புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:54 pm

விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி.
-
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! ZW4MKJRoQyzQZcOHuCF3+p44a
-
அது பெரிய காடு. அந்தக் காட்டின் ஓரத்தில் சாலை ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டில் அடிக்கடி தீ பற்றும். அதனால், அதிகாரிகள் வந்து காட்டைப் பார்வையிடுவார்கள். ஒருநாள் முயலை விரட்டிக்கொண்டு ஓடிய நரியின் முதுகில் பொத்தென்று ஒன்று விழுந்தது.

அலறிக்கொண்டே திரும்பிப் பார்த்தது நரி. வெயில் பட்டு பளபள என மின்னியது அந்தப் பொருள். அந்தப் பொருளுக்குள் ஒரு திரவம். நரி பயத்துடன் பின்நோக்கிச் செல்ல, இதுதான் நல்ல வாய்ப்பு என முயல் ஓடிவிட்டது.

நரி, அந்தப் பொருளையே உற்றுப் பார்த்தது. காற்று பலமாக வீசும்போது அது அசைந்ததும், பயம் அதிகமானது. அந்த வழியாகச் சென்ற கரடியை அழைத்துக் காட்டியது. கரடிக்கும் அது என்னவென்று தெரியவில்லை. ஆனால், நரி போல கரடி பயப்படாமல், காலால் நகர்த்தி, முகர்ந்து பார்த்தது. கரடி அதைக் கையில் எடுத்தும் ஒன்றும் ஆகவில்லை.

கரடி, நரியை முறைத்தவாறு, ‘‘நீ சரியான பயந்தாங்கொள்ளி. காட்டில் ஏதாவது அதிசயப் பொருள் கிடைத்தால், சிங்க ராஜாவிடம்தான் கொடுக்க வேண்டும். இதை, ராஜாவிடம் கொடு” என்றது.

நரி பயத்துடன் பார்த்தது. கரடி, நரியின் முதுகில் செல்லமாய் அடித்து, ‘‘சரி, நானே கொண்டுவருகிறேன். நீ துணைக்கு வா’’ என்றது.

ஒரு பாறை முன் வந்து நின்ற சிங்க ராஜாவின் காலடியில் அந்தப் பொருளை வைத்தது கரடி. சிங்கம் சத்தம் எழுப்ப, காட்டிலிருந்த எல்லா விலங்குகளும் அங்கு கூடின. எந்த விலங்குக்கும் அந்தப் பொருள் என்னவென்றே தெரியவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:54 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Xa31PXsXR2CsHvZU4xsA+p44b
-
‘இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டது சிங்க ராஜா.

‘‘ராஜா, இது வானத்திலிருந்து விழுந்தது” என்றது நரி.

“வானத்திலிருந்தா” என்றபடி அந்தப் பொருளைப் புரட்டிப் பார்த்தது சிங்கம். அப்போது, அதன் உள்ளேயிருந்த திரவம் கொஞ்சம் கசிந்து கீழே விழுந்தது. மற்ற விலங்குகள் பயந்து விலக, நரி ஓடியேவிட்டது.

மரத்திலிருந்து தாவி வந்த குரங்கு, அந்தப் பொருளை உற்றுப் பார்த்து, “இதை ஏற்கெனவே எங்கோ பார்த்திருக்கிறேன். ஆங்… மனிதர்கள் இதை வைத்திருப்பார்கள்” என்று சொன்னது.

‘மனிதர்கள் நம்மை அழிப்பதற்காக இதை அனுப்பினார்களோ’ என விலங்குகள் பயந்தன.

‘‘யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் பிரச்னையைக் காட்டு உளவு அதிகாரி சிறுத்தையார் சரிசெய்வார்” என்றது சிங்க ராஜா. சிறுத்தை முன் வந்து நின்றது. அந்தப் பொருளைப் பத்திரமாக, ஒரு கொடியால் இணைத்து முதுகில் கட்டிக்கொண்டது.

அடுத்த நாள் காட்டுத் தீ ஏற்பட்டு, மரங்கள் எரிந்தன. சிறுத்தை நெருப்புக்குப் பயந்து ஓடும்போது, முதுகிலிருந்த அந்தப் பொருள் நெருப்பு அருகே விழுந்து, உருகி, மறைந்துவிட்டது. அதைப் பார்த்த விலங்குகளுக்குப் பயம் அதிகமானது.

அடுத்து வந்த நாட்களில், காடுகளில் தொடர்ந்து அதேபோன்ற பொருள் கிடைத்தன. சிலவற்றில் திரவம் இல்லை. ‘‘இந்தப் பொருட்களை அருவியில் தூக்கி எறிந்துவிடலாமே’’ என்றது புலி.

‘‘நெருப்பில் பட்டு காணாமல்போனதுபோல, தண்ணீரில் என்னாகுமோ? தண்ணீரெல்லாம் வீணாகிவிடும்” என்று மறுத்தது சிறுத்தை.

சிங்க ராஜாவுக்குக் கோபத்துடன், “இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?’’ எனக் கேட்க, “நாளை முடிவு கட்டுகிறேன்” என்றது சிறுத்தை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:55 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! PAGNVyQtRmqpVEaOLmuW+p44c
-
அடுத்த நாள், இதுவரை சேர்ந்த அந்தப் பொருட்களை காட்டுக்கு அருகே, சாலையின் நடுவே கிடத்தியது சிறுத்தை. அப்போது, ஜீப் வரும் சத்தம் கேட்டு புதருக்குள் ஒளிந்துகொண்டது.

ஜீப் நின்றது. அதில் இருந்த அதிகாரிகளும் டிரைவரும் இறங்கினர். சாலையில் கிடந்த அந்தப் பொருட்களைப் பார்த்து, “இவ்வளவு தண்ணீர் பாட்டில்கள் எப்படி வந்தன? இதை விலங்குகள் விழுங்கினால் ஆபத்து என்று தெரியாதா?” என்றார் ஒருவர்.

அப்போது அவருக்கு இருமல் வர, டிரைவர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து தந்தார். அவர் அதைத் திறந்து குடிப்பதை, மறைந்திருந்த சிறுத்தை பார்த்தது. சாலையில் கிடந்த பாட்டில்களை எடுத்து ஜீப்பில் போட்டார் டிரைவர். ஜீப் புறப்பட்டது.

சிறுத்தை, காட்டுக்குள் சென்று நடந்தவற்றை சிங்க ராஜாவிடம் கூறி, ‘‘அது தண்ணீர் பாட்டில்தான். ஆனால், பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அந்தப் பாட்டில் ஆபத்தானதாம். எத்தனை ஆண்டுகள் மண்ணில் இருந்தாலும் அழியாதாம். அதைக் கடிக்கவோ, விழுங்கவோ கூடாது’’ என்றது.

அனைத்து விலங்குகளும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன.



சுட்டி விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 10, 2017 4:08 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 10, 2017 5:33 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 10, 2017 5:36 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 10, 2017 7:04 pm

சூப்பருங்க சூப்பருங்க
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக