புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்
வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை அடிப்படையாக வைத்து,
அதிரடி சோதனை நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிக வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள் ளது.
இங்கு, மாணவர்களிடம் அதிக நன் கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்,
பெரும் தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினர், வருமான வரி வலையில் சிக்கினர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் அதிகபட்சமாக, 205 கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கப்பணம் மற்றும்
தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டிலும், வரி ஏய்ப்பில், தமிழகம் முதலிடத்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஏப்ரலில், சோதனை நடத்தப்பட்ட,
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும், 1,110 கோடி ரூபாய்க்கு அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அங்கு, இன்னும் விசாரணை முடியவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனைகளில் சிக்கியோர், 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
முந்தைய நிதிஆண்டில், 3,300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டு துவங்கி,
ஒரு மாதத்தில், 1,610 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரி ஏய்ப்பில், இந்த ஆண்டும், தமிழகமே
முதலிடத்தை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்
ரமணியன்
வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை அடிப்படையாக வைத்து,
அதிரடி சோதனை நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிக வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள் ளது.
இங்கு, மாணவர்களிடம் அதிக நன் கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்,
பெரும் தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினர், வருமான வரி வலையில் சிக்கினர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் அதிகபட்சமாக, 205 கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கப்பணம் மற்றும்
தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டிலும், வரி ஏய்ப்பில், தமிழகம் முதலிடத்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஏப்ரலில், சோதனை நடத்தப்பட்ட,
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும், 1,110 கோடி ரூபாய்க்கு அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அங்கு, இன்னும் விசாரணை முடியவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனைகளில் சிக்கியோர், 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
முந்தைய நிதிஆண்டில், 3,300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டு துவங்கி,
ஒரு மாதத்தில், 1,610 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரி ஏய்ப்பில், இந்த ஆண்டும், தமிழகமே
முதலிடத்தை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அரிய பெரிய சாதனைகள் புரிந்தோரை கண்டு தலை வணங்குவோம்..
வருமான வரி சோதனைகள் மூலம் அறியப்படும் இவர்களை கண்டு
தலை குனிகிறோம்..
தமிழகத்திற்கு வந்த சோதனை அப்பா அப்பா அப்பப்ப .
ரமணியன்
வருமான வரி சோதனைகள் மூலம் அறியப்படும் இவர்களை கண்டு
தலை குனிகிறோம்..
தமிழகத்திற்கு வந்த சோதனை அப்பா அப்பா அப்பப்ப .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வருமான வரி Raid க்குப்பின் , இவ்வளவு கோடிகள் பிடிபட்டன ; இத்தனை தங்கக் கட்டிகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்திகள் வருகின்றன ! ஆனால் அதற்குப்பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இதுதான் கேள்வி ?
விஜயபாஸ்கர் இன்னும் மந்திரியாக இருக்கிறார் !
மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னும் பதவியில் இருக்கிறார் !
நத்தம் விஸ்வநாதன் தைரியமாக உலா வருகிறார் !
ராம்மோகன் ராவ் Raid க்குப்பின் பதவி உயர்வு பெற்று ஜாலியாக இருக்கிறார் .
இது ஏன் ?
மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
விஜயபாஸ்கர் இன்னும் மந்திரியாக இருக்கிறார் !
மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னும் பதவியில் இருக்கிறார் !
நத்தம் விஸ்வநாதன் தைரியமாக உலா வருகிறார் !
ராம்மோகன் ராவ் Raid க்குப்பின் பதவி உயர்வு பெற்று ஜாலியாக இருக்கிறார் .
இது ஏன் ?
மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240894T.N.Balasubramanian wrote:மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்
வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை அடிப்படையாக வைத்து,
அதிரடி சோதனை நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிக வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள் ளது.
இங்கு, மாணவர்களிடம் அதிக நன் கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்,
பெரும் தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினர், வருமான வரி வலையில் சிக்கினர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் அதிகபட்சமாக, 205 கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கப்பணம் மற்றும்
தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டிலும், வரி ஏய்ப்பில், தமிழகம் முதலிடத்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஏப்ரலில், சோதனை நடத்தப்பட்ட,
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும், 1,110 கோடி ரூபாய்க்கு அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அங்கு, இன்னும் விசாரணை முடியவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனைகளில் சிக்கியோர், 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
முந்தைய நிதிஆண்டில், 3,300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டு துவங்கி,
ஒரு மாதத்தில், 1,610 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரி ஏய்ப்பில், இந்த ஆண்டும், தமிழகமே
முதலிடத்தை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்
ரமணியன்
இப்படியெல்லாம் பெருமை வந்தால் தான் தமிழகம் முதலிடம் பிடிக்கும்...........இன்னும் வரும் பாருங்கள்.......யார் முதலமைச்சர் என்று தெரியாத மாநிலம், ஒருவாரம் தொடர்ந்து இருக்கும் முதல்வர்...இப்படி எல்லாம் பேர் கிடைக்கும் நமக்கு .........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240916M.Jagadeesan wrote:வருமான வரி Raid க்குப்பின் , இவ்வளவு கோடிகள் பிடிபட்டன ; இத்தனை தங்கக் கட்டிகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்திகள் வருகின்றன ! ஆனால் அதற்குப்பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இதுதான் கேள்வி ?
விஜயபாஸ்கர் இன்னும் மந்திரியாக இருக்கிறார் !
மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னும் பதவியில் இருக்கிறார் !
நத்தம் விஸ்வநாதன் தைரியமாக உலா வருகிறார் !
ராம்மோகன் ராவ் Raid க்குப்பின் பதவி உயர்வு பெற்று ஜாலியாக இருக்கிறார் .
இது ஏன் ?
மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
எனக்குள்ளும் இப்படிப் பட்ட கேள்விகள் இருக்கிறது ஐயா.............தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டாமோ ?...இவர்கள் இப்படி சுதந்திரமாக , பதவிஉயர்வோடு வெளியே சுற்றுவதால், யாருக்கும் 'ரெய்டு' என்றால் பயமே இல்லை......யாருக்கு எத்தனை கொடுத்தால் வெளியே வரலாம் என்று நாளை புத்தகமே கூட இவர்கள் போடுவார்கள் போல் இருக்கிறதே
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி Jagadeesan
இங்கோ, "குற்றம் செய்த ஒருவன் தண்டிக்கப்படலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சட்ட விதிகள் இருக்கிறது.ஆகவே தான் கீழ் கோர்ட் ,மேல் கோர்ட் ,உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணம் உள்ளவன் பல கோர்ட்டுகள் சென்று காலம் தாழ்த்துகிறான் .சட்டம் அனுமதிக்கிறது. ( Fundamental Rights ஜீவாதார உரிமைகள்.) பணக்காரன் இரு பக்க வக்கீல்களையும் கண்டுகொள்கிற விதத்தில் கண்டுகொண்டு வாய்தாக்கள் பல பெறுகின்றான்.
நன்றி krishnaammaa
நிரந்தர ஆளுநர் யார் என்று தெரியாத மாநிலம். இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பழைய நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
ஜப்பானிய முதல்வர் , ஊழல் மிகு நிறைந்திருந்த பீஹார் மாநிலம் வந்து அங்கு கண்ட கனிம வளம் ,இயற்கை தந்துள்ள முக்கிய நீர்வளம் முதலியவையால் கவரப்பட்டு ,6 மாதம் என்னிடம் பீஹாரை ஒப்படையுங்கள் ஜப்பானாக மாற்றிக்காட்டுகிறேன், என்றார். அப்போதைய பீஹார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். மரியாதை நிமித்தம் லல்லுவும் ஜப்பான் சென்றார் . ஜப்பானின் தனிமனித ஒழுங்கு, நேர்மை, ஆளுமை எல்லாம் பார்த்தார்.
ஜப்பான் பிரதமரிடம், 6 வாரம் ஜப்பானை என்னிடம் கொடுங்கள். இதை பீஹாராக மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.
அந்த நிலையில் தான் தர்போதைய தமிழ்நாடு.
ரமணியன்
என்ன செய்வது ,நம் நாட்டின் சட்ட திட்டங்கள் அப்பிடி. அரேபிய தேசம் என்றால் அப்போதைக்கு அப்போதே விசாரித்து தீர்ப்பு. இதனால் தவறு செய்ய நினைப்பவன் கூட உயிருக்கு பயந்து தவறு செய்யமாட்டான் .மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
இங்கோ, "குற்றம் செய்த ஒருவன் தண்டிக்கப்படலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சட்ட விதிகள் இருக்கிறது.ஆகவே தான் கீழ் கோர்ட் ,மேல் கோர்ட் ,உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணம் உள்ளவன் பல கோர்ட்டுகள் சென்று காலம் தாழ்த்துகிறான் .சட்டம் அனுமதிக்கிறது. ( Fundamental Rights ஜீவாதார உரிமைகள்.) பணக்காரன் இரு பக்க வக்கீல்களையும் கண்டுகொள்கிற விதத்தில் கண்டுகொண்டு வாய்தாக்கள் பல பெறுகின்றான்.
நன்றி krishnaammaa
krishnaamma wrote:.......யார் முதலமைச்சர் என்று தெரியாத மாநிலம், ஒருவாரம் தொடர்ந்து இருக்கும் முதல்வர்...இப்படி எல்லாம் பேர் கிடைக்கும் நமக்கு .........
நிரந்தர ஆளுநர் யார் என்று தெரியாத மாநிலம். இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பழைய நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
ஜப்பானிய முதல்வர் , ஊழல் மிகு நிறைந்திருந்த பீஹார் மாநிலம் வந்து அங்கு கண்ட கனிம வளம் ,இயற்கை தந்துள்ள முக்கிய நீர்வளம் முதலியவையால் கவரப்பட்டு ,6 மாதம் என்னிடம் பீஹாரை ஒப்படையுங்கள் ஜப்பானாக மாற்றிக்காட்டுகிறேன், என்றார். அப்போதைய பீஹார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். மரியாதை நிமித்தம் லல்லுவும் ஜப்பான் சென்றார் . ஜப்பானின் தனிமனித ஒழுங்கு, நேர்மை, ஆளுமை எல்லாம் பார்த்தார்.
ஜப்பான் பிரதமரிடம், 6 வாரம் ஜப்பானை என்னிடம் கொடுங்கள். இதை பீஹாராக மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.
அந்த நிலையில் தான் தர்போதைய தமிழ்நாடு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» பணக்காரர் பட்டியல்: பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்
» ரிலையன்ஸை பின்னுக்கு தள்ளி டாடா மீண்டும் முதலிடம்!
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
» ரிலையன்ஸை பின்னுக்கு தள்ளி டாடா மீண்டும் முதலிடம்!
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|