புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் யார் எப்படி பேசுவர்!
Page 1 of 1 •
-
* கிரிக்கெட் வீரர், ‘ஓவரா’ பேசுவார்.
* ரவுடி, ‘அடிச்சு’ பேசுவார்.
* ஓட்டல் சர்வர், ‘சூப்’பரா பேசுவார்.
* வக்கீல், ‘பீஸ்’புல்லா பேசுவார்.
* பாஸ்ட் புட் ஓனர், ‘காரசாரமா’ பேசுவார்.
* ஐஸ் விற்பவர், ‘குளிர குளிர’ பேசுவார்.
* டெய்லர், ‘கட்’ செய்து பேசுவார்.
* மீன் வியாபாரி, ‘நாறடித்து’ பேசுவார்.
* கண்டக்டர், ‘நடந்து நடந்து’ பேசுவார்.
* டிரைவர், ‘நிறுத்தி நிறுத்தி’ பேசுவார்.
* பூக்கடைக்காரர் வார்த்தையை, ‘அளந்து’ பேசுவார்.
* டயட்டீஷியன், ‘உப்பு சப்பில்லாமல்’ பேசுவார்.
* பேங்க் மேனேஜர், ‘இன்ட்ரஸ்ட்’டா பேசுவார்.
* பியூட்டீஷியன், ‘அழகாக’ பேசுவார்.
* எலக்ட்ரீஷியன், ‘ஷாக்’ அடிச்ச மாதிரி பேசுவார்.
* புகைப்பட நிபுணர், ‘டெவலப்’ செய்து பேசுவார்.
* பால் வியாபாரி, பழம் நழுவி, ‘பாலில்’ விழுவது போல் பேசுவார்.
* கணக்கு வாத்தியார், ‘கூட்டி குறைத்து’ பேசுவார்.
– மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தர் பேசுவார்…
அவர் தான், ‘அரசியல்வாதி!’
-
நன்றி- வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா..ஹா.... சூப்பர் ! .............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! பேசத் தெரியாதவன் அரசியல்வாதி அல்ல !
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
M.Jagadeesan wrote:ஆமாம் ! பேசத் தெரியாதவன் அரசியல்வாதி அல்ல !
ஒருமுறை ராஜாஜியிடம் ஒரு பிரச்சினை வந்தது . சுடுகாட்டுக்கு காம்பவுண்டு சுவர் எழுப்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை அது .
ராஜாஜி சற்றும் யோசிக்காமல் ' வேண்டாம் " என்று சொல்லிவிட்டாராம் . அதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான் .
" சுடுகாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் எழுந்து வெளியே வரப்போவதில்லை ; சுடுகாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக விரும்பமாட்டார்கள் ! அப்புறம் எதற்கு காம்பவுண்டு சுவர் ? " என்று கேட்டாராம் .
அதுதான் ராஜாஜி . இதுபோல பேசக்கூடிய அரசியல்வாதி இப்போது யாரேனும் உண்டா ?
ஒருவர் இருக்கிறார் . ஆனால் அவர் செயலற்று இருப்பதாகக் கேள்வி .
- GuestGuest
அவர் செயலிழக்கவில்லை.வைர விழாவிற்கு வரப் போகிறார்.
ஒருவர் பேசுவதையும்,எழுதுவதையும் வைத்து அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம்.அவர்கள் மறைத்து எழுதினாலும் பேசினாலும் எங்கோ ஒரு இடத்தில் தானாகவே அவர்களின் குணம் இடையிடையே தோன்றும்.இதை அடிப்படையாக வைத்து சில காவல் துறையில் விசாரணை நடத்துகிறார்கள்.
ஆனாலும் இன்னொருவர் இருக்கிறார்.
அந்த இன்னொருவர் டுவிட்டலில் தந்த பதிவு. வாசகர் ஒருவர் எந்தக் கருத்தை வைத்தாலும் அதைப் போல நாமும் தரம் கெட்டு பதில் பதிவிடலாமா? தரமற்ற பதிவை நீக்குவது நல்ல முறை.
[
ஒருவர் பேசுவதையும்,எழுதுவதையும் வைத்து அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம்.அவர்கள் மறைத்து எழுதினாலும் பேசினாலும் எங்கோ ஒரு இடத்தில் தானாகவே அவர்களின் குணம் இடையிடையே தோன்றும்.இதை அடிப்படையாக வைத்து சில காவல் துறையில் விசாரணை நடத்துகிறார்கள்.
ஆனாலும் இன்னொருவர் இருக்கிறார்.
அந்த இன்னொருவர் டுவிட்டலில் தந்த பதிவு. வாசகர் ஒருவர் எந்தக் கருத்தை வைத்தாலும் அதைப் போல நாமும் தரம் கெட்டு பதில் பதிவிடலாமா? தரமற்ற பதிவை நீக்குவது நல்ல முறை.
[
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
கண்ணாடி மாளிகையில் இருந்து வெளியாரை கல்லெறிதலுக்கு சமம் .
சில கேவல அரசியல் தலைகள் போல் ஒண்டிக்கு ஒண்டி வரியா என்பது போல் உள்ளது.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சும்மாவா சொன்னார்கள்!.
ரமணியன்
சில கேவல அரசியல் தலைகள் போல் ஒண்டிக்கு ஒண்டி வரியா என்பது போல் உள்ளது.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சும்மாவா சொன்னார்கள்!.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ராஜாஜி சொன்னது தமாஷ்! ஆனால் அது தீர்வல்ல! தீர்வு, சுடுகாட்டுக்குச் சுற்றுச் சுவர் கட்டுவதுதான் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|