புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Wed Jun 12, 2024 5:44 pm

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
75 Posts - 56%
heezulia
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
38 Posts - 28%
Dr.S.Soundarapandian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 3%
prajai
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Geethmuru
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
202 Posts - 55%
heezulia
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
121 Posts - 33%
T.N.Balasubramanian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
15 Posts - 4%
mohamed nizamudeen
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 2%
prajai
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 0%
nsatheeshk1972
அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_m10அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 3:04 am

மனோ தைரியத்தை இழக்காமல் பிரார்த்தனை செய்துகொண்டே இரும். யாவும் உரிய காலத்தில் நடைபெறும்.

சாதனைக்கேற்ற காலம் இளமைப் பருவம் ஆகும்.

ஜபம் மனத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அதைப் பகவானை நோக்கிச் செலுத்துகின்றது.தியானத்தில் நாம் வெற்றி பெறுவோமானால் நமக்கு யாவும் கிடைத்து விடுகின்றது.

அவசியம் ஏற்படும் பொழுதெல்லாம் பகவான் தாமே பூமியின் கண் அவதரித்துத் தாமே சாதனையை அப்பியசிப்பதன் மூலம் வழி காட்டுகின்றார். இந்தத் தடவையில் அவர் தியாகமாகின்ற உதாரணத்தைக் காட்டியுள்ளார்.

சித்திகள் ஒரு மனிதனை மோட்ச மார்க்கத்தினின்றும் தவறி விடுமாறு செய்கின்றன. குறிப்பிட்ட இடமொன்றில் மனம் அமைதியுற் றிருக்குமானால், யாத்திரை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

சாது ஒருவரைக் காணும்பொழுதெல்லாம் நீர் அவருக்கு மரியாதை காட்ட வேண்டும். எதிருரைகள் கூறியோ அல்லது மரியாதைக் குறைவான சொற்களாலோ அவருக்கு நீர் அவமரியாதை காட்டலாகாது.

சோம்பலான சிந்தனைகளை ஒதுக்கி வைப்பதற்கு வேலையானது உதவுகின்றது. செய்வதற்கு வேலை ஏதும் இன்றி ஒருவன் இருப் பானாகில் அத்தகையே சிந்தனைகள் அவனுடைய மனத்தில் வேகமாக எழுகின்றன. மனம் தானாகவே அமைதியுறுமாகில், பின் பிராணாயாமம் எவ்வாறு அவசியமாகும்.

மனிதப் பிறவியில் சுகம் என்பது இல்லவேயில்லை. உலகம் உண்மையிலேயே துயர் நிறைந்துள்ளது. இங்கு சுகம் என்பது பெயரளவிலேயே உள்ளது. குருதேவருடைய கிருபை யாருக்குக் கிடைத் துள்ளதோ குருதேவர் பகவானே என்று அவன் மட்டுமே அறிகின்றான். அது ஒன்றே அவனுக்குச் சுகம் தரும் விஷயமாகும். இதையும் ஞாபகத்தில் வைக்கவும்.

உமக்குத் தெரியுமே, தண்ணீரின் இயல்பு கீழ்நோக்கிப் பாய்வதாகும் ஆனால் சூரியனுடைய கிரணங்கள் அத்தண்ணீரை வானத் திற்கு உயர்த்தி விடுகின்றன. அதேபோல தாழ்ந்த விஷயங்கள், போக வஸ்த்துக்கள் இவற்றை நோக்கிச் செல்லுவதே மனத்தினுடைய இயல்பாகும். ஆனால் ஆனால் பகவானுடைய கிருபையானது அத்தகைய மனங்களை, உயர்ந்த விஷயங்களை நோக்கிச் செல்லுமாறு செய்ய முடியும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக