புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
Page 10 of 16 •
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
ரமணியன்
படம் முகநூல் நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மரங்கள் சுருண்டன
தண்ணீர் இல்லாமல்
கண்ணீரோடு
வான்மேகம்
தாய்மையாய்
தவிக்கிறாள்
காய்வது நீ
மட்டும் அல்ல
மனிதனும் நிலமும் !!
மனிதா கவனம் கொள்
கனிம வளம்
அழிக்க நீ நினைத்தால்
பாலைவன பூமி தான்
எங்க போவாய் ?
மரம் நடு
என் கண்ணீரால்
நான் வளர்க்கிறேன்
நீ வாழ நான்
பெண் மேகமாய்
நான் .............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி சிவசக்தி. அருமை.
உங்கள் பெயரின் பின்பகுதி ஃ பிரென்ச்சோ !
ரமணியன்
உங்கள் பெயரின் பின்பகுதி ஃ பிரென்ச்சோ !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1245878T.N.Balasubramanian wrote:[இதற்கொரு கவிதை தாருங்களேன் (1 --9 ) --10
[/b]
ரமணியன்
இவள் ஒரு "தோற்ற மாயா "
வாடிய மரங்களிடையே வசந்தம்
"காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் -- இந்தக்
காட்சி நித்தியமாம்" -என்றான் பாரதி
தோற்ற மாயையிடம் தோற்றானோ பாரதி
"எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான்"
என்ற பாரதியிடம் "தோற்ற" மாயா இவள் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245908Shivasakthi Danadjeane wrote:நான் பாண்டிச்சேரி ..
புதுவை சிவசக்தி என்றாலே பாண்டிச்சேரி என்பது தெரிந்ததே.
பெயரின் பிற்பகுதி "Danadjeane " என்பது French பெயரா என்றே கேட்டேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
krishnanramadurai wrote:இவள் ஒரு "தோற்ற மாயா "
வாடிய மரங்களிடையே வசந்தம்
பொருத்தமான சொல்லாடல் .நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
]
மறைந்திருந்தே பார்க்கிறான்
மாயாஜால மனிதன் அவன்
நிறைவு தரும் ,மனதிற்கு
நிறைவு தரும் , ஜெகதீசனாரின்
கருத்துமிக்க கவிதைக்காக
மறைந்திருந்தே
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்னைப் போலவே !
ரமணியன்
மறைந்திருந்தே பார்க்கிறான்
மாயாஜால மனிதன் அவன்
நிறைவு தரும் ,மனதிற்கு
நிறைவு தரும் , ஜெகதீசனாரின்
கருத்துமிக்க கவிதைக்காக
மறைந்திருந்தே
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்னைப் போலவே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பட்ட மரங்களின் பின்னணியில் , சோகம் ததும்பிய ஒரு பெண்ணின் முகம் , குடிகாரக் கணவனால் தன் வாழ்வை இழந்த , ஒரு விதவையை என் கண் முன்னே நிறுத்தியது . அதனால் எழுந்த கவிதை இது .
பட்ட மரமாய் நிற்கின்றேன் ! - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்க்கைக்
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !
ஆவியை நீத்திட முயன்றாலும் - அந்த
...ஆண்டவன் என்னைத் தடுக்கின்றான் !
பாவியை என்னை மன்னிப்பீர் - இந்தப்
...பாவையின் கதையைக் கேளீரே !
நல்ல குடியில் பிறந்தேனே ! - முன்பு
...நற்றவம் செய்த பயனாக !
செல்ல மகளாய் வளர்ந்தேனே ! - பொன்னில்
...செதுக்கிய சிலையாய் மிளிர்ந்தேனே !
கூடப் பிறந்தோர் யாருமில்லை - ஒரு
...கூட்டுப் புழுபோல் வளர்ந்தேனே !
ஆடல் பாடல் முதலாக - அந்த
...அறுபத்து நான்கும் கற்றேனே !
தெருவில் நானும் நடந்தாலே - ஒரு
...தேவதை வந்தது என்றெண்ணி
அருகில் வந்து எனைத்தொட்டு - இவள்
...அந்தர லோகத்துப் பெண்ணென்று
உருகி உருகிப் புகழ்வாரே - மனம்
...உன்மத்தம் கொண்டு என்னழகைப்
பருகி பருகி ரசித்திடவே - கண்கள்
...பத்து ஆயிரம் வேண்டுமென்பார் !
இந்தப் பச்சைக் கிளிக்கேற்ற - ஒரு
...இந்திரன் எங்கு உள்ளானோ ?
முந்தை செய்த தவப்பயனாய் - அவன்
...மூன்று முடிச்சை இவள்கழுத்தில்
கட்டி இவளைக் கரம்பிடித்து - திருக்
...கல்யாணம் செய்து இவள்காலில்
மெட்டி அணிகின்ற வேளையிலே - தேவர்
...மேலே பொழிவார் மலர்மாரி !
என்றே மக்கள் புகழ்ந்திடுவார் - அந்த
...புகழ்மொழி கேட்ட எம்பெற்றோர்
நன்று நன்று எனச்சொல்லி - ஒரு
...நல்ல நாளில் ஜோசியரை
சென்று பார்த்து அவரிடத்தில் - தம்
..செல்ல மகளின் ஜாதகத்தை
நன்று சொல்வீர் எனநீட்ட - அந்த
...நிமித்திகன் சொன்னது இதுவாகும் .
செந்திரு வைப்போல் இருக்கின்றாள் - ஒரு
...செவ்வாய் தோஷம் இருக்கிறது !
சுந்தரன் ஒருவன் கைப்பிடிப்பான் - அவன்
...சுருக்க வாழ்வை முடித்திடுவான் !
என்றே ஜோஷியன் சொன்னதுமே - இது
...என்ன கொடுமை எனநினைத்து
கன்றினைப் பிரிந்த பசுபோல -பெற்றோர்
...கதறிக் கதறி அழுதனரே !
ஏதும் உளதோ பரிகாரம் - அதை
...எம்மிடம் உரைத்தால் செய்திடுவோம் !
மாது அவளின் கணவனுடன் - பல
...மஹா மகம்காண வேண்டுமய்யா !
அதற்கு ஜோஷியன்
பிரம்மன் வகுத்த விதியாகும் - உயிர்
...பிறக்கும் போதே எழுதியது
அரம்பை ஊர்வசி ஆனாலும் - அவன்
...ஆணையை மீற முடியாது .
விதியை வெல்ல இயலாது - நீர்
...வீணே செலவு செய்யாதீர் !
எதையும் தாங்கும் மனம்கொண்டால் - துன்பம்
...எத்தனை வரினும் வென்றிடலாம் !
என்று சொன்னான் .
நடப்பது நடக்கும் என்றெண்ணி - ஒரு
...நல்ல நாளில் பெற்றோர்கள்
முடித்தனர் எந்தன் திருமணத்தை - ஊரே
...மூக்கின் மீது விரல்வைக்க !
மன்மத ராஜனும் ரதியும்போல் - இரு
...மனங்கள் ஒத்து யாமிருவர்
இன்பக் கடலின் எல்லையினை - ஓர்
... இரவில் கண்டு மகிழ்ந்தோமே !
வள்ளுவன் வகுத்த வழியினிலே -,எங்கள்
...வாழ்க்கைச் சக்கரம் சுழல்கையிலே
கள்ளனைப் போல வீட்டினுள்ளே - இரு
...காலில் சுற்றிய பாம்பைப்போல்
மெல்ல குடியும் நுழைந்ததுவே - எங்கள்
...மேன்மை வாழ்வைச் சிதைத்ததுவே !
இல்லறம் என்னும் வீட்டினுள்ளே - ஓர்
...எருக்கு முளைக்கத் தொடங்கியதே !
முட்ட முட்டக் குடித்ததினால் - குடல்
...முழுதும் வெந்து கருகிடவே
கிட்ட தட்ட அவர்வாழ்வு - ஒரு
...கிழமைப் பொழுதில் முடியுமென்று
வைத்தியர் ஒருவர் சொன்னதனால் - ஒரு
...வழியும் எனக்குத் தோணாமல்
பைத்தியம் பிடித்த பெண்போல - அந்தப்
...பரமனை வேண்டி தொழுதிட்டேன் !
ஐயோ ! ஒருநாள் இரவினிலே - அந்த
...அவலக் காட்சி நடந்ததுவே !
குய்யோ முறையோ என்றலற - உயிர்
...கூட்டு விட்டுப் பறந்ததுவே !
சிலப் பதிகாரக் கண்ணகிபோல் - வாழ்வு
...சிதறிய நிலையில் அனாதையாய்
குலத்தைக் கெடுக்கும் குடியாலே -என்
...குங்குமப் பொட்டு அழிந்ததினால்
பட்ட மரமாய் நிற்கின்றேன் - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்வு
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !
பாவி என்பது இங்கு மதுவைக் குறிக்கும் .
பட்ட மரமாய் நிற்கின்றேன் ! - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்க்கைக்
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !
ஆவியை நீத்திட முயன்றாலும் - அந்த
...ஆண்டவன் என்னைத் தடுக்கின்றான் !
பாவியை என்னை மன்னிப்பீர் - இந்தப்
...பாவையின் கதையைக் கேளீரே !
நல்ல குடியில் பிறந்தேனே ! - முன்பு
...நற்றவம் செய்த பயனாக !
செல்ல மகளாய் வளர்ந்தேனே ! - பொன்னில்
...செதுக்கிய சிலையாய் மிளிர்ந்தேனே !
கூடப் பிறந்தோர் யாருமில்லை - ஒரு
...கூட்டுப் புழுபோல் வளர்ந்தேனே !
ஆடல் பாடல் முதலாக - அந்த
...அறுபத்து நான்கும் கற்றேனே !
தெருவில் நானும் நடந்தாலே - ஒரு
...தேவதை வந்தது என்றெண்ணி
அருகில் வந்து எனைத்தொட்டு - இவள்
...அந்தர லோகத்துப் பெண்ணென்று
உருகி உருகிப் புகழ்வாரே - மனம்
...உன்மத்தம் கொண்டு என்னழகைப்
பருகி பருகி ரசித்திடவே - கண்கள்
...பத்து ஆயிரம் வேண்டுமென்பார் !
இந்தப் பச்சைக் கிளிக்கேற்ற - ஒரு
...இந்திரன் எங்கு உள்ளானோ ?
முந்தை செய்த தவப்பயனாய் - அவன்
...மூன்று முடிச்சை இவள்கழுத்தில்
கட்டி இவளைக் கரம்பிடித்து - திருக்
...கல்யாணம் செய்து இவள்காலில்
மெட்டி அணிகின்ற வேளையிலே - தேவர்
...மேலே பொழிவார் மலர்மாரி !
என்றே மக்கள் புகழ்ந்திடுவார் - அந்த
...புகழ்மொழி கேட்ட எம்பெற்றோர்
நன்று நன்று எனச்சொல்லி - ஒரு
...நல்ல நாளில் ஜோசியரை
சென்று பார்த்து அவரிடத்தில் - தம்
..செல்ல மகளின் ஜாதகத்தை
நன்று சொல்வீர் எனநீட்ட - அந்த
...நிமித்திகன் சொன்னது இதுவாகும் .
செந்திரு வைப்போல் இருக்கின்றாள் - ஒரு
...செவ்வாய் தோஷம் இருக்கிறது !
சுந்தரன் ஒருவன் கைப்பிடிப்பான் - அவன்
...சுருக்க வாழ்வை முடித்திடுவான் !
என்றே ஜோஷியன் சொன்னதுமே - இது
...என்ன கொடுமை எனநினைத்து
கன்றினைப் பிரிந்த பசுபோல -பெற்றோர்
...கதறிக் கதறி அழுதனரே !
ஏதும் உளதோ பரிகாரம் - அதை
...எம்மிடம் உரைத்தால் செய்திடுவோம் !
மாது அவளின் கணவனுடன் - பல
...மஹா மகம்காண வேண்டுமய்யா !
அதற்கு ஜோஷியன்
பிரம்மன் வகுத்த விதியாகும் - உயிர்
...பிறக்கும் போதே எழுதியது
அரம்பை ஊர்வசி ஆனாலும் - அவன்
...ஆணையை மீற முடியாது .
விதியை வெல்ல இயலாது - நீர்
...வீணே செலவு செய்யாதீர் !
எதையும் தாங்கும் மனம்கொண்டால் - துன்பம்
...எத்தனை வரினும் வென்றிடலாம் !
என்று சொன்னான் .
நடப்பது நடக்கும் என்றெண்ணி - ஒரு
...நல்ல நாளில் பெற்றோர்கள்
முடித்தனர் எந்தன் திருமணத்தை - ஊரே
...மூக்கின் மீது விரல்வைக்க !
மன்மத ராஜனும் ரதியும்போல் - இரு
...மனங்கள் ஒத்து யாமிருவர்
இன்பக் கடலின் எல்லையினை - ஓர்
... இரவில் கண்டு மகிழ்ந்தோமே !
வள்ளுவன் வகுத்த வழியினிலே -,எங்கள்
...வாழ்க்கைச் சக்கரம் சுழல்கையிலே
கள்ளனைப் போல வீட்டினுள்ளே - இரு
...காலில் சுற்றிய பாம்பைப்போல்
மெல்ல குடியும் நுழைந்ததுவே - எங்கள்
...மேன்மை வாழ்வைச் சிதைத்ததுவே !
இல்லறம் என்னும் வீட்டினுள்ளே - ஓர்
...எருக்கு முளைக்கத் தொடங்கியதே !
முட்ட முட்டக் குடித்ததினால் - குடல்
...முழுதும் வெந்து கருகிடவே
கிட்ட தட்ட அவர்வாழ்வு - ஒரு
...கிழமைப் பொழுதில் முடியுமென்று
வைத்தியர் ஒருவர் சொன்னதனால் - ஒரு
...வழியும் எனக்குத் தோணாமல்
பைத்தியம் பிடித்த பெண்போல - அந்தப்
...பரமனை வேண்டி தொழுதிட்டேன் !
ஐயோ ! ஒருநாள் இரவினிலே - அந்த
...அவலக் காட்சி நடந்ததுவே !
குய்யோ முறையோ என்றலற - உயிர்
...கூட்டு விட்டுப் பறந்ததுவே !
சிலப் பதிகாரக் கண்ணகிபோல் - வாழ்வு
...சிதறிய நிலையில் அனாதையாய்
குலத்தைக் கெடுக்கும் குடியாலே -என்
...குங்குமப் பொட்டு அழிந்ததினால்
பட்ட மரமாய் நிற்கின்றேன் - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்வு
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !
பாவி என்பது இங்கு மதுவைக் குறிக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எப்பிடி அய்யா
இப்பிடியெல்லாம்
தப்படி ஏதுமின்றி
செப்படி வித்தை போல்
உளம் உருகும் கதையை
வளமிகு கவிதையாய்.!
மணம் கமழ் புலமைக்கு
மனம் மகிழ் ரமணியனின்
இப்பிடியெல்லாம்
தப்படி ஏதுமின்றி
செப்படி வித்தை போல்
உளம் உருகும் கதையை
வளமிகு கவிதையாய்.!
மணம் கமழ் புலமைக்கு
மனம் மகிழ் ரமணியனின்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
தங்களின் பாராட்டுக்கு நன்றி !
தங்களின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 16
|
|