புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
6 Posts - 3%
prajai
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
10 Posts - 4%
prajai
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
8 Posts - 3%
Jenila
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_m10காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:54 pm

விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி.
-
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! ZW4MKJRoQyzQZcOHuCF3+p44a
-
அது பெரிய காடு. அந்தக் காட்டின் ஓரத்தில் சாலை ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டில் அடிக்கடி தீ பற்றும். அதனால், அதிகாரிகள் வந்து காட்டைப் பார்வையிடுவார்கள். ஒருநாள் முயலை விரட்டிக்கொண்டு ஓடிய நரியின் முதுகில் பொத்தென்று ஒன்று விழுந்தது.

அலறிக்கொண்டே திரும்பிப் பார்த்தது நரி. வெயில் பட்டு பளபள என மின்னியது அந்தப் பொருள். அந்தப் பொருளுக்குள் ஒரு திரவம். நரி பயத்துடன் பின்நோக்கிச் செல்ல, இதுதான் நல்ல வாய்ப்பு என முயல் ஓடிவிட்டது.

நரி, அந்தப் பொருளையே உற்றுப் பார்த்தது. காற்று பலமாக வீசும்போது அது அசைந்ததும், பயம் அதிகமானது. அந்த வழியாகச் சென்ற கரடியை அழைத்துக் காட்டியது. கரடிக்கும் அது என்னவென்று தெரியவில்லை. ஆனால், நரி போல கரடி பயப்படாமல், காலால் நகர்த்தி, முகர்ந்து பார்த்தது. கரடி அதைக் கையில் எடுத்தும் ஒன்றும் ஆகவில்லை.

கரடி, நரியை முறைத்தவாறு, ‘‘நீ சரியான பயந்தாங்கொள்ளி. காட்டில் ஏதாவது அதிசயப் பொருள் கிடைத்தால், சிங்க ராஜாவிடம்தான் கொடுக்க வேண்டும். இதை, ராஜாவிடம் கொடு” என்றது.

நரி பயத்துடன் பார்த்தது. கரடி, நரியின் முதுகில் செல்லமாய் அடித்து, ‘‘சரி, நானே கொண்டுவருகிறேன். நீ துணைக்கு வா’’ என்றது.

ஒரு பாறை முன் வந்து நின்ற சிங்க ராஜாவின் காலடியில் அந்தப் பொருளை வைத்தது கரடி. சிங்கம் சத்தம் எழுப்ப, காட்டிலிருந்த எல்லா விலங்குகளும் அங்கு கூடின. எந்த விலங்குக்கும் அந்தப் பொருள் என்னவென்றே தெரியவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:54 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! Xa31PXsXR2CsHvZU4xsA+p44b
-
‘இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டது சிங்க ராஜா.

‘‘ராஜா, இது வானத்திலிருந்து விழுந்தது” என்றது நரி.

“வானத்திலிருந்தா” என்றபடி அந்தப் பொருளைப் புரட்டிப் பார்த்தது சிங்கம். அப்போது, அதன் உள்ளேயிருந்த திரவம் கொஞ்சம் கசிந்து கீழே விழுந்தது. மற்ற விலங்குகள் பயந்து விலக, நரி ஓடியேவிட்டது.

மரத்திலிருந்து தாவி வந்த குரங்கு, அந்தப் பொருளை உற்றுப் பார்த்து, “இதை ஏற்கெனவே எங்கோ பார்த்திருக்கிறேன். ஆங்… மனிதர்கள் இதை வைத்திருப்பார்கள்” என்று சொன்னது.

‘மனிதர்கள் நம்மை அழிப்பதற்காக இதை அனுப்பினார்களோ’ என விலங்குகள் பயந்தன.

‘‘யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் பிரச்னையைக் காட்டு உளவு அதிகாரி சிறுத்தையார் சரிசெய்வார்” என்றது சிங்க ராஜா. சிறுத்தை முன் வந்து நின்றது. அந்தப் பொருளைப் பத்திரமாக, ஒரு கொடியால் இணைத்து முதுகில் கட்டிக்கொண்டது.

அடுத்த நாள் காட்டுத் தீ ஏற்பட்டு, மரங்கள் எரிந்தன. சிறுத்தை நெருப்புக்குப் பயந்து ஓடும்போது, முதுகிலிருந்த அந்தப் பொருள் நெருப்பு அருகே விழுந்து, உருகி, மறைந்துவிட்டது. அதைப் பார்த்த விலங்குகளுக்குப் பயம் அதிகமானது.

அடுத்து வந்த நாட்களில், காடுகளில் தொடர்ந்து அதேபோன்ற பொருள் கிடைத்தன. சிலவற்றில் திரவம் இல்லை. ‘‘இந்தப் பொருட்களை அருவியில் தூக்கி எறிந்துவிடலாமே’’ என்றது புலி.

‘‘நெருப்பில் பட்டு காணாமல்போனதுபோல, தண்ணீரில் என்னாகுமோ? தண்ணீரெல்லாம் வீணாகிவிடும்” என்று மறுத்தது சிறுத்தை.

சிங்க ராஜாவுக்குக் கோபத்துடன், “இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?’’ எனக் கேட்க, “நாளை முடிவு கட்டுகிறேன்” என்றது சிறுத்தை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 1:55 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! PAGNVyQtRmqpVEaOLmuW+p44c
-
அடுத்த நாள், இதுவரை சேர்ந்த அந்தப் பொருட்களை காட்டுக்கு அருகே, சாலையின் நடுவே கிடத்தியது சிறுத்தை. அப்போது, ஜீப் வரும் சத்தம் கேட்டு புதருக்குள் ஒளிந்துகொண்டது.

ஜீப் நின்றது. அதில் இருந்த அதிகாரிகளும் டிரைவரும் இறங்கினர். சாலையில் கிடந்த அந்தப் பொருட்களைப் பார்த்து, “இவ்வளவு தண்ணீர் பாட்டில்கள் எப்படி வந்தன? இதை விலங்குகள் விழுங்கினால் ஆபத்து என்று தெரியாதா?” என்றார் ஒருவர்.

அப்போது அவருக்கு இருமல் வர, டிரைவர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து தந்தார். அவர் அதைத் திறந்து குடிப்பதை, மறைந்திருந்த சிறுத்தை பார்த்தது. சாலையில் கிடந்த பாட்டில்களை எடுத்து ஜீப்பில் போட்டார் டிரைவர். ஜீப் புறப்பட்டது.

சிறுத்தை, காட்டுக்குள் சென்று நடந்தவற்றை சிங்க ராஜாவிடம் கூறி, ‘‘அது தண்ணீர் பாட்டில்தான். ஆனால், பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அந்தப் பாட்டில் ஆபத்தானதாம். எத்தனை ஆண்டுகள் மண்ணில் இருந்தாலும் அழியாதாம். அதைக் கடிக்கவோ, விழுங்கவோ கூடாது’’ என்றது.

அனைத்து விலங்குகளும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன.



சுட்டி விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 10, 2017 4:08 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 10, 2017 5:33 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 10, 2017 5:36 pm

காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 3838410834 காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 10, 2017 7:04 pm

சூப்பருங்க சூப்பருங்க
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக