புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 3:04 am

மனோ தைரியத்தை இழக்காமல் பிரார்த்தனை செய்துகொண்டே இரும். யாவும் உரிய காலத்தில் நடைபெறும்.

சாதனைக்கேற்ற காலம் இளமைப் பருவம் ஆகும்.

ஜபம் மனத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அதைப் பகவானை நோக்கிச் செலுத்துகின்றது.தியானத்தில் நாம் வெற்றி பெறுவோமானால் நமக்கு யாவும் கிடைத்து விடுகின்றது.

அவசியம் ஏற்படும் பொழுதெல்லாம் பகவான் தாமே பூமியின் கண் அவதரித்துத் தாமே சாதனையை அப்பியசிப்பதன் மூலம் வழி காட்டுகின்றார். இந்தத் தடவையில் அவர் தியாகமாகின்ற உதாரணத்தைக் காட்டியுள்ளார்.

சித்திகள் ஒரு மனிதனை மோட்ச மார்க்கத்தினின்றும் தவறி விடுமாறு செய்கின்றன. குறிப்பிட்ட இடமொன்றில் மனம் அமைதியுற் றிருக்குமானால், யாத்திரை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

சாது ஒருவரைக் காணும்பொழுதெல்லாம் நீர் அவருக்கு மரியாதை காட்ட வேண்டும். எதிருரைகள் கூறியோ அல்லது மரியாதைக் குறைவான சொற்களாலோ அவருக்கு நீர் அவமரியாதை காட்டலாகாது.

சோம்பலான சிந்தனைகளை ஒதுக்கி வைப்பதற்கு வேலையானது உதவுகின்றது. செய்வதற்கு வேலை ஏதும் இன்றி ஒருவன் இருப் பானாகில் அத்தகையே சிந்தனைகள் அவனுடைய மனத்தில் வேகமாக எழுகின்றன. மனம் தானாகவே அமைதியுறுமாகில், பின் பிராணாயாமம் எவ்வாறு அவசியமாகும்.

மனிதப் பிறவியில் சுகம் என்பது இல்லவேயில்லை. உலகம் உண்மையிலேயே துயர் நிறைந்துள்ளது. இங்கு சுகம் என்பது பெயரளவிலேயே உள்ளது. குருதேவருடைய கிருபை யாருக்குக் கிடைத் துள்ளதோ குருதேவர் பகவானே என்று அவன் மட்டுமே அறிகின்றான். அது ஒன்றே அவனுக்குச் சுகம் தரும் விஷயமாகும். இதையும் ஞாபகத்தில் வைக்கவும்.

உமக்குத் தெரியுமே, தண்ணீரின் இயல்பு கீழ்நோக்கிப் பாய்வதாகும் ஆனால் சூரியனுடைய கிரணங்கள் அத்தண்ணீரை வானத் திற்கு உயர்த்தி விடுகின்றன. அதேபோல தாழ்ந்த விஷயங்கள், போக வஸ்த்துக்கள் இவற்றை நோக்கிச் செல்லுவதே மனத்தினுடைய இயல்பாகும். ஆனால் ஆனால் பகவானுடைய கிருபையானது அத்தகைய மனங்களை, உயர்ந்த விஷயங்களை நோக்கிச் செல்லுமாறு செய்ய முடியும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக