புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:36 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am

» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
14 Posts - 44%
Guna.D
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
17 Posts - 4%
prajai
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
9 Posts - 2%
Jenila
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
4 Posts - 1%
jairam
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_m10உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 22, 2017 10:21 pm

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங் RwHokgZfSWCsyTqjT26u+201705222332548245_Rajnath-releases-book-authored-by-union-home-secy_SECVPF

மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி எழுதிய ‘
இந்தியா 2017’ எனும் புத்தகத்தை மத்திய உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

இப்புத்தகம் குடிமைப்பணிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு
உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
--
மே 22, 2017, 11:33 PM
புதுடெல்லி
--
“நல்லதொரு புத்தகம் அடுத்த தலைமுறையினருக்கு மிகச் சிறப்பான
பரிசுப்பொருளாக இருக்கும்” என்று புத்தகத்தை வெளியிட்டு பேசிய
ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பொதுவாக பணி ஓய்வு பெற்ற பிறகு புத்தகம் எழுதுவது அரசுப்
பணியாளர்களின் செயல்; ஆனால் பணிபுரியும் காலத்திலேயே
அதுவும் முக்கியமான மிகவும் பரபரப்பான பணியில் இருக்கும்
மெஹ்ரிஷி புத்தகத்தை எழுதியுள்ளார்.

நேரத்தைப் பயன்படுத்துவதில் அவர் சிறந்தவரான அவர்
திறமையானவரும் கூட என்று ராஜ்நாத் சிங் புகழ்ந்து உரைத்தார்.

இப்புத்தகம் இந்தியாவின், வரலாறு, கலாச்சாரம், பொருளியல்,
சமூகம் மற்றும் புவியியல் தொடர்பான தகவல்களை கொண்டுள்ளது;
அது எதிர்காலத் தலைமுறையினருக்கு இந்தியாவை அறிந்து கொள்ள
உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தனது உரையில் ராஜீவ் மெஹ்ரிஷி, “ குடிமைப்பணிக்கு தயாராகும்
அனைவருக்கும் வலுவான தகவல் தளமாக இருக்கும்” என்றார்.
1978 ஆம் ஆண்டில் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து குடிமைப்ப
ணிக்கு தேர்வான மெஹ்ரிஷி மாநில தலைமைச் செயலர்,
மத்தியில் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய பதவிகளில்
பணியாற்றிய ஒரே அதிகாரி எனும் பெருமையைப் பெற்றவராவார்.

புத்தகத்தை மெக்ராஹில் எஜூகேஷன் இந்தியா எனும் பதிப்பகம்
வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த பண மதிப்பு நீக்கத்தின் சாதக,
பாதகங்கள், காஷ்மீர் பிரச்சினை, செய்திகளை உருவாக்கக்கூடிய
பிரமுகர்கள் என பரந்த தலைப்புகளில் இப்புத்தகத்தின் பொருளடக்கம்
அமைந்துள்ளது.

-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக