புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
6 Posts - 18%
i6appar
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
3 Posts - 9%
Jenila
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
88 Posts - 35%
i6appar
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )


   
   

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 4:21 am

M.Jagadeesan wrote:சேது பந்தனக் கற்களுக்கும் ஆசை வந்தது
சீதாதேவி சிறையிருந்த ஸ்ரீலங்கா காண !

ஆகவே

அப்பாவும் மகளுமாய் அக்கற்கள் உருக்கொண்டு
அக்கரை நோக்கிய அதிசயக் காட்சி இது !
மேற்கோள் செய்த பதிவு: 1244790

அருமையான கற்பனை .
ரசித்தேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 4:30 am

M.Jagadeesan wrote:படமும் கவிதையும் என்ற தலைப்பில் ஒரே திரியில் தொகுத்துத் தரலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1245205


இணைத்துவிட்டேன் M ஜகதீசன்.

அன்னத்திற்கு வண்ணம் தீட்டும்
உன்ன(து)த கவிதைக்கு காத்திருக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 09, 2017 7:18 am

ஆண் அன்னம் :
================

அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்  
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !


பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
           
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 09, 2017 9:10 am

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3wOrJORQliucRRmDdj6b+WR_20170708022603

என் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245202

ஐயா !

தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .


என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Jul 09, 2017 9:20 am

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n



வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரு க்ரிஷ்ணன்ராமதுரை அவர்களுக்கு --edit செய்யப்பட்டுள்ளது

{பின்குறிப்பு : நீங்கள் பதிவிடும்  கவிதை ,சில நாட்களுக்கு பின் பதிவிடும் பட்சத்தில் ,எந்த படத்திற்கு உரியது என்பதை ,
படம் உள்ள பதிவை மேற்கோளாக காட்டி பதிவிடவும்.
புதியவர் என்பதால் இதை கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  உதாரணமாக முதல் படத்திற்கு உங்கள்
மேற்கண்ட கவிதை என நினைக்கிறேன்.அந்த அனுமானத்தின் பேரில் முதல் படத்தை ஒட்டியுள்ளேன்.
ரமணியன் }
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:30 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3wOrJORQliucRRmDdj6b+WR_20170708022603

என் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245202

ஐயா !

தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .


என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .


மேற்கோள் செய்த பதிவு: 1245249

நன்றாக   இருக்குமென்பதில்
ஐயம் இல்லையெனிலும்
அலகிற்கும் அலகிற்கும்  
இடைப்பட்ட இடைவெளி
ஒன்று சேரும்போது
அலகுகளின் அடி பாகமும்
அன்னங்களின் உடல்  பாகமும்
ஒன்றுடன் ஒன்று இணைய
(கணித முறையில்)
உருவாகிடும் இதயத்தின் உருவமும்.
உருவாகிய கவிதையும்
உணர்த்திடும் இதையே என்று
உள்ளத்தில் கொண்டேன்.

மறுமொழி அலசலுக்கு
மரியாதையுடன் நன்றி.

ரமணியன்  புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:38 pm

M.Jagadeesan wrote:ஆண் அன்னம் :
================

அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்  
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !


பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
           
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1245245

நளன் தமயந்தி காவியத்தில்
தமயந்தி விடும் தூது ஓர் அழகிய பெட்டகம்.
அழகாக  எடுத்துக்காட்டி ,

(pathos உடன் ) நெகிழ்ச்சியுடன் முடிக்கப்பட்ட
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ

மிகவும் அருமை. கவலைப் படும் விழிப்புணர்ச்சி
அருமையாக வடிக்கப்பட்டுள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:46 pm

krishnanramadurai wrote:வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
மேற்கோள் செய்த பதிவு: 1245250

மிகவும் நன்றாக உள்ளது புதிய வரவே அன்பு மலர் அன்பு மலர் .
மிக விரைவில் எட்டா தூரங்களுக்கு கிட்டிவிடும்.
ரசித்தேன் உங்கள் வரிகளை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 09, 2017 10:02 pm

படமும் கவிதையும் தொடர் மிக..... இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 16, 2017 6:25 pm

இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக