புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 8:01 pm

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? FlHLwAbQTSrVV3cQ0xYk+Krishna_Arjuna(1)_story_18567_(1)_13171
-
ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு 'ராம நாமம்' ஜபித்துக்
கொண்டிருந்ததைப் பார்த்தான்.
-
அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம்.
'ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி
அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், 'சேதுவுக்கும்
இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல்,
ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான்
அந்தச் சந்தேகம்.
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 8:01 pm


-
தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்து
விட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று,
''வானரமே! உன் ராமனுக்கு வலிமை இல்லையா? அவன் சிறந்த
வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன்
ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை
நாடவேண்டும்?'' என்று கேட்டான்.
-
அர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது
அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து
கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு
செய்தார்.
-
''சரங்களால் கட்டப்படும் சரப் பாலம் என் ஒருவனின் பாரத்தையே
தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித்
தாங்கும்?'' என்று அனுமன் கேட்டார்.
-
உடனே அர்ஜூனன். ''ஏன் தாங்காது, என்னால் முடியும். நான்
ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக்
கூட்டங்களையும் அது தாங்கும்'' என்றான் .
-
மேலும், ''பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து
உயிர் துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின் மேல் உள்ள
நம்பிக்கையால். அனுமனோ, ''நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும்
உனக்கு அடிமையாக இருக்கிறேன்'' என்கிறார்.
போட்டி தொடங்கியது. அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத்
தொடங்கினான்.

அனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக்
கொண்டிருந்தார். பாலம் கட்டி முடித்தான் அர்ஜூனன்.
அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து
வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற
மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 8:02 pm

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? 3LebEU49Rjmiysr8eEdz+anuman_13021
-

''போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை
காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன்.
ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன்.

கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்'' என்றவாறு
வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான். அனுமன்
எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை.

அப்போது ஒரு குரல் "இங்கே நடப்பது என்ன"? என்று கேட்டது.
குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர்
தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை
கேட்டறிந்தார். பின்பு அவர், ''எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி
என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள்
இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது'' என்றார்.

தொடர்ந்து, ''நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை
உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்து
கொள்ளலாம்'' என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்
கொண்டனர்.

'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை
கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று
முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா'
என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான்.

சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும்
வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல்
பாலத்தில் ஏறினார் அனுமன். பாலம் அப்படியே இருந்தது.
ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை.

பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன்
"பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல்
எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்?'' என்று கேட்டான்.
-
அர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும்
குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, ''யார் நீங்கள்?''
என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன்
காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி
பெறுகின்றனர்.

பகவான் வாய்திறந்தார் "நீங்கள் இருவருமே தோற்கவில்லை
வென்றது கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்.

இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை
உள்ளது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது,
தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு
பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்லவேண்டும்
என்று ராமநாமத்தை ஜபித்தான்.
எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.
-
----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 8:03 pm

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? DkUNFLUSb26bBBLNjDuj+p20a_19567_22116_13554
-


-
மறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த
அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான்.
அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல்
தோற்றான்.

எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே'' என்றார்.
கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும்.
எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனைச்
சீண்டினான் அர்ஜூனன்.

அப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை
அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து
மன்னிப்பு கேட்டான்.

உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது.
ஆனால், இறைவன் ஒருவன்தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள்.
இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும்
ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.
-
---------------------------------------

இரா.செந்தில்குமார்
நன்றி0- ஆனந்த விகடன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 03, 2017 9:52 pm

கேட்டிராத கதை. அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? 3838410834


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 04, 2017 1:22 am

அறிவுரை கூறும் நல்லதோர் கதை

தலைப்பிற்கு பதில் :
போட்டி tie ( சரிசமானமான புள்ளிகள் )யில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் ஜெயித்தது ."கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்"
என்று அம்பயர் கிருஷ்ணர் கூறி இருக்கிறார்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக