புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
91 Posts - 63%
heezulia
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
6 Posts - 4%
viyasan
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
283 Posts - 45%
heezulia
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
19 Posts - 3%
prajai
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எப்போது கற்க போகிறாய் ?


   
   
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Wed Apr 26, 2017 12:44 pm

நீ எப்போது கற்க போகிறாய் ? SfPDyB3MQpeKhthdA7su+download

அவரிடம் கேட்டால் என்ன
இவரிடம் கேட்டால் என்ன
அவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது
இவர்களாவது !

என் தாயே !

புரிந்து கொள் !

சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !

வாழும் போது
நம்மோடு சிரிக்கும் கூட்டம் தான் !
வீழும் போது நாம் பின்னின்று சிரிக்கும் !

நான் வாழ்க்கை பாடம் கற்று விட்டேன் !

நீ எப்போது கற்க போகிறாய் ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 26, 2017 3:09 pm

ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:34 pm

//சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:34 pm

M.Jagadeesan wrote:ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240154

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Thu Apr 27, 2017 2:30 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி  விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத  பொருளன்றோ சுற்றம் !    
மேற்கோள் செய்த பதிவு: 1240154

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240197

ஆமாம் அம்மா  அடிபட்ட மனது புரிந்து  கொள்ளாது என்ன செய்வது ...

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Thu Apr 27, 2017 2:32 pm

krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240196

சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ... சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 6:03 pm

Devi Vennimalai wrote:
krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240196

சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240316

ம்ம்.. ..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 11:45 pm

Devi vennimalai wrote:சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !

90 % நீங்கள் சொல்லுவது சரியே.
10 % உதவிய உறவுகளும் உண்டு ,நட்பும் உண்டு.
அதை கண்டு ,நம்மை ஏளனப்படுத்துகிறார்கள்
என்று நிராகரித்தவர்கள் 90 % இல் சிலர் உண்டு.
உதவியை பெற்றுக்கொண்டு , வாழ்வில் முன்னேறி ,
உதவியவர்களை மறந்தவர்களுமுண்டு.

ஆம் இதற்கு பெயர்தான் வாழ்க்கை.
கற்றுக்கொள்வதுதான் அனுபவம்.

நல்ல உரையாடல்கள் எல்லோருடைய கருத்தும்
ரசிக்கும்படியாக உள்ளன . நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 11, 2017 6:20 pm

கவிதை நன்று !

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக