புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
Page 11 of 16 •
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
ரமணியன்
படம் முகநூல் நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இதற்கொரு கவிதை தாருங்களேன் --தொடர் (1 --10 ) 11
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சந்தேகமும் விளக்கமும்
உறக்க நேர
கதை கேட்ட
குழந்தைக்கு
உதித்ததோர்
சந்தேகம்
தாயின் பெருத்த
வயிறை தொட்டு
தம்பி பாப்பா
எப்பிடி பிறக்கும்
கேட்டது குழந்தை.
பறக்கும் பறவை
பிறக்கும் குழந்தையை
இறக்கியே செல்லும்
உறங்கிடு செல்லமே
கூறினது தாய்.
சுவற்றில் உள்ள படத்தை
சுட்டிக் காட்டி
அது போலா ?
என்ற குழந்தை,
மகிழ்வுடனே
தூங்கப் போனது.
ரமணியன்
உறக்க நேர
கதை கேட்ட
குழந்தைக்கு
உதித்ததோர்
சந்தேகம்
தாயின் பெருத்த
வயிறை தொட்டு
தம்பி பாப்பா
எப்பிடி பிறக்கும்
கேட்டது குழந்தை.
பறக்கும் பறவை
பிறக்கும் குழந்தையை
இறக்கியே செல்லும்
உறங்கிடு செல்லமே
கூறினது தாய்.
சுவற்றில் உள்ள படத்தை
சுட்டிக் காட்டி
அது போலா ?
என்ற குழந்தை,
மகிழ்வுடனே
தூங்கப் போனது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
புதிதாய்ப் பிறந்த தன் குழந்தையைப் பார்த்து , ஒரு தந்தையின் ஏக்கக் கவிதை இது . பூமியில் இனி வாழ முடியாது ; எனவே செவ்வாய்க் கிரகத்திற்கு சென்றுவிடு என்று குழந்தையை அனுப்பி வைக்கிறார் .
பத்து மாதம் தவமிருந்து - இங்கு
...பிறந்து வந்த செல்வமே !
செத்து செத்து பிழைக்கிறோம் - ஒரு
...சேதி சொல்வேன் கேட்டிடுவாய் !
சிங்கம் இருந்த குகையினிலே - ஒரு
...சிறுநரி ஆட்டம் போடுதய்யா !
பங்கம் வந்து சேர்ந்ததய்யா ! - இந்தப்
...பாவிகள் ஆட்சி செய்வதனால் !
அடுப்பு எரிக்க வழியில்லை - அவர்
...அளித்த மானியம் ரத்தென்றார் !
கொடுத்த ரேஷன் அரிசியினை - இனி
...கொடுக்கப் போவது இல்லையென்றார் !
அடுத்த வேளை சோற்றுக்கு - இங்கு
...ஏங்கும் மாந்தர் இருக்கையிலே
எடுத்த எடுப்பில் சம்பளத்தை - அவர்
...ஏற்றிக் கொண்டார் இருமடங்காய் !
அடுக்குமோ இந்த அநியாயம் ? - அவர்
...அப்பன் வீட்டு சொத்திதுவோ ?
தடுத்துக் கேட்க ஆளின்றி - அவர்
...தன்னிலை மறந்து திரிகின்றார் !
பயிர்கள் நீரின்றி கருகுதய்யா ! - அந்தப்
...பாவியைக் கேட்க ஆளில்லை !
உயிர்கள் செத்து மடிந்தாலும் - டெல்லி
...ஊமையாய் நிற்கும் கொடுமையென்ன ?
உழந்தும் இங்கு வாழ்வதற்கு - ஒரு
...வழியும் இல்லை என்மகனே !
குழந்தாய் சற்று மேலேபார் ! - அந்த
...கொக்கின் காலைப் பற்றிடுவாய் !
செவ்வாய்க் கிரகம் சென்றிடுவாய் ! - அந்த
...செவ்வேள் உனக்குத் துணையிருப்பான் !
ஒவ்வா சூழல் இருந்தாலும் - அங்கு
...ஒருவரும் உன்னைத் துன்புறுத்தார் !
பத்து மாதம் தவமிருந்து - இங்கு
...பிறந்து வந்த செல்வமே !
செத்து செத்து பிழைக்கிறோம் - ஒரு
...சேதி சொல்வேன் கேட்டிடுவாய் !
சிங்கம் இருந்த குகையினிலே - ஒரு
...சிறுநரி ஆட்டம் போடுதய்யா !
பங்கம் வந்து சேர்ந்ததய்யா ! - இந்தப்
...பாவிகள் ஆட்சி செய்வதனால் !
அடுப்பு எரிக்க வழியில்லை - அவர்
...அளித்த மானியம் ரத்தென்றார் !
கொடுத்த ரேஷன் அரிசியினை - இனி
...கொடுக்கப் போவது இல்லையென்றார் !
அடுத்த வேளை சோற்றுக்கு - இங்கு
...ஏங்கும் மாந்தர் இருக்கையிலே
எடுத்த எடுப்பில் சம்பளத்தை - அவர்
...ஏற்றிக் கொண்டார் இருமடங்காய் !
அடுக்குமோ இந்த அநியாயம் ? - அவர்
...அப்பன் வீட்டு சொத்திதுவோ ?
தடுத்துக் கேட்க ஆளின்றி - அவர்
...தன்னிலை மறந்து திரிகின்றார் !
பயிர்கள் நீரின்றி கருகுதய்யா ! - அந்தப்
...பாவியைக் கேட்க ஆளில்லை !
உயிர்கள் செத்து மடிந்தாலும் - டெல்லி
...ஊமையாய் நிற்கும் கொடுமையென்ன ?
உழந்தும் இங்கு வாழ்வதற்கு - ஒரு
...வழியும் இல்லை என்மகனே !
குழந்தாய் சற்று மேலேபார் ! - அந்த
...கொக்கின் காலைப் பற்றிடுவாய் !
செவ்வாய்க் கிரகம் சென்றிடுவாய் ! - அந்த
...செவ்வேள் உனக்குத் துணையிருப்பான் !
ஒவ்வா சூழல் இருந்தாலும் - அங்கு
...ஒருவரும் உன்னைத் துன்புறுத்தார் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
படமொன்று போட்டு
கவிதையொன்று கேட்டால்,
கருத்து மிக்க
கவிதையொன்றை ஈன்று ,
நடைமுறை அரசியலையும்
நையாண்டியாய் சித்தரித்து
சிந்திக்கவே வைக்கும்
சிந்தனை சிற்பி அய்யா நீர் !
(தூங்கி எழுந்து ஈகரை திறக்கின் ,
ஓங்கி எழும் அலையென
உங்கள் கவிதை:
உளம் மகிழ்ந்தேன்.)
ரமணியன்
கவிதையொன்று கேட்டால்,
கருத்து மிக்க
கவிதையொன்றை ஈன்று ,
நடைமுறை அரசியலையும்
நையாண்டியாய் சித்தரித்து
சிந்திக்கவே வைக்கும்
சிந்தனை சிற்பி அய்யா நீர் !
(தூங்கி எழுந்து ஈகரை திறக்கின் ,
ஓங்கி எழும் அலையென
உங்கள் கவிதை:
உளம் மகிழ்ந்தேன்.)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பாகப்பிரிவினை படத்தில் கைகால்கள் முடமான சிவாஜி , தன் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஆற்றாமையினால்
" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! " என்று பாடுவார் . கண்ணதாசனின் கற்பனையில் உதித்த அப்பாடல்தான் இந்தக் கவிதை எழுத என்னைத் தூண்டியது .
" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! " என்று பாடுவார் . கண்ணதாசனின் கற்பனையில் உதித்த அப்பாடல்தான் இந்தக் கவிதை எழுத என்னைத் தூண்டியது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246386M.Jagadeesan wrote:பாகப்பிரிவினை படத்தில் கைகால்கள் முடமான சிவாஜி , தன் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஆற்றாமையினால்
" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! " என்று பாடுவார் . கண்ணதாசனின் கற்பனையில் உதித்த அப்பாடல்தான் இந்தக் கவிதை எழுத என்னைத் தூண்டியது .
அடித்தளம் அவரென்றாலும்
ஆணித்தரமாய் மெருகூட்டும்
உன் திறம் என்றென்றும் நிரந்தரம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
பறவை இட்டதுவோ
மனிதன் விட்டதுவோ
பிடிப்பில்லா பிள்ளை
முகத்தில் புன்னகை
பறவை பிடித்தாலும்
மனிதன் பிடித்தாலும்
தொடருமா புன்னகை?
சத்ரிய ரிஷி நானில்லை
புன்னகை தொடர வழி என்ன ?
புகைப்படமாய் இருப்பதுவே .
மனிதன் விட்டதுவோ
பிடிப்பில்லா பிள்ளை
முகத்தில் புன்னகை
பறவை பிடித்தாலும்
மனிதன் பிடித்தாலும்
தொடருமா புன்னகை?
சத்ரிய ரிஷி நானில்லை
புன்னகை தொடர வழி என்ன ?
புகைப்படமாய் இருப்பதுவே .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அருமையான கணிப்பு கவிதை, krishnanramadurai அவர்களே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பறவை போல
பறக்க ஆசை
அப்பாவின் கை
எனக்கு இறகானது
வானத்தில் நான்
பறவையை தொட்டேன்
பறவையாய் நான் !
வசந்தம் வீசியது
பறவை என்னிடம்
சில வார்த்தைகள்
நாங்கள்
வானம்பாடிகள்
நீயும் பாடு
வசந்தமாக
வாழ்ந்துவிடு
என்றது
மீண்டும் நான்
அப்பாவின் கையில்
பறவை சிரித்துக்கொண்டு
பறந்தது ...
ஷிவ சக்தி
பறக்க ஆசை
அப்பாவின் கை
எனக்கு இறகானது
வானத்தில் நான்
பறவையை தொட்டேன்
பறவையாய் நான் !
வசந்தம் வீசியது
பறவை என்னிடம்
சில வார்த்தைகள்
நாங்கள்
வானம்பாடிகள்
நீயும் பாடு
வசந்தமாக
வாழ்ந்துவிடு
என்றது
மீண்டும் நான்
அப்பாவின் கையில்
பறவை சிரித்துக்கொண்டு
பறந்தது ...
ஷிவ சக்தி
- Sponsored content
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 16
|
|