புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
95 Posts - 66%
heezulia
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
5 Posts - 3%
prajai
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Safiya
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
473 Posts - 52%
heezulia
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
20 Posts - 2%
i6appar
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
13 Posts - 1%
prajai
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் – அரிய செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:34 pm

திருக்குறள் – அரிய செய்திகள் I2yfnosGSeGrRg7HcxvZ+20170401_2017302

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:35 pm

திருக்குறளும் அரிய தகவல்களும்:-

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812

* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:35 pm



* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:40 pm



* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.

* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.

* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.

* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-

-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:57 pm

நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:47 pm

ayyasamy ram wrote:திருக்குறள் – அரிய செய்திகள் I2yfnosGSeGrRg7HcxvZ+20170401_2017302

அருமை அருமை ! திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:48 pm

ayyasamy ram wrote:திருக்குறளும் அரிய தகவல்களும்:-

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812

* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.

இது நிறைய முறை whatsup இல் வந்துள்ளது என்றாலும், நல்ல தகவல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:49 pm

ayyasamy ram wrote:

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.

சூப்பர் !......எத்தனை ஆழமாக படிக்க வேண்டும் இவற்றை குறிப்பெடுக்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:49 pm

ayyasamy ram wrote:

* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.

* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.

* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.

* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-

-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:50 pm

ayyasamy ram wrote:நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி
மேற்கோள் செய்த பதிவு: 1241488

திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 நம் ஜெகதீசன் ஐயா மேலும் சில விவரங்கள் தருவார் என்றுநம்புகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக