புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்
Page 1 of 1 •
-
இன்று நாம் முருக பெருமானின் அறுபடை வீடுகளில்
6வது வீடாகிய சோலைமலை முருகன் திருக்கோவில்
பற்றி அறியலாம்.
மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்
அழகர் திருக்கோவில் மீது உள்ள மலையில்
3 கிலோ மீட்டர் வெகு அழகான இயற்கை சூழ்நிலையில்
அமைந்துள்ள திவ்யமான திருத்தலம் ஆகும்.
–
இங்கு மட்டுமே அறுபடை வீடுகளில் முருகப் பெருமான்
வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
இங்கு வேலுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது.
–
மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வைப்
பாட்டிக்கு முருக பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத
பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம்,
சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக்
காட்டிய உன்னதமான தலம் இதுவாகும்.
–
இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.
–
இந்த தலத்தில் 3 அடி உயரத்தில் வேல் உள்ளது. அதற்கு
தனி சன்னதி உள்ளது. அதற்கு பால், பன்னீர், தேன்
அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
முன்னர் இந்த வேல் மட்டுமே இங்கு இருந்ததாக வரலாறு.
பின்னர் கோவில் அபிவிருத்தி அடைய அடைய
முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது.
அவ்வை பாட்டி மலை ஏறி வந்து களைப்புடன் நாவல்
மரத்தடியில் அமர முருகபெருமான் மரத்தின் மீது சிறுவனாக
அமர்ந்து பாட்டி நாவல் பழம் தரட்டுமா என்று கேட்டார்.
அவ்வையும் களைப்பாக இருந்ததால் தம்பி சில பழங்கள்
உதிர்த்துக் கொடு என்றார். சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா,
சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டவுடன் அவ்வை
பழத்திலும் அப்படி இருக்கிறதா என்று கூறி, தனக்கு சுடாத
பழம் கேட்டார்.
மரத்தை சிறுவன் அசைக்க பழம் கீழே விழுந்தவுடன் அவ்வை
கையில் எடுத்து, மண்ணை நீக்க, ஊதியவுடன் சிறுவன்
சிரித்துக் கொண்டே, என்ன பாட்டி பழம் சுடுகிறதா? என்றவுடன்
அவ்வையார், இது இறைவனின் திருவிளையாடலே என்று
உணர்ந்து, தலையை தூக்கி சிறுவனை நோக்க முருகன் காட்சி
தந்த சிறப்பான தலம் இதுவதாகும்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு உள்ள நாவல் மரம்
மற்ற மரங்களைப் போல் அல்லாது சஷ்டி திருநாளில் மட்டுமே
பழம் பழுத்து பக்தர்களை பரவசப்படுத்துகிறது. இந்த மரத்தின்
அடியில் தான் சூரசம்ஹார விழா நடைபெறும்.
இந்த மலை மீது கோவில் வரை பஸ், கார் செல்ல நல்ல பாதை
உள்ளது. மலையில் ஏறும் பொழுது ஊட்டி, கொடைக்கானல்
மலை மீது ஏறுவது போன்ற உணர்வு உண்டாகிறது.
மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில்
உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் சரவணப் பொய்கை
தீர்த்தம் உள்ளது. அதன் தண்ணீர் மிகவும் சுவையாக உள்ளது.
இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.
அதில் குளிக்க தோல் நோய் குணமாகும் என்பது ஐதீகம்.
இதனுடைய உற்பத்தி ஸ்தானம் எது என்பது இதுவரை யாருக்கும்
தெரியாத ரகசியமாகும். முன்பு சிறு அருவியாக இருந்தது.
இப்பொழுது கூட்டம் அதிகமாக வருவதால் குழாய் மூலம்
பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கள்ளழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து அழகர்மலை வரை
செல்ல திருக்கோவில் ஊர்தியும் உண்டு. தினமும் 3 காலை
பூஜைகள் உண்டு. திருமணம் தாமதமாகும் ஆண்,பெண் இருவரும்
இங்கு வந்து வழிபட நிச்சயம் பலன் உண்டு என்பதும், 15 வாரம்
தொடர்ந்து முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை
பால் அபிஷேகம் செய்திட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது
ஐதீகம்.
பங்குனி உத்திரம், சஷ்டி, கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம்
மற்றும் இதர பண்டிகை நாட்களில், விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இங்கு குரங்குகள் இருப்பதால் திண்பண்டங்கள் சாப்பிடும் போது
கவனமாக இல்லாவிடில், குரங்குகள் பறித்து சென்று விடும்.
மற்ற மரங்களைப் போல் அல்லாது சஷ்டி திருநாளில் மட்டுமே
பழம் பழுத்து பக்தர்களை பரவசப்படுத்துகிறது. இந்த மரத்தின்
அடியில் தான் சூரசம்ஹார விழா நடைபெறும்.
இந்த மலை மீது கோவில் வரை பஸ், கார் செல்ல நல்ல பாதை
உள்ளது. மலையில் ஏறும் பொழுது ஊட்டி, கொடைக்கானல்
மலை மீது ஏறுவது போன்ற உணர்வு உண்டாகிறது.
மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில்
உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் சரவணப் பொய்கை
தீர்த்தம் உள்ளது. அதன் தண்ணீர் மிகவும் சுவையாக உள்ளது.
இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.
அதில் குளிக்க தோல் நோய் குணமாகும் என்பது ஐதீகம்.
இதனுடைய உற்பத்தி ஸ்தானம் எது என்பது இதுவரை யாருக்கும்
தெரியாத ரகசியமாகும். முன்பு சிறு அருவியாக இருந்தது.
இப்பொழுது கூட்டம் அதிகமாக வருவதால் குழாய் மூலம்
பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கள்ளழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து அழகர்மலை வரை
செல்ல திருக்கோவில் ஊர்தியும் உண்டு. தினமும் 3 காலை
பூஜைகள் உண்டு. திருமணம் தாமதமாகும் ஆண்,பெண் இருவரும்
இங்கு வந்து வழிபட நிச்சயம் பலன் உண்டு என்பதும், 15 வாரம்
தொடர்ந்து முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை
பால் அபிஷேகம் செய்திட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது
ஐதீகம்.
பங்குனி உத்திரம், சஷ்டி, கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம்
மற்றும் இதர பண்டிகை நாட்களில், விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இங்கு குரங்குகள் இருப்பதால் திண்பண்டங்கள் சாப்பிடும் போது
கவனமாக இல்லாவிடில், குரங்குகள் பறித்து சென்று விடும்.
இது,நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் பாடிய பெருமை
வாய்ந்த தலம் என்பதும், இம்மூவருக்கும் எல்லாம் வல்ல
இறைவன் முருக பெருமான் காட்சி தந்து பெருமை பெற்ற
தலம்.
—
அறிவாலறிந்து
உன்னிருதாளிறைஞ்சும்
அடியாரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன்
மயில் மேலமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே
–
–திருப்புகழ்
———–
–
தினமும் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தொடர்ந்து கோவில் திறந்து இருக்கும்.
அருள்மிகு சோலைமலை முருகன் திருத்தலம், அழகர்கோவில்,
மதுரை.தொலைபேசி எண் : 0452–2470228
–
——————
மக்கள் குரல்.நெட்
வாய்ந்த தலம் என்பதும், இம்மூவருக்கும் எல்லாம் வல்ல
இறைவன் முருக பெருமான் காட்சி தந்து பெருமை பெற்ற
தலம்.
—
அறிவாலறிந்து
உன்னிருதாளிறைஞ்சும்
அடியாரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன்
மயில் மேலமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே
–
–திருப்புகழ்
———–
–
தினமும் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தொடர்ந்து கோவில் திறந்து இருக்கும்.
அருள்மிகு சோலைமலை முருகன் திருத்தலம், அழகர்கோவில்,
மதுரை.தொலைபேசி எண் : 0452–2470228
–
——————
மக்கள் குரல்.நெட்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|