புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
48 Posts - 51%
heezulia
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
48 Posts - 51%
heezulia
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாலத்தின் Poll_c10தாலத்தின் Poll_m10தாலத்தின் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலத்தின்


   
   

Page 1 of 2 1, 2  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat May 27, 2017 11:26 am

தாலத்தின் OPPiaSiT9yOKB43hnQ3Q+nila மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தினுடுக்கள் காட்டி யருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே
-கைவல்லிய நவநீதம்-18

குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய் ,முதலில் மரத்தையும் பின் சந்திரனையும் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக சோறு ஊட்டுவது போலும் , திருமணத்தின் போது நட்சத்திர கூட்டங்களை காட்டி குறிப்பாக அருந்ததியைக் காட்டி வாழ்வை துவங்குவது போல் , குரு தனது மாணவர்களுக்கு முதலில் தூல சரீரரத்தினை காட்டி , அதன் தத்துவங்களை விளக்கி உணர்த்தி , பின் சூக்ஷம தேகம் எனும் இரண்டாம் அடுக்கின் தத்துவங்களை உணர்த்தி ,பின் படிப்படியாக ஆதி மூல பொருளான பரம்பொருள் எனும்
இ ன்ற அம்சத்தை விளக்கும் விதமாக குரு தன பிரம்ம உபதேசத்தை துவங்கினார் .

அண்ணாமலை சுகுமாரன்
27/5/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat May 27, 2017 11:26 am

தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தினுடுக்கள் காட்டி யருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே
-கைவல்லிய நவநீதம்-18

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 27, 2017 7:43 pm

அருமை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 27, 2017 8:59 pm

தாலத்தின் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 28, 2017 7:13 am

கல்வி கற்பதில் From Known to Unknown என்ற ஒருமுறை உள்ளது . அதாவது தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவையை அறிந்துகொள்ளுதல் .

எண்களின் மதிப்பை ( Number Concept ) விளக்க துவக்கப் பள்ளிகளில் , பாடல்மூலம் சொல்லித் தருவார்கள் .

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தின் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலிக்கு கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து  
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து .

5 என்ற எண்ணிலே ஐந்து 1 சேர்ந்துள்ளது என்று சொன்னால் குழந்தைக்குப் புரியாது ; ஆனால் ஒருகையைக் காட்டி , இதிலே உள்ள விரல்களின் எண்ணிக்கையைப் போல , 5 என்ற எண்ணிலே ஐந்து 1 உள்ளது என்று சொன்னால் குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்வார்கள் .

மேலே  உள்ள பாடலிலும் அந்த முறையைத்தான் ( From Known to Unknown ) ஆசிரியர் கையாண்டுள்ளார் .  

இரவில் ஆகாயத்தில் உலா வரும் மூன்றாம் பிறை 'பளிச்' என்று பார்வைக்குத் தெரியாது. அதை நமக்குக் காட்டுவதற்காக, ''அதோ, அந்த மரத்தின் இந்தப் பக்கத்துக் கிளையின் நுனியில் தெரிகிறது பார், மூன்றாம் பிறை நிலா!'' என்று சொல்லுவார்கள். இதில் 'மரம்' என்பது ஒரு கருவியே தவிர, நோக்கமோ அல்லது முடிந்த முடிவோ அது அல்ல! 'மூன்றாம் பிறை'யே முக்கியம். அதே போல், நட்சத்திரங்கள் அனைத்தையும் காட்டி, ''அதோ! அந்த நட்சத்திரங்களின் வரிசையில் சற்று மங்கலாக ஒளிர்கிறதே, அதுதான் அருந்ததி நட்சத்திரம்!'' எனக் காட்டுவார்கள். அதாவது, தெரிந்ததைக் காட்டித் தெரியாததை உணரச் செய்வார்கள். அதேபோல, ஸ்தூல உடம்பின் மூலமாகத்தான் , சூக்கும உடம்பின் பெருமைகளை அறிந்துகொள்ள முடியும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon May 29, 2017 11:21 am

M.Jagadeesan wrote:கல்வி கற்பதில் From Known to Unknown என்ற ஒருமுறை உள்ளது . அதாவது தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவையை அறிந்துகொள்ளுதல் .

எண்களின் மதிப்பை ( Number Concept ) விளக்க துவக்கப் பள்ளிகளில் , பாடல்மூலம் சொல்லித் தருவார்கள் .

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

அருமையாக கூறியிருக்கிறீர்கள் நன்றி !
படித்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !
இரண்டு முகத்தின் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலிக்கு கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து  
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து .

5 என்ற எண்ணிலே ஐந்து 1 சேர்ந்துள்ளது என்று சொன்னால் குழந்தைக்குப் புரியாது ; ஆனால் ஒருகையைக் காட்டி , இதிலே உள்ள விரல்களின் எண்ணிக்கையைப் போல , 5 என்ற எண்ணிலே ஐந்து 1 உள்ளது என்று சொன்னால் குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்வார்கள் .

மேலே  உள்ள பாடலிலும் அந்த முறையைத்தான் ( From Known to Unknown ) ஆசிரியர் கையாண்டுள்ளார் .  

இரவில் ஆகாயத்தில் உலா வரும் மூன்றாம் பிறை 'பளிச்' என்று பார்வைக்குத் தெரியாது. அதை நமக்குக் காட்டுவதற்காக, ''அதோ, அந்த மரத்தின் இந்தப் பக்கத்துக் கிளையின் நுனியில் தெரிகிறது பார், மூன்றாம் பிறை நிலா!'' என்று சொல்லுவார்கள். இதில் 'மரம்' என்பது ஒரு கருவியே தவிர, நோக்கமோ அல்லது முடிந்த முடிவோ அது அல்ல! 'மூன்றாம் பிறை'யே முக்கியம். அதே போல், நட்சத்திரங்கள் அனைத்தையும் காட்டி, ''அதோ! அந்த நட்சத்திரங்களின் வரிசையில் சற்று மங்கலாக ஒளிர்கிறதே, அதுதான் அருந்ததி நட்சத்திரம்!'' எனக் காட்டுவார்கள். அதாவது, தெரிந்ததைக் காட்டித் தெரியாததை உணரச் செய்வார்கள். அதேபோல, ஸ்தூல உடம்பின் மூலமாகத்தான்  , சூக்கும உடம்பின் பெருமைகளை அறிந்துகொள்ள முடியும் .
மேற்கோள் செய்த பதிவு: 1243037


அருமையாக கூறியிருக்கிறீர்கள் நன்றி !
படித்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 29, 2017 8:43 pm

தாலம், என்றால் பொருள் என்ன ?
அல்லது "தாலத்தின்" என்பதே ஒரு சொல்லா?
சிறிது விளக்குவீர்களா,சுகுமாரன்?

ரமணியன்
@sugumaran




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 30, 2017 8:46 am

தாலம் என்றால் பனைமரம் , உண்கலம் , தட்டு என்றெல்லாம் பொருள்படும் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 30, 2017 8:53 am

M.Jagadeesan wrote:தாலம் என்றால் பனைமரம் , உண்கலம் , தட்டு என்றெல்லாம் பொருள்படும் .

மேற்கோள் செய்த பதிவு: 1243191

"தாலத்தில் சோறு வை " கேள்விபட்டுள்ளேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Jun 01, 2017 8:18 am

//"தாலத்தில் சோறு வை " கேள்விபட்டுள்ளேன்.//

தமிழின் சீரிளமைக்கு சான்று இது !

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக