புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
63 Posts - 57%
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
58 Posts - 56%
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )


   
   

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017
http://www.danadjeane.blogspot.com

PostShivasakthi Danadjeane Tue Jul 25, 2017 12:54 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 T137327p75-1-9-10#1245886
மரங்கள் சுருண்டன
தண்ணீர் இல்லாமல்
கண்ணீரோடு
வான்மேகம்
தாய்மையாய்
தவிக்கிறாள்
காய்வது நீ
மட்டும் அல்ல
மனிதனும் நிலமும் !!
மனிதா  கவனம் கொள்
கனிம வளம்
அழிக்க நீ  நினைத்தால்
பாலைவன பூமி தான்
எங்க போவாய் ?
மரம் நடு
என் கண்ணீரால்
நான் வளர்க்கிறேன்
நீ வாழ நான்
பெண் மேகமாய்
நான்  .............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 25, 2017 4:24 am

நன்றி சிவசக்தி. அருமை.
உங்கள் பெயரின் பின்பகுதி ஃ பிரென்ச்சோ !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017
http://www.danadjeane.blogspot.com

PostShivasakthi Danadjeane Tue Jul 25, 2017 12:33 pm

நான் பாண்டிச்சேரி ..

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Tue Jul 25, 2017 2:56 pm

T.N.Balasubramanian wrote:[இதற்கொரு கவிதை தாருங்களேன் (1 --9 ) --10

[/b]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245878

இவள் ஒரு "தோற்ற மாயா "
வாடிய மரங்களிடையே வசந்தம்
"காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் -- இந்தக்
காட்சி நித்தியமாம்" -என்றான் பாரதி
தோற்ற மாயையிடம் தோற்றானோ பாரதி
"எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான்"
என்ற பாரதியிடம்  "தோற்ற" மாயா இவள் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 26, 2017 12:35 am

Shivasakthi Danadjeane wrote:நான் பாண்டிச்சேரி ..
மேற்கோள் செய்த பதிவு: 1245908

புதுவை சிவசக்தி என்றாலே பாண்டிச்சேரி என்பது தெரிந்ததே.
பெயரின் பிற்பகுதி "Danadjeane " என்பது French பெயரா என்றே கேட்டேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 26, 2017 12:39 am

krishnanramadurai wrote:இவள் ஒரு "தோற்ற மாயா "
வாடிய மரங்களிடையே வசந்தம்

பொருத்தமான சொல்லாடல் .நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 27, 2017 7:03 am

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--

மறைந்திருந்தே பார்க்கிறான்
மாயாஜால மனிதன் அவன்
நிறைவு தரும்  ,மனதிற்கு
நிறைவு தரும் , ஜெகதீசனாரின்
கருத்துமிக்க கவிதைக்காக  
மறைந்திருந்தே
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்னைப் போலவே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 27, 2017 6:58 pm

பட்ட மரங்களின் பின்னணியில் , சோகம் ததும்பிய ஒரு பெண்ணின் முகம் , குடிகாரக் கணவனால் தன் வாழ்வை இழந்த , ஒரு விதவையை என் கண் முன்னே நிறுத்தியது . அதனால் எழுந்த கவிதை இது .





பட்ட மரமாய் நிற்கின்றேன் ! - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்க்கைக்
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !

ஆவியை நீத்திட முயன்றாலும் - அந்த
...ஆண்டவன் என்னைத் தடுக்கின்றான் !
பாவியை என்னை மன்னிப்பீர் - இந்தப்
...பாவையின் கதையைக் கேளீரே !

நல்ல குடியில் பிறந்தேனே ! - முன்பு
...நற்றவம் செய்த பயனாக !
செல்ல மகளாய் வளர்ந்தேனே ! - பொன்னில்  
...செதுக்கிய சிலையாய் மிளிர்ந்தேனே !  

கூடப் பிறந்தோர் யாருமில்லை - ஒரு  
...கூட்டுப் புழுபோல் வளர்ந்தேனே !
ஆடல் பாடல் முதலாக - அந்த
...அறுபத்து நான்கும் கற்றேனே !

தெருவில் நானும் நடந்தாலே - ஒரு
...தேவதை வந்தது என்றெண்ணி
அருகில் வந்து எனைத்தொட்டு - இவள்
...அந்தர லோகத்துப் பெண்ணென்று

உருகி உருகிப் புகழ்வாரே - மனம்
...உன்மத்தம் கொண்டு என்னழகைப்
பருகி பருகி ரசித்திடவே - கண்கள்
...பத்து ஆயிரம் வேண்டுமென்பார் !

இந்தப் பச்சைக் கிளிக்கேற்ற - ஒரு
...இந்திரன் எங்கு உள்ளானோ ?
முந்தை செய்த தவப்பயனாய் - அவன்
...மூன்று முடிச்சை இவள்கழுத்தில்

கட்டி இவளைக் கரம்பிடித்து - திருக்
...கல்யாணம் செய்து இவள்காலில்
மெட்டி அணிகின்ற வேளையிலே - தேவர்
...மேலே பொழிவார் மலர்மாரி !  

என்றே மக்கள் புகழ்ந்திடுவார் - அந்த
...புகழ்மொழி கேட்ட எம்பெற்றோர்
நன்று நன்று எனச்சொல்லி - ஒரு
...நல்ல நாளில் ஜோசியரை  

சென்று பார்த்து அவரிடத்தில் - தம்
..செல்ல மகளின் ஜாதகத்தை
நன்று சொல்வீர் எனநீட்ட - அந்த
...நிமித்திகன் சொன்னது இதுவாகும் .

செந்திரு வைப்போல் இருக்கின்றாள் - ஒரு
...செவ்வாய் தோஷம் இருக்கிறது !
சுந்தரன் ஒருவன் கைப்பிடிப்பான் - அவன்
...சுருக்க வாழ்வை முடித்திடுவான் !

என்றே ஜோஷியன் சொன்னதுமே  - இது
...என்ன கொடுமை எனநினைத்து
கன்றினைப் பிரிந்த பசுபோல -பெற்றோர்  
...கதறிக் கதறி அழுதனரே !

ஏதும் உளதோ பரிகாரம் -  அதை
...எம்மிடம் உரைத்தால் செய்திடுவோம் !
மாது அவளின் கணவனுடன்  - பல
...மஹா மகம்காண வேண்டுமய்யா !

அதற்கு ஜோஷியன்

பிரம்மன் வகுத்த விதியாகும் - உயிர்
...பிறக்கும் போதே எழுதியது
அரம்பை ஊர்வசி ஆனாலும் - அவன்
...ஆணையை மீற முடியாது .

விதியை வெல்ல இயலாது - நீர்
...வீணே செலவு செய்யாதீர் !
எதையும் தாங்கும் மனம்கொண்டால் - துன்பம்
...எத்தனை வரினும் வென்றிடலாம் !

என்று சொன்னான் .

நடப்பது நடக்கும் என்றெண்ணி - ஒரு
...நல்ல நாளில் பெற்றோர்கள்
முடித்தனர் எந்தன் திருமணத்தை - ஊரே
...மூக்கின் மீது விரல்வைக்க !

மன்மத ராஜனும் ரதியும்போல் - இரு
...மனங்கள் ஒத்து யாமிருவர்
இன்பக் கடலின் எல்லையினை - ஓர்  
... இரவில் கண்டு மகிழ்ந்தோமே !

வள்ளுவன் வகுத்த வழியினிலே -,எங்கள்
...வாழ்க்கைச் சக்கரம் சுழல்கையிலே
கள்ளனைப் போல வீட்டினுள்ளே - இரு
...காலில் சுற்றிய பாம்பைப்போல்

மெல்ல குடியும் நுழைந்ததுவே - எங்கள்
...மேன்மை வாழ்வைச் சிதைத்ததுவே !
இல்லறம் என்னும் வீட்டினுள்ளே - ஓர்
...எருக்கு முளைக்கத் தொடங்கியதே !  


முட்ட முட்டக் குடித்ததினால் - குடல்
...முழுதும் வெந்து கருகிடவே
கிட்ட தட்ட அவர்வாழ்வு - ஒரு
...கிழமைப் பொழுதில் முடியுமென்று

வைத்தியர் ஒருவர் சொன்னதனால் - ஒரு
...வழியும் எனக்குத் தோணாமல்
பைத்தியம் பிடித்த பெண்போல - அந்தப்
...பரமனை வேண்டி தொழுதிட்டேன் !

ஐயோ ! ஒருநாள் இரவினிலே - அந்த
...அவலக் காட்சி  நடந்ததுவே !
குய்யோ முறையோ என்றலற - உயிர்
...கூட்டு விட்டுப் பறந்ததுவே !

சிலப் பதிகாரக் கண்ணகிபோல் - வாழ்வு
...சிதறிய நிலையில் அனாதையாய்
குலத்தைக் கெடுக்கும் குடியாலே -என்
...குங்குமப் பொட்டு அழிந்ததினால்

பட்ட மரமாய் நிற்கின்றேன் - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்வு
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு  வழியின்றி !


பாவி என்பது இங்கு மதுவைக் குறிக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 27, 2017 8:39 pm

எப்பிடி அய்யா
இப்பிடியெல்லாம்
தப்படி ஏதுமின்றி
செப்படி வித்தை போல்
உளம் உருகும் கதையை
வளமிகு கவிதையாய்.!


இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 10 ILkm5ATTQGWuL3yQYElB+95572sv2z

மணம் கமழ் புலமைக்கு
மனம் மகிழ் ரமணியனின் :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 27, 2017 9:14 pm

ஐயா !

தங்களின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக