புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_m10ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?


   
   
kumarv
kumarv
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017

Postkumarv Thu May 18, 2017 3:09 pm

கொட்டித் தீர்த்த வானத்தை, இப்போது நாம் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறோம்; தண்ணீரைத் தேக்கி வைப்பது குறித்து, எதையுமே யோசிக்காமல். இயற்கை தந்ததை எல்லாம் இயன்ற மட்டும் சிதைத்து விட்டு, பருவமழைக்காக, உருவங்களை நோக்கி உருக உருக வேண்டிக்கொண்டிருக்கிறோம். இயற்கையோ, இறைவனோ இனி தரப்போகும் மழை நீரைத்
தேக்கி வைக்க நம்மிடம் இருக்கும் அட்சய பாத்திரமென்ன...

அணைகளை, குளங்களைத் துார் வாரலாம்; ஆழப்படுத்தலாம். எல்லாம் எத்தனை நாளைக்குத் தாங்கும்?இதே மண்ணில், ஆண்டுக்கணக்கில், மழைநீரைத் தேக்கி வைக்கிற, சில அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன; அவற்றை, நாம் அழித்திருக்கிறோம்; அழித்துக் கொண்டிருக்கிறோம். அவை வேறொன்றுமில்லை; இயற்கை உருவாக்கிய புல்வெளிகளும், சோலைக்காடுகளும், சதுப்பு நிலங்களும் தான்.

நதிகளின் தாய் மடி என்பது, இவற்றை உள்ளடக்கிய காடுகளே. புற்களும், சோலை மரங்களும் வேர்களில் தேக்கி வைத்து, ஆண்டு முழுவதும் சொட்டுச் சொட்டாய் வெளிவிடும் தண்ணீர் தான், ஓடைகளாய், அருவிகளாய்த் தோன்றி, சமவெளியில் நதிகளாய்ப் பாய்கின்றன. மலைக்காடுகள் அழிக்கப்பட்டால், எந்த நதியிலும் தண்ணீர் வராது; துார் வாரினாலும், அணைகளும், குளங்களும் நீர் பார்க்காது.

மலைப்பகுதிகளில் புல்வெளிகளை அழிக்கும் வேலை, இப்போதல்ல; ஆங்கிலேயர் காலத்திலேயே துவங்கி விட்டது; எரிபொருள், கற்பூரத்தைலம் உற்பத்தி, அழகுக்கு என பல காரணங்களைக் கூறி, சீகை, கற்பூரம், சவுக்கு என பல விதமான இறக்குமதி மரங்களை, இந்த புல்வெளிகளின் மீது வளர்த்தெடுத்த பெருமை, ஆங்கிலேயர்களையே சேரும்; காமராசர், கருணாநிதி காலம் வரை, இந்த 'மேதமைத்தனம்' தொடர்ந்தது.

விளைவு, புல்வெளிகள் தேக்கும் தண்ணீரை, இந்த மரங்களெல்லாம் உறிஞ்சிக் கொள்ள, ஓடைகள் மடிந்தன; நதிகள் காய்ந்தன; ஆண்டாண்டுகாலமாக ஈரம் காணாது, அணைகள், குளங்கள், நீர் நிலைகள், உருமாறின. இப்போது, நீர் நிலைகளை மீட்பதற்கு, பல்வேறு முயற்சிகள் எடுக்கும் அதேநேரத்தில், இந்த நீர் நிலைகளுக்குத் தண்ணீர் தரக்கூடிய புல்வெளிகளை மீட்பது அதையும் விட அதிமுக்கியம்.

இதெல்லாம் இந்த அரசுக்கு இப்போது தான், லேசாக புரியத் துவங்கி, மண்ணுக்கு ஆகாத இறக்குமதி மரங்களை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது; ஆனால், அழிபட்ட புல்வெளிகளை மீண்டும் உருவாக்குவது, சாதாரண விஷயமில்லை; அதை, விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்து, வெற்றியும் பெற்றிருக்கிறது, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஊட்டி லாரன்ஸ் பள்ளி.

மேற்கு தொடர்ச்சி மலையின் 'இதயம்' என்றழைக்கப்படும், நீலகிரி மாவட்டத்தில், 150 ஆண்டுகளுக்கு முன்பு, 900 சதுர கி.மீ., பரப்பில் இருந்த வனப்பகுதியில், 70 சதவீதம் புல்வெளிகளும், 30 சதவீத காடுகளும் இருந்தன. அதில், ஈரப்பதம் நிறைந்த பசுமை மாறா காடுகள், சோலை புல்வெளி, இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள், 'சவானா' புல்வெளி காடுகள் இருந்துள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையின் 'இதயம்' என்றழைக்கப்படும், நீலகிரி மாவட்டத்தில், 150 ஆண்டுகளுக்கு முன்பு, 900 சதுர கி.மீ., பரப்பில் இருந்த வனப்பகுதியில், 70 சதவீதம் புல்வெளிகளும், 30 சதவீத காடுகளும் இருந்தன. அதில், ஈரப்பதம் நிறைந்த பசுமை மாறா காடுகள், சோலை புல்வெளி, இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள், 'சவானா' புல்வெளி காடுகள் இருந்துள்ளன.

அதில், 'தண்ணீர் வங்கி' எனப்படும், 96 சதவீத 'டசக்' ரக புல்வெளிகள், அரை நுாற்றாண்டு காலத்தில் அழிக்கப்பட்டுள்ளன; அவற்றை மீண்டும் அங்கே உருவாக்கும்பொருட்டு, 'டசக்' வகை புற்களின் நாற்றுகளை, விதைகள் மூலம் உற்பத்தி செய்து, அதனை வளர்க்கும் முயற்சியிலும் ஜெயித்துள்ளது, ஊட்டி லாரன்ஸ் பள்ளி.

இதற்கு வித்திட்டு வெற்றியும் கண்டவர், ஊட்டியைச் சேர்ந்த வசந்த் பாஸ்கே சாப்ரா, 29.
பின்லாந்தில், சுற்றுச்சூழல் மேலாண்மை பட்டபடிப்பை படித்த இவர், தற்போது, லாரன்ஸ் பள்ளி மாணவர்களைக் கொண்டு, இந்த பள்ளி வளாகத்தில், டசக்' ரக புற்களை, ஐந்து ஏக்கர் பரப்பில் வளர்த்து எடுத்துள்ளார். இந்த புல், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நின்று, நீரைத் தேக்கி வைத்து, 'ஸ்பான்ச்' போல, காலமெல்லாம் கசிந்து, நீரோடைகளை பிரசவிக்கும் இயற்கை பொக்கிஷம்.

கற்பூர மரம், சவுக்கு மரங்களை அகற்றும் இடங்களில், இந்த புற்களை நடவு செய்தால், இரண்டே ஆண்டுகளில் புதிய புல்வெளி தோன்றும்; ஓடைகள் உயிர் பெறும். நினைத்தபடி இது நிகழ்ந்து விட்டால், இயற்கை பாதுகாப்பில், இது மிக முக்கியமான திருப்பு முனையாக இருப்பது நிச்சயம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக