புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
420 Posts - 48%
heezulia
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
28 Posts - 3%
prajai
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:54 pm

விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி.
-
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! ZW4MKJRoQyzQZcOHuCF3+p44a
-
அது பெரிய காடு. அந்தக் காட்டின் ஓரத்தில் சாலை ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டில் அடிக்கடி தீ பற்றும். அதனால், அதிகாரிகள் வந்து காட்டைப் பார்வையிடுவார்கள். ஒருநாள் முயலை விரட்டிக்கொண்டு ஓடிய நரியின் முதுகில் பொத்தென்று ஒன்று விழுந்தது.

அலறிக்கொண்டே திரும்பிப் பார்த்தது நரி. வெயில் பட்டு பளபள என மின்னியது அந்தப் பொருள். அந்தப் பொருளுக்குள் ஒரு திரவம். நரி பயத்துடன் பின்நோக்கிச் செல்ல, இதுதான் நல்ல வாய்ப்பு என முயல் ஓடிவிட்டது.

நரி, அந்தப் பொருளையே உற்றுப் பார்த்தது. காற்று பலமாக வீசும்போது அது அசைந்ததும், பயம் அதிகமானது. அந்த வழியாகச் சென்ற கரடியை அழைத்துக் காட்டியது. கரடிக்கும் அது என்னவென்று தெரியவில்லை. ஆனால், நரி போல கரடி பயப்படாமல், காலால் நகர்த்தி, முகர்ந்து பார்த்தது. கரடி அதைக் கையில் எடுத்தும் ஒன்றும் ஆகவில்லை.

கரடி, நரியை முறைத்தவாறு, ‘‘நீ சரியான பயந்தாங்கொள்ளி. காட்டில் ஏதாவது அதிசயப் பொருள் கிடைத்தால், சிங்க ராஜாவிடம்தான் கொடுக்க வேண்டும். இதை, ராஜாவிடம் கொடு” என்றது.

நரி பயத்துடன் பார்த்தது. கரடி, நரியின் முதுகில் செல்லமாய் அடித்து, ‘‘சரி, நானே கொண்டுவருகிறேன். நீ துணைக்கு வா’’ என்றது.

ஒரு பாறை முன் வந்து நின்ற சிங்க ராஜாவின் காலடியில் அந்தப் பொருளை வைத்தது கரடி. சிங்கம் சத்தம் எழுப்ப, காட்டிலிருந்த எல்லா விலங்குகளும் அங்கு கூடின. எந்த விலங்குக்கும் அந்தப் பொருள் என்னவென்றே தெரியவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:54 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Xa31PXsXR2CsHvZU4xsA+p44b
-
‘இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டது சிங்க ராஜா.

‘‘ராஜா, இது வானத்திலிருந்து விழுந்தது” என்றது நரி.

“வானத்திலிருந்தா” என்றபடி அந்தப் பொருளைப் புரட்டிப் பார்த்தது சிங்கம். அப்போது, அதன் உள்ளேயிருந்த திரவம் கொஞ்சம் கசிந்து கீழே விழுந்தது. மற்ற விலங்குகள் பயந்து விலக, நரி ஓடியேவிட்டது.

மரத்திலிருந்து தாவி வந்த குரங்கு, அந்தப் பொருளை உற்றுப் பார்த்து, “இதை ஏற்கெனவே எங்கோ பார்த்திருக்கிறேன். ஆங்… மனிதர்கள் இதை வைத்திருப்பார்கள்” என்று சொன்னது.

‘மனிதர்கள் நம்மை அழிப்பதற்காக இதை அனுப்பினார்களோ’ என விலங்குகள் பயந்தன.

‘‘யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் பிரச்னையைக் காட்டு உளவு அதிகாரி சிறுத்தையார் சரிசெய்வார்” என்றது சிங்க ராஜா. சிறுத்தை முன் வந்து நின்றது. அந்தப் பொருளைப் பத்திரமாக, ஒரு கொடியால் இணைத்து முதுகில் கட்டிக்கொண்டது.

அடுத்த நாள் காட்டுத் தீ ஏற்பட்டு, மரங்கள் எரிந்தன. சிறுத்தை நெருப்புக்குப் பயந்து ஓடும்போது, முதுகிலிருந்த அந்தப் பொருள் நெருப்பு அருகே விழுந்து, உருகி, மறைந்துவிட்டது. அதைப் பார்த்த விலங்குகளுக்குப் பயம் அதிகமானது.

அடுத்து வந்த நாட்களில், காடுகளில் தொடர்ந்து அதேபோன்ற பொருள் கிடைத்தன. சிலவற்றில் திரவம் இல்லை. ‘‘இந்தப் பொருட்களை அருவியில் தூக்கி எறிந்துவிடலாமே’’ என்றது புலி.

‘‘நெருப்பில் பட்டு காணாமல்போனதுபோல, தண்ணீரில் என்னாகுமோ? தண்ணீரெல்லாம் வீணாகிவிடும்” என்று மறுத்தது சிறுத்தை.

சிங்க ராஜாவுக்குக் கோபத்துடன், “இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?’’ எனக் கேட்க, “நாளை முடிவு கட்டுகிறேன்” என்றது சிறுத்தை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:55 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! PAGNVyQtRmqpVEaOLmuW+p44c
-
அடுத்த நாள், இதுவரை சேர்ந்த அந்தப் பொருட்களை காட்டுக்கு அருகே, சாலையின் நடுவே கிடத்தியது சிறுத்தை. அப்போது, ஜீப் வரும் சத்தம் கேட்டு புதருக்குள் ஒளிந்துகொண்டது.

ஜீப் நின்றது. அதில் இருந்த அதிகாரிகளும் டிரைவரும் இறங்கினர். சாலையில் கிடந்த அந்தப் பொருட்களைப் பார்த்து, “இவ்வளவு தண்ணீர் பாட்டில்கள் எப்படி வந்தன? இதை விலங்குகள் விழுங்கினால் ஆபத்து என்று தெரியாதா?” என்றார் ஒருவர்.

அப்போது அவருக்கு இருமல் வர, டிரைவர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து தந்தார். அவர் அதைத் திறந்து குடிப்பதை, மறைந்திருந்த சிறுத்தை பார்த்தது. சாலையில் கிடந்த பாட்டில்களை எடுத்து ஜீப்பில் போட்டார் டிரைவர். ஜீப் புறப்பட்டது.

சிறுத்தை, காட்டுக்குள் சென்று நடந்தவற்றை சிங்க ராஜாவிடம் கூறி, ‘‘அது தண்ணீர் பாட்டில்தான். ஆனால், பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அந்தப் பாட்டில் ஆபத்தானதாம். எத்தனை ஆண்டுகள் மண்ணில் இருந்தாலும் அழியாதாம். அதைக் கடிக்கவோ, விழுங்கவோ கூடாது’’ என்றது.

அனைத்து விலங்குகளும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன.



சுட்டி விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 10, 2017 4:08 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 10, 2017 5:33 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 10, 2017 5:36 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 10, 2017 7:04 pm

சூப்பருங்க சூப்பருங்க
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக