புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் யார் எப்படி பேசுவர்! I_vote_lcapயார் யார் எப்படி பேசுவர்! I_voting_barயார் யார் எப்படி பேசுவர்! I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
யார் யார் எப்படி பேசுவர்! I_vote_lcapயார் யார் எப்படி பேசுவர்! I_voting_barயார் யார் எப்படி பேசுவர்! I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
யார் யார் எப்படி பேசுவர்! I_vote_lcapயார் யார் எப்படி பேசுவர்! I_voting_barயார் யார் எப்படி பேசுவர்! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
யார் யார் எப்படி பேசுவர்! I_vote_lcapயார் யார் எப்படி பேசுவர்! I_voting_barயார் யார் எப்படி பேசுவர்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் யார் எப்படி பேசுவர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 5:26 am

யார் யார் எப்படி பேசுவர்! QgHKy75T3r7YWEtxKfBA+E_1493976308
-
* கிரிக்கெட் வீரர், ‘ஓவரா’ பேசுவார்.
* ரவுடி, ‘அடிச்சு’ பேசுவார்.
* ஓட்டல் சர்வர், ‘சூப்’பரா பேசுவார்.
* வக்கீல், ‘பீஸ்’புல்லா பேசுவார்.
* பாஸ்ட் புட் ஓனர், ‘காரசாரமா’ பேசுவார்.
* ஐஸ் விற்பவர், ‘குளிர குளிர’ பேசுவார்.
* டெய்லர், ‘கட்’ செய்து பேசுவார்.
* மீன் வியாபாரி, ‘நாறடித்து’ பேசுவார்.
* கண்டக்டர், ‘நடந்து நடந்து’ பேசுவார்.
* டிரைவர், ‘நிறுத்தி நிறுத்தி’ பேசுவார்.
* பூக்கடைக்காரர் வார்த்தையை, ‘அளந்து’ பேசுவார்.
* டயட்டீஷியன், ‘உப்பு சப்பில்லாமல்’ பேசுவார்.
* பேங்க் மேனேஜர், ‘இன்ட்ரஸ்ட்’டா பேசுவார்.
* பியூட்டீஷியன், ‘அழகாக’ பேசுவார்.
* எலக்ட்ரீஷியன், ‘ஷாக்’ அடிச்ச மாதிரி பேசுவார்.
* புகைப்பட நிபுணர், ‘டெவலப்’ செய்து பேசுவார்.
* பால் வியாபாரி, பழம் நழுவி, ‘பாலில்’ விழுவது போல் பேசுவார்.
* கணக்கு வாத்தியார், ‘கூட்டி குறைத்து’ பேசுவார்.
– மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தர் பேசுவார்…

அவர் தான், ‘அரசியல்வாதி!’
-
நன்றி- வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 6:21 pm

ஹா...ஹா..ஹா.... சூப்பர் ! ............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 08, 2017 7:59 pm

ஆமாம் ! பேசத் தெரியாதவன் அரசியல்வாதி அல்ல !

ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .

ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .

" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .

அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 08, 2017 8:29 pm

M.Jagadeesan wrote:ஆமாம் ! பேசத் தெரியாதவன் அரசியல்வாதி அல்ல !

ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .

ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .

" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .

அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .

யார் யார் எப்படி பேசுவர்! 3838410834



யார் யார் எப்படி பேசுவர்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயார் யார் எப்படி பேசுவர்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யார் யார் எப்படி பேசுவர்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Guest
Guest

PostGuest Mon May 08, 2017 10:35 pm

அவர் செயலிழக்கவில்லை.வைர விழாவிற்கு வரப் போகிறார்.

ஒருவர் பேசுவதையும்,எழுதுவதையும் வைத்து அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம்.அவர்கள் மறைத்து எழுதினாலும் பேசினாலும் எங்கோ ஒரு இடத்தில் தானாகவே அவர்களின் குணம் இடையிடையே தோன்றும்.இதை அடிப்படையாக வைத்து  சில காவல் துறையில் விசாரணை நடத்துகிறார்கள்.

ஆனாலும் இன்னொருவர் இருக்கிறார்.
அந்த இன்னொருவர் டுவிட்டலில் தந்த பதிவு. வாசகர் ஒருவர் எந்தக் கருத்தை வைத்தாலும் அதைப் போல நாமும் தரம் கெட்டு பதில் பதிவிடலாமா? தரமற்ற பதிவை நீக்குவது நல்ல முறை.

[
யார் யார் எப்படி பேசுவர்! 1494242772-7352

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2017 2:00 am

கண்ணாடி மாளிகையில் இருந்து வெளியாரை கல்லெறிதலுக்கு சமம் .

சில கேவல அரசியல் தலைகள் போல் ஒண்டிக்கு ஒண்டி வரியா என்பது போல் உள்ளது.

குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சும்மாவா சொன்னார்கள்!.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 09, 2017 8:30 pm

ராஜாஜி சொன்னது தமாஷ்! ஆனால் அது தீர்வல்ல! தீர்வு, சுடுகாட்டுக்குச் சுற்றுச் சுவர் கட்டுவதுதான் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக