புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_m10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10 
30 Posts - 83%
heezulia
ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_m10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_m10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_m10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_m10ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 27, 2017 4:46 pm

சண்டிகர் :
பஞ்சாப் மாநில மின்துறை அமைச்சராக இரப்பவர் ராணா குர்ஜித்.
பஞ்சாப் சட்டசபையில் பணக்கார எம்.எல்.ஏ., இவர் தான்.
இவரது சொத்து மதிப்ப ரூ.169 கோடி. இவருக்கு சொந்தமாக சர்க்கரை
ஆலை ஒன்று உள்ளது.

குர்ஜித்திற்கு சொந்தமான கம்பெனி ஒன்றில் சமையல்காரராக
இருப்பவர் அமித் பகதூர்(36). மாதம் ரூ.11,706 சம்பளம் பெறும் இவர்,
ஒரு மாதத்திற்கு முன்பு வேலையிலிருந்து விலகினார்.

இவர் சமீபத்தில் பஞ்சாப் அரசு நடத்திய மணல் குவாரி ஏலத்தில் கலந்து
கொண்டு, ரூ.26.51 கோடி மதிப்பிலான குவாரி உரிமத்தை பெற்றுள்ளார்.

மணல் குவாரி உரிமம் பெறுவதற்கான ஏலத்தொகையில் முதல்
தவணையாக ரூ.13.34 கோடியை மே 21 ம் தேதி பகதூர் செலுத்தி உள்ளார்.
ஏலத்தொகையுடன் இவர் அளித்த சான்றில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி
பகதூரின் வங்கிக் கணக்கில் கடந்த ஓராண்டில் ரூ.18,000 முதல் ரூ.22,000 க்கு
மேல் இருந்ததேயில்லை.

ஏப்ரல் 1 ம் தேதி கணக்கீட்டின் படி இவரது வங்கி கணக்கில்
ரூ.4, 840 மட்டுமே இருந்துள்ளது.

இந்த தகவல் வெளியே கசிய துவங்கியதும் பகதூர் தனது போனை
ஸ்விட்ஆப் செய்து வைத்துள்ளார். குர்ஜித்திடம் கேட்டபோது, என்னிடம்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள்.

இப்போதும் பார்க்கிறார்கள். அவர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு
என்ன செய்கிறார்கள் என நான் கண்காணிக்க முடியாது.
என் கம்பெனியில் வேலையில் இருந்து சென்றவர்கள் செய்யும் காரியத்திற்கு
எல்லாம் நான் பொறுப்பாக முடியாது என தெரிவித்துள்ளார்.

ஆனால், குர்ஜித் தான் பகதூரிடம் பணம் கொடுத்து மணல் குவாரி உரிமம்
பெற வைத்துள்ளார். இதற்காக தான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பகதூரை
வேலையில் இருந்து அனுப்பி உள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி
உள்ளன.

மேலும் ரூ.11,000 மாத சம்பளம் பெறும் ஒருவரால் எப்படி ரூ.26 கோடி
மதிப்பிலான குவாரி உரிமம் பெற முடியும்? அதற்கு ஏலத்தொகையை ஒரே
தவணையாக எப்படி ரூ.13 கோடி செலுத்த முடியும் என கேள்வி எழுப்பி
உள்ளனர்
-
------------------------------------------
தினமலர்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 27, 2017 9:22 pm

என்னங்க எல்லாமே பினாமி தான். எப்படி குறுக்கு வழிமுறையில்
பணம் சம்பாதிப்பது என்பதற்கான வழிகளில் இதுவும் ஒன்று>>>>>>
இது என்னங்க நாட்ல இன்னும் என்னென்னவோ நடக்குது >>>எந்த
அமைச்சர் சொத்து சேர்க்காதவர் கல்வி நிறுவனம் போல் தொழில்
நிறுவனம் இல்லாமல் உள்ளார் எல்லாம் பினாமி பெயரில்கூட>>>

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 27, 2017 9:45 pm

பினாமி - சொகுசான வாழ்க்கையை தரும். ஆனால் ஒரு நாள் சந்தேகத்திற்கிடமான முறையில் சாவு வரும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 27, 2017 10:05 pm

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா ?
அரசியல்வாதிகள் பணம் பண்ண ,
அகப்படுவது வேலைக்காரர்களும் ஓட்டுநர்களும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 28, 2017 8:55 am

ஒருவருக்குப் பினாமியாக இருப்பதைவிடக் கடலில் சுனாமியாக இருப்பது எவ்வளவோ மேல் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக