புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Yesterday at 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:43 pm
» கருத்துப்படம் 19/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:39 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Yesterday at 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Yesterday at 8:07 pm
» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:17 pm
» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Yesterday at 5:00 pm
» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:11 pm
» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 9:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 8:36 pm
» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm
» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:51 pm
» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:48 pm
» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:46 pm
» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:44 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 18, 2024 6:21 pm
» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:15 pm
» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:14 pm
» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm
» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm
» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:12 pm
» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:10 pm
» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:09 pm
by heezulia Yesterday at 11:57 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Yesterday at 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:43 pm
» கருத்துப்படம் 19/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:39 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Yesterday at 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Yesterday at 8:07 pm
» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:17 pm
» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Yesterday at 5:00 pm
» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:11 pm
» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 9:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 8:36 pm
» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm
» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:51 pm
» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:48 pm
» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:46 pm
» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:44 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 18, 2024 6:21 pm
» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:15 pm
» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:14 pm
» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm
» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm
» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:12 pm
» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:10 pm
» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வர்மக்கலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மறைத்தே வைத்திருந்து மறைவாகவே செயல்படுவதுதான் வர்மக்கலை அல்லது மர்மக்கலை. இது உடலின் உறுப்புகளில் மர்மமாக அதாவது மறைபொருளாகக் காணப்படும் இடங்களப் பயன்படுத்தி போர்க்கலையும், வைத்தியமுறையும் செயற்படுத்தப்பட்டன. செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. வர்மக்கலை எளிமையானது. ஏழைக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது.
வர்மம் மர்மமோ, மாயமோஇ தந்திரமோ அல்ல; விஞ்ஞான ரீதியில் ஆனது. வர்மக்கலை ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்காகப் பயிற்று விக்கப்பட்டது. இது அடுத்தவர்களின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலை அன்று. ஆக்கப்பூர்வமானது. அவசரமான நேரங்களில் ஒருவரைக் காக்கும் வகையில் செயல்பட வல்லது.இச்சீரிய கலை எதிரியின் மர்மஉறுப்புகளில் அடித்தோ, தட்டியோ, தொட்டோ அவனைக் கணப்பொழுதில் நினைவிழக்கச் செய்து, அக்காலக்கட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமைந்த கலையே வர்மக்கலையாகும். தட்டி வீழ்த்தப்பட்ட ஒருவனை மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய மீண்டும் தட்டி விடுவதும் வர்மக்கலையின் தர்மமாகும். வீழ்த்தப்பட்டவனை மேலும் தட்டி எழுப்பத் தெரிந்தவனே மர்மக்கலையின் நல்மாணாக்கன் ஆவான்.
வர்மக்கலைப் பயிலத் தகுதி:
வர்மக்கலையைக் கற்கத் தகுதியுடையவர் மிகச் சிலரே உள்ளனர். சாதிவீக குணம், தாமசக் குணம், இராட்சத குணம் ஆகிய மூவகை குணங்களே மனிதனிடம் உள்ள குணங்கள் ஆகும்.
1. சாத்வீக குணம்: சாத்வீக குணம் உடையவர்கள் தவம், கல்வி, தியானம், இரக்கம், மகிழ்சி, பொருமை, அடக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.
2. தாமசக் குணம்: தாமசக் குணம் உடையவர்கள் சோம்பல், அறியாமை, அதர்மம், மந்தபுத்தி, தூக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.
3. இராட்சத குணம்: இராட்சத குணம் உடையவர்கள் கோபம், அகங்காரம், மூர்க்கத்தனம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.
இவர்களுள் எக்குணமுடையோர் வர்மக்கலையைப் பயில ஏற்புடையவர்கள் எனப் பார்க்கலாம்.
வர்மக்கலை அற்புதம், அபாயம் இரண்டும் நிறைந்த கலை, அழிவிற்கும் கூட பயன்படுத்தபடக்கூடிய கலை. அதை இராட்சத குணம் உடையோர் பயிலும்போது சமுதாய அமைதிக்குப் பங்கம் ஏற்படும். எனவே, இந்தக் குணமுடையவர் இதைப் பயிலுவது அவ்வளவு உகந்தது அல்ல.
மேலும் சோம்பல், மந்தபுத்தி, அறியாமை நிறைந்தவர்களான தாமசக் குணமுடையோரிடம் அகப்பட்டு கொண்டால் என்னாவது? சட்டென்று முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். நொடிப்பொழுதில் கை, கால்களைச் சுழற்றி முத்திரை போட வேண்டிவரும். எனவே, தாமச குணமுடையவர்கள் உடனடியாக எதையும் சுறுசுறுப்புடன் செய்ய மாட்டார்கள்.
எனவே, தவ வலிமை பெற்ற தியானத்தில் சிறந்த கல்வி, கேள்வி ஞானம் நிரம்பப் பெற்ற அடக்கத்தைத் தன்னகத்தே கொண்ட இரக்க சீலர்களாகிய ஞானிகளைப் போன்ற சாத்வீக குணம் உடையவர்கள் வர்மக்கலையைப் பயில முற்றும் தகுதியானவர்கள் ஆவார்கள், அவர்கள் கற்கும்பொழுதுதான் இந்தக் கலையின் உண்மையான நோக்கம் மக்களைச் சென்றடையும். மேலும் அனைவருக்கும் பயனுடையதாகத் தகழும்.
வர்மக்கலைக்க அடிப்படைத் தேவை மனக்கட்டுப்பாடு, இதற்குத் தவப் பயிற்சி அவிசயம் தேவை. தவத்தில் சிறந்து இறையுணர்வு பெற்று அறநெறியில் வாழ்கின்றவர்களுக்கே வர்மக்கலை கற்றுத் தரப்படுகிறது. தவம் தெரியாமல் வர்மக்கலையைக் கற்பது என்பது அரிது.
மேலும் குரு-சீடன் என்று நேரடியாக குருவின் மூலமே வர்மக்கலையைக் கற்க முடியும். குரு தொட்டுக் காட்டாமல் சீடன் வர்ம இடங்களை அறிந்து கொள்வது கடினம். ஒருவருக்குக் குருவின் துணையும் இறையின் அருளும் இருந்தால் தான் வர்மக்கலையைக் கற்று பிறருக்கு உதவ முடியும்.
வர்மக்கலையும் ஆறுவகை ஆதாரங்களும்:
நூற்றியெட்டு வர்மங்களை உடலில் உச்சிமுதல் கழுத்துவரை, கழுத்து முதல் மூலாதாரம் வரை, முதுகு, கால், கை என்று ஐந்து பகுதிகளில் அமைத்துக் காட்டியுள்ளார்கள். அவை நிலைபெரும் இடங்களை ஆறுவகைப்படுத்தியிருக்கிறார்கள். அவை: (1) குதம், (2) குய்யம், (3) நாபி, (4) இதயம், (5) அடிநா, (6) நெற்றி எனப்படும். இவற்றை மூலாதாரம். சுலாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்றும் கூறுவார்கள்.
வர்மக்கலையும் பிராணாயாமமும்:
பிராணாயாமம் என்பது வடமொழிச்சொல். இதை பிராண + அயமா என்று பிரித்து பொருள் கூறலாம். பிராணா என்பது உயிராற்றல் என்றும் அயமா என்பது விறைப்பின்றி இருத்தல் என்றும் பொருள்படும். மொத்தத்தில் உயிராற்றல் விறைப்பின்றி நெளிவு சுழிவுடன் வில்போல் வளையும் தன்மையைத் தன்னகத்தே கொள்வதற்கு பிராணாயாமம் (அனுவாசியோகம்) என்று பெயர் கொள்ளலாம்.
"ஏறுதல் பூரகம் ரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊருதல் முப்பத்திண் டதிகேசம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சக மாமே." (திருமந்திரம்)
இதன் பொருளாவது பதினாறு மாத்திரை அளவு நல்ல சுத்தமான காற்றை இடப்பக்க நாசி வழியாக உள்ளே இழுத்து அறுபதது நான்கு மாத்திரை அளவு காலம் உள்ளே நிறுத்தி முப்பத்திரண்டு மாத்திரை அளவு வலப் பக்க நாசி வழியாக மெல்ல வெளியே விடுதல் என்பதாகும். உள்ள சென்றும், வெளியே வந்தும் கட்டுபாடின்றித் திரிந்து கொண்டிரக்கிற காற்றை முறைப்படுத்தி சுவாசிக்கத் தொடங்கினால், நமது உடலில் உள்ள அத்தனை அவயங்களும் சிறப்படைவதோடு உறுப்பு சிவக்கும். உரோமம் கருக்கும் என்கிறார் திருமூலர்.
"புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
வெளிப்பட உள்ளே நின்மலம் அக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டும் போகான் புரிசடை யோனே." (திருமந்திரம்)
வர்மக்கலையில் அடிகொடுக்கும் போது மூச்சை அடக்கிப் பிடிக்க வேண்டியிருக்கும் எனவே, இதற்குப் பிராணாயாமம் துணை செய்கிறது.
வர்மப் பிரிவுகள்:
"வர்ம பீரங்கி" என்ற ஓர் ஏட்டுச் சுவடியிலுள்ள வர்வாமானிய நூல், வர்மப்பகுதிகளை 108 பாகங்களாகக் பிரித்துள்ளன.
அவை பின்வருமாறு:
தலை முதல் கழுத்து வரை உள்ள வர்மங்கள் : 25
கழுத்து முதல் உந்தி வரை உள்ள வர்மங்கள் : 45
நாபி முதல் மூலம் வரை உள்ள வர்மங்கள் : 9
கைகளில் உள்ள வர்மங்கள் : 14
கால்களில் உள்ள வர்மங்கள் : 15
மொத்த வர்மங்கள் :108
"வர்ம சூத்திரம்" என்ற நூல் வர்மத்தை 5 பிரிவுகளாகவும், 108 பாகங்களாகவும் அட்டவணையிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
வாத வர்மம் : 64
பித்த வர்மம் : 24
சிலேத்தும வர்மம் : 6
உள்வர்மம் : 6
தட்டு வர்மம் : 8
மொத்த வர்மங்கள் :108
"வர்ம சூத்திரம்" என்ற பெயரில் இருக்கும் ஓலைச் சுவடியாகவே இருக்கும் நூல் வர்மத்தைப் படுவர்மம், தொடு வர்மம் என்று இரண்டே பிரிவுகளாக்கிக் கீழ்கண்டவாறு அட்டவணையிட்டுள்ளது.
படு வர்மங்கள் : 12
தொடு வர்மங்கள் : 96
மொத்த வர்மங்கள் :108
எனினும் சுமார் 80 வர்மப்பகுதிகள் பற்றிய செய்திகளே வர்மா நூல்களில் காணப்படுகின்றன. மீதமுள்ள சுமார் 28 வர்மப் பகுதிகள் பற்றிய விளக்கங்கள் நூல் வடிவத்தில் கூட மறைக்கப்படுள்ளன.
வர்மம் மர்மமோ, மாயமோஇ தந்திரமோ அல்ல; விஞ்ஞான ரீதியில் ஆனது. வர்மக்கலை ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்காகப் பயிற்று விக்கப்பட்டது. இது அடுத்தவர்களின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலை அன்று. ஆக்கப்பூர்வமானது. அவசரமான நேரங்களில் ஒருவரைக் காக்கும் வகையில் செயல்பட வல்லது.இச்சீரிய கலை எதிரியின் மர்மஉறுப்புகளில் அடித்தோ, தட்டியோ, தொட்டோ அவனைக் கணப்பொழுதில் நினைவிழக்கச் செய்து, அக்காலக்கட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமைந்த கலையே வர்மக்கலையாகும். தட்டி வீழ்த்தப்பட்ட ஒருவனை மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய மீண்டும் தட்டி விடுவதும் வர்மக்கலையின் தர்மமாகும். வீழ்த்தப்பட்டவனை மேலும் தட்டி எழுப்பத் தெரிந்தவனே மர்மக்கலையின் நல்மாணாக்கன் ஆவான்.
வர்மக்கலைப் பயிலத் தகுதி:
வர்மக்கலையைக் கற்கத் தகுதியுடையவர் மிகச் சிலரே உள்ளனர். சாதிவீக குணம், தாமசக் குணம், இராட்சத குணம் ஆகிய மூவகை குணங்களே மனிதனிடம் உள்ள குணங்கள் ஆகும்.
1. சாத்வீக குணம்: சாத்வீக குணம் உடையவர்கள் தவம், கல்வி, தியானம், இரக்கம், மகிழ்சி, பொருமை, அடக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.
2. தாமசக் குணம்: தாமசக் குணம் உடையவர்கள் சோம்பல், அறியாமை, அதர்மம், மந்தபுத்தி, தூக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.
3. இராட்சத குணம்: இராட்சத குணம் உடையவர்கள் கோபம், அகங்காரம், மூர்க்கத்தனம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.
இவர்களுள் எக்குணமுடையோர் வர்மக்கலையைப் பயில ஏற்புடையவர்கள் எனப் பார்க்கலாம்.
வர்மக்கலை அற்புதம், அபாயம் இரண்டும் நிறைந்த கலை, அழிவிற்கும் கூட பயன்படுத்தபடக்கூடிய கலை. அதை இராட்சத குணம் உடையோர் பயிலும்போது சமுதாய அமைதிக்குப் பங்கம் ஏற்படும். எனவே, இந்தக் குணமுடையவர் இதைப் பயிலுவது அவ்வளவு உகந்தது அல்ல.
மேலும் சோம்பல், மந்தபுத்தி, அறியாமை நிறைந்தவர்களான தாமசக் குணமுடையோரிடம் அகப்பட்டு கொண்டால் என்னாவது? சட்டென்று முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். நொடிப்பொழுதில் கை, கால்களைச் சுழற்றி முத்திரை போட வேண்டிவரும். எனவே, தாமச குணமுடையவர்கள் உடனடியாக எதையும் சுறுசுறுப்புடன் செய்ய மாட்டார்கள்.
எனவே, தவ வலிமை பெற்ற தியானத்தில் சிறந்த கல்வி, கேள்வி ஞானம் நிரம்பப் பெற்ற அடக்கத்தைத் தன்னகத்தே கொண்ட இரக்க சீலர்களாகிய ஞானிகளைப் போன்ற சாத்வீக குணம் உடையவர்கள் வர்மக்கலையைப் பயில முற்றும் தகுதியானவர்கள் ஆவார்கள், அவர்கள் கற்கும்பொழுதுதான் இந்தக் கலையின் உண்மையான நோக்கம் மக்களைச் சென்றடையும். மேலும் அனைவருக்கும் பயனுடையதாகத் தகழும்.
வர்மக்கலைக்க அடிப்படைத் தேவை மனக்கட்டுப்பாடு, இதற்குத் தவப் பயிற்சி அவிசயம் தேவை. தவத்தில் சிறந்து இறையுணர்வு பெற்று அறநெறியில் வாழ்கின்றவர்களுக்கே வர்மக்கலை கற்றுத் தரப்படுகிறது. தவம் தெரியாமல் வர்மக்கலையைக் கற்பது என்பது அரிது.
மேலும் குரு-சீடன் என்று நேரடியாக குருவின் மூலமே வர்மக்கலையைக் கற்க முடியும். குரு தொட்டுக் காட்டாமல் சீடன் வர்ம இடங்களை அறிந்து கொள்வது கடினம். ஒருவருக்குக் குருவின் துணையும் இறையின் அருளும் இருந்தால் தான் வர்மக்கலையைக் கற்று பிறருக்கு உதவ முடியும்.
வர்மக்கலையும் ஆறுவகை ஆதாரங்களும்:
நூற்றியெட்டு வர்மங்களை உடலில் உச்சிமுதல் கழுத்துவரை, கழுத்து முதல் மூலாதாரம் வரை, முதுகு, கால், கை என்று ஐந்து பகுதிகளில் அமைத்துக் காட்டியுள்ளார்கள். அவை நிலைபெரும் இடங்களை ஆறுவகைப்படுத்தியிருக்கிறார்கள். அவை: (1) குதம், (2) குய்யம், (3) நாபி, (4) இதயம், (5) அடிநா, (6) நெற்றி எனப்படும். இவற்றை மூலாதாரம். சுலாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்றும் கூறுவார்கள்.
வர்மக்கலையும் பிராணாயாமமும்:
பிராணாயாமம் என்பது வடமொழிச்சொல். இதை பிராண + அயமா என்று பிரித்து பொருள் கூறலாம். பிராணா என்பது உயிராற்றல் என்றும் அயமா என்பது விறைப்பின்றி இருத்தல் என்றும் பொருள்படும். மொத்தத்தில் உயிராற்றல் விறைப்பின்றி நெளிவு சுழிவுடன் வில்போல் வளையும் தன்மையைத் தன்னகத்தே கொள்வதற்கு பிராணாயாமம் (அனுவாசியோகம்) என்று பெயர் கொள்ளலாம்.
"ஏறுதல் பூரகம் ரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊருதல் முப்பத்திண் டதிகேசம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சக மாமே." (திருமந்திரம்)
இதன் பொருளாவது பதினாறு மாத்திரை அளவு நல்ல சுத்தமான காற்றை இடப்பக்க நாசி வழியாக உள்ளே இழுத்து அறுபதது நான்கு மாத்திரை அளவு காலம் உள்ளே நிறுத்தி முப்பத்திரண்டு மாத்திரை அளவு வலப் பக்க நாசி வழியாக மெல்ல வெளியே விடுதல் என்பதாகும். உள்ள சென்றும், வெளியே வந்தும் கட்டுபாடின்றித் திரிந்து கொண்டிரக்கிற காற்றை முறைப்படுத்தி சுவாசிக்கத் தொடங்கினால், நமது உடலில் உள்ள அத்தனை அவயங்களும் சிறப்படைவதோடு உறுப்பு சிவக்கும். உரோமம் கருக்கும் என்கிறார் திருமூலர்.
"புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
வெளிப்பட உள்ளே நின்மலம் அக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டும் போகான் புரிசடை யோனே." (திருமந்திரம்)
வர்மக்கலையில் அடிகொடுக்கும் போது மூச்சை அடக்கிப் பிடிக்க வேண்டியிருக்கும் எனவே, இதற்குப் பிராணாயாமம் துணை செய்கிறது.
வர்மப் பிரிவுகள்:
"வர்ம பீரங்கி" என்ற ஓர் ஏட்டுச் சுவடியிலுள்ள வர்வாமானிய நூல், வர்மப்பகுதிகளை 108 பாகங்களாகக் பிரித்துள்ளன.
அவை பின்வருமாறு:
தலை முதல் கழுத்து வரை உள்ள வர்மங்கள் : 25
கழுத்து முதல் உந்தி வரை உள்ள வர்மங்கள் : 45
நாபி முதல் மூலம் வரை உள்ள வர்மங்கள் : 9
கைகளில் உள்ள வர்மங்கள் : 14
கால்களில் உள்ள வர்மங்கள் : 15
மொத்த வர்மங்கள் :108
"வர்ம சூத்திரம்" என்ற நூல் வர்மத்தை 5 பிரிவுகளாகவும், 108 பாகங்களாகவும் அட்டவணையிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
வாத வர்மம் : 64
பித்த வர்மம் : 24
சிலேத்தும வர்மம் : 6
உள்வர்மம் : 6
தட்டு வர்மம் : 8
மொத்த வர்மங்கள் :108
"வர்ம சூத்திரம்" என்ற பெயரில் இருக்கும் ஓலைச் சுவடியாகவே இருக்கும் நூல் வர்மத்தைப் படுவர்மம், தொடு வர்மம் என்று இரண்டே பிரிவுகளாக்கிக் கீழ்கண்டவாறு அட்டவணையிட்டுள்ளது.
படு வர்மங்கள் : 12
தொடு வர்மங்கள் : 96
மொத்த வர்மங்கள் :108
எனினும் சுமார் 80 வர்மப்பகுதிகள் பற்றிய செய்திகளே வர்மா நூல்களில் காணப்படுகின்றன. மீதமுள்ள சுமார் 28 வர்மப் பகுதிகள் பற்றிய விளக்கங்கள் நூல் வடிவத்தில் கூட மறைக்கப்படுள்ளன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அருமை அருமை அருமை
![வர்மக்கலை 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![வர்மக்கலை 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வர்மக்கலை 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வர்மக்கலை 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வர்மக்கலை 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வர்மக்கலை 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![வர்மக்கலை 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![வர்மக்கலை 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35044
இணைந்தது : 03/02/2010
வர்மக் கலையின்,
மர்மங்களை எடுத்து கூறி,
தர்ம வழியில் செல்லுகின்ற ,
கர்ம வீரர் பாலா கார்த்திக்கிற்கு,
ஓர் ஓஓஒஓஓஒ போடுங்கள்.
ரமணீயன்.
மர்மங்களை எடுத்து கூறி,
தர்ம வழியில் செல்லுகின்ற ,
கர்ம வீரர் பாலா கார்த்திக்கிற்கு,
ஓர் ஓஓஒஓஓஒ போடுங்கள்.
ரமணீயன்.
வர்மக்கலை பற்றிய கட்டுரை அருமை! வர்மக்கலை பற்றி மேலும் விரிவாக அறிய இங்கு செல்லுங்கள்!
http://www.eegarai.net/-f17/-t452.htm
http://www.eegarai.net/-f17/-t452.htm
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வர்மக்கலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
சிறந்த பதிவு . ஆமா இப்போ வர்மக்கலை பயிற்ருவிக்க படுகிறதா ? ஏங்கே பயிலலாம் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|