாறிய குசேலரிடம்
அவருடைய மனைவி, 'நீங்கள் உங்கள் நண்பரும் துவாரகையின்
அரசருமான கண்ணனை சென்று பார்த்தால், அவர் நம் வறுமைத்
துன்பம் தீர வழி செய்வாரே'' என்று கூறினாள்.
ஆனால், நண்பனிடம் சென்று உதவி கேட்க குசேலருக்குத் தயக்கம்.

கடைசியில் வேறு வழி இல்லாமல், மனைவி கூறியபடியே
துவாரகைக்குச் செல்ல முடிவெடுத்தார் குசேலர். ஆனால், பால்ய
சிநேகிதனைப் பார்க்கப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்ல
வேண்டுமே. எதைக் கொண்டு செல்வது என்று குசேலர் யோசித்துக்
கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி, ''உங்கள் சிநேகிதருக்கு
மிகவும் பிடித்த அவல் கொஞ்சம் இருக்கிறது. அதை கொண்டு
சென்று உங்கள் சிநேகிதருக்குக் கொடுங்கள்'' என்று கூறி,
கொஞ்சம் அவலை எடுத்துக் கொடுத்தாள்.

அவரும் தன் கந்தல் உடையின் ஒரு முனையில் அவலை
முடிந்துகொண்டு நடைப் பயணமாக துவாரகைக்கு சென்றார்.

துவாரகை அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் குசேலரின்
வறுமை நிலையையும் அவருடைய கந்தல் உடையையும் பார்த்து,
அவரை உள்ளே விட மறுத்தனர்.

குசேலர் மிகவும் வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் காவலர்கள்
உள்ளே சென்று கண்ணனை வணங்கி, குசேலரின் வருகையைத்
தெரிவித்தனர்.

பால்ய சிநேகிதன் குசேலர் வந்திருக்கிறார் என்ற தகவலைக்
கேட்டதுதான் தாமதம், பரபரப்பாக எழுந்த கண்ணன், காவலர்களுக்கு
முன்பாகச் சென்று குசேலரை கட்டித் தழுவி வரவேற்றார்.

அவரை உள்ளே அழைத்துச் சென்று ருக்மிணியுடன் சேர்ந்து
பாதபூஜை செய்து, விருந்தளித்து உபசரித்தார்.


உபசாரங்கள் முடிந்ததும் கண்ணனும் குசேலரும் ஓய்வாக அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ருக்மிணி தேவியும் இருந்தார்.

''குசேலா, என்னைக் காண இவ்வளவு தொலைவு வந்த நீ,
எனக்கு எதுவும் கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டார்.

செல்வச் செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு அவலை எப்படித் தருவது
என்று குசேலருக்குத் தயக்கம். ஆனால் கண்ணன் மேலும் மேலும்
கேட்கவே, குசேலர் தான் கொண்டு வந்த அவலை தயக்கத்துடன்
கண்ணனிடம் நீட்டினார்.

கண்ணன் ஒரு பிடி எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டார்.
அவ்வளவில், குசேலரின் வீட்டில் அனைத்து செல்வங்களும்
குவிந்துவிட்டன. இரண்டாவது பிடி அவலை எடுத்து வாயில்
போட்டுக்கொண்டார். உடனே குசேலருக்கு மறுமைக்கான பலன்கள்
கிடைத்துவிட்டன.

மூன்றாவது பிடியை கண்ணன் தன் வாயில் போட்டுக்கொள்ளப்
போன நேரம், ருக்மிணி அதைத் தடுத்தாள். அவளுக்குள் ஒரு
தயக்கம். காரணம், கண்ணன் வாமனனாக வந்தபோது ஓரடியால்
விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்துமுடித்த
நிலையில், மூன்றாவது அடிக்கு மகாபலியையே ஆட்கொண்டு
விட்டானே,

அதேபோல் மூன்றாவது பிடி அவலை உண்டு கண்ணன் எங்கே
குசேலருக்கு ஆட்பட்டு விடுவானோ என்பதுதான்.

ருக்மிணி தடுத்ததற்கான காரணம் பற்றி கண்ணன் கேட்டபோது,
''சுவாமி, தங்களுக்கு அளிக்கப்படும் எதுவும் மகா பிரசாதமாக
ஆகிவிடுகிறது. உங்களுடைய தூய பக்தன் அன்புடன் கொண்டு
வந்த அவல் மொத்தத்தையும் தாங்களே உண்டுவிட்டால் எப்படி?

பிரசாதமாக எனக்கும் கொஞ்சம் தரக்கூடாதா? என்றுதான்
தடுத்தேன்'' என்றார். கண்ணன் மீதம் இருந்த அவலை
ருக்மிணிக்குத் தந்தார்.

இந்தச் சம்பவம்தான், பகவானுக்கு நாம் படைக்கும் நைவேத்தியம்
பிரசாதமாக நமக்குக் கிடைப்பதன் பின்னணியில்
அமைந்திருக்கிறது
.-
----------------------
-புவனா கண்ணன்
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக