புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடக்கொடி இல்லா மனை .
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு வரதராஜன் , நடராஜன் வீட்டுக்குள் நுழைந்தார் .
"வாப்பா ! வரது ! ஒரு வாரமா ஆளையே காணோமே ; என்ன விஷயம் ? "
"அதிருக்கட்டும் நட்டு ! உன் பெண்சாதி வீட்டில் இல்லையா ? "
" ஆமாம் வரது ! அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கா ! போய் ஒரு வாரம் ஆவுது . ஆமாம் என் பொண்டாட்டி வீட்டில் இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே ? "
" இதென்ன கேள்வி ! வீடெல்லாம் ஒரே குப்பைக் கூளமா இருக்குது ; வாசல்ல கோலம் போடல ; அதனாலதான் கேட்டேன் . ஆமாம் உன் பொண்டாட்டி இல்லையே ! உனக்குக் கஷ்டமா இல்லையா ? "
" அவ இருந்தாலும் கஷ்டம் ; இல்லாட்டியும் கஷ்டம் ! "
" என்ன சொல்றே நீ ? "
" அவ இருந்தா சதா சர்வகாலம் சீரியல் பாத்துகிட்டு இருப்பா ; நாம ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு நியூஸ் கேட்கணும்னா முடியாது ; பேப்பர் படிச்சி தெரிஞ்சிக்கோங்கன்னு சொல்லுவா ! அவ இல்லாட்டி என்ன கஷ்டம்னா , சாப்பாடு கஷ்டம்தான் ! ஒருவாரமா ஹோட்டல் சாப்பாடுதான் ! "
"என்ன மனுஷனய்யா நீ ! ஒரு ரசம் வச்சி அப்பளம் பொரிக்க தெரியாதா உனக்கு ? கடையிலதான் அரைச்ச மாவு விக்கிறான் ; அத வாங்கி தோசை சுட்டு , மிளகாய்ப்பொடி வச்சிகிட்டு காலையில டிபனை முடிச்சிக்கலாமே ! தண்டத்துக்கு ஹோட்டல்ல போய் செலவு பண்றியே ! உடம்புக்கு ஒத்துக்குமா? "
' சமையல் வேலையெல்லாம் நமக்கு ஒத்து வராதப்பா ! அதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம் ! ஒளவையார் சொன்னது சரியாத்தான் இருக்கு !
" அப்பிடி அவங்க என்ன சொன்னாங்க ? "
நீரில்லா நெற்றிபாழ் , நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை .
அப்பிடின்னு பாடியிருக்காங்க ! அதாவது வீட்டுல பொண்டாட்டி இல்லைன்னா , அந்த வீடே நாசம்னு பாடியிருக்காங்க !
" நட்டு ! அவங்க சொன்னது சரிதான் ! ஆம்பிளைங்க வீட்ல இருந்தாலும் ,இல்லாட்டாலும் ஒன்னும் தெரியாது ; ஆனா பொம்பிளைங்க இல்லைன்னா அது பளிச்சுன்னு தெரிஞ்சிடும் . அப்புறம் " நீரில்லா நெற்றி பாழ்ன்னு " சொல்லியிருக்காங்களே அதுவும் வாஸ்தவம்தான் . ஒருநாளைக்கு நெற்றியில நாமம் இட்டுக்கலைன்னா எனக்கு சோறு தண்ணியே இறங்காது ! "
" சிலபேருக்கு மத்தவங்களுக்கு நாமம் போடலைன்னா சோறு தண்ணியே இறங்காது ! "
" என்ன நட்டு ! கிண்டல் பண்றியா ? "
' இல்ல வரது ; உலகத்துல நடக்குறதைத்தான் சொன்னேன் ; தப்பா நினைச்சுக்காதே ! ஒளவையார் சைவ சமயி ; சிவனை கும்பிடறவங்க ; அதனாலதான் " நீரில்லா நெற்றி பாழ் " அப்பிடின்னு பாடியிருக்காங்க ! "
" நட்டு ! நெய்யில்லா உண்டி பாழ்ன்னு சொல்றாங்க ; நெய் விக்கிற விலையில தினமும் நெய் ஊத்தி சாப்பிட முடியுமா ? "
" வரது ! விதையிலிருந்து எடுக்குற எல்லாத்துக்கும் நெய்யின்னுதான் பேரு ; நீ ஏன் பசுமாட்டு நெய்ய நினைச்சுக்குறே ; பசுமாட்டு நெய் விலை ஜாஸ்தியாய் இருந்தா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடு ! "
" நட்டு ! ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்ன்னு பாடியிருக்காங்க ; உண்மைதான் ! காவேரிக் கரையோரமா குடியிருக்குறவங்க எல்லாமே கொடுத்து வச்சவங்க ! தினமும் துணி துவைச்சுட்டு ஆசைதீரக் குளிச்ச்சிட்டு வரலாம் . "
" வரது ! அதெல்லாம் இனிமே முடியாது ; அவன் காவேரியில தண்ணி விட்டாதானே நீ ஆசை தீரக் குளிப்பே ! '
" ஆமாம்பா ! எல்லாம் கனவா போயிடுச்சி ; மெட்ராசுல சுமார் நூறு வருஷத்துக்கு முன்னாடி ஜனங்க கூவத்துல குளிப்பாங்களாம் ; அங்கேயே துணியும் துவைப்பாங்களாம் ! இப்பத்தான் கூவம் சாக்கடையா மாறிடுச்சி "
வரது ! இன்னொன்னு சொல்லியிருக்காங்களே பாத்தியா !
" உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் "
இந்தக் காலத்துல ஒன்னே ஒன்னு ; கண்ணே கண்ணுன்னு பெத்துக்கிறாங்களே , அது தப்புன்னு அந்தக் காலத்திலேயே பாட்டி சொல்லியிருக்காங்க ! உடன் பிறப்புன்னு ஒன்னு இல்லைன்னா , குழந்தைகளுக்கு பாசம்னா என்னன்னு தெரியாமலேயே போயிடும் ; என்ன நான் சொல்றது சரிதானே ? '
" சரிதான் நட்டு ! வள்ளுவர் கூட " தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் " அப்பிடின்னு பன்மையிலதான் பாடியிருக்கார் ! சரி நட்டு ! நான் போயிட்டு வரேன் ! நேரமாயிடுச்சி ! "
" போயிட்டு வாப்பா ! "
"வாப்பா ! வரது ! ஒரு வாரமா ஆளையே காணோமே ; என்ன விஷயம் ? "
"அதிருக்கட்டும் நட்டு ! உன் பெண்சாதி வீட்டில் இல்லையா ? "
" ஆமாம் வரது ! அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கா ! போய் ஒரு வாரம் ஆவுது . ஆமாம் என் பொண்டாட்டி வீட்டில் இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே ? "
" இதென்ன கேள்வி ! வீடெல்லாம் ஒரே குப்பைக் கூளமா இருக்குது ; வாசல்ல கோலம் போடல ; அதனாலதான் கேட்டேன் . ஆமாம் உன் பொண்டாட்டி இல்லையே ! உனக்குக் கஷ்டமா இல்லையா ? "
" அவ இருந்தாலும் கஷ்டம் ; இல்லாட்டியும் கஷ்டம் ! "
" என்ன சொல்றே நீ ? "
" அவ இருந்தா சதா சர்வகாலம் சீரியல் பாத்துகிட்டு இருப்பா ; நாம ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு நியூஸ் கேட்கணும்னா முடியாது ; பேப்பர் படிச்சி தெரிஞ்சிக்கோங்கன்னு சொல்லுவா ! அவ இல்லாட்டி என்ன கஷ்டம்னா , சாப்பாடு கஷ்டம்தான் ! ஒருவாரமா ஹோட்டல் சாப்பாடுதான் ! "
"என்ன மனுஷனய்யா நீ ! ஒரு ரசம் வச்சி அப்பளம் பொரிக்க தெரியாதா உனக்கு ? கடையிலதான் அரைச்ச மாவு விக்கிறான் ; அத வாங்கி தோசை சுட்டு , மிளகாய்ப்பொடி வச்சிகிட்டு காலையில டிபனை முடிச்சிக்கலாமே ! தண்டத்துக்கு ஹோட்டல்ல போய் செலவு பண்றியே ! உடம்புக்கு ஒத்துக்குமா? "
' சமையல் வேலையெல்லாம் நமக்கு ஒத்து வராதப்பா ! அதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம் ! ஒளவையார் சொன்னது சரியாத்தான் இருக்கு !
" அப்பிடி அவங்க என்ன சொன்னாங்க ? "
நீரில்லா நெற்றிபாழ் , நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை .
அப்பிடின்னு பாடியிருக்காங்க ! அதாவது வீட்டுல பொண்டாட்டி இல்லைன்னா , அந்த வீடே நாசம்னு பாடியிருக்காங்க !
" நட்டு ! அவங்க சொன்னது சரிதான் ! ஆம்பிளைங்க வீட்ல இருந்தாலும் ,இல்லாட்டாலும் ஒன்னும் தெரியாது ; ஆனா பொம்பிளைங்க இல்லைன்னா அது பளிச்சுன்னு தெரிஞ்சிடும் . அப்புறம் " நீரில்லா நெற்றி பாழ்ன்னு " சொல்லியிருக்காங்களே அதுவும் வாஸ்தவம்தான் . ஒருநாளைக்கு நெற்றியில நாமம் இட்டுக்கலைன்னா எனக்கு சோறு தண்ணியே இறங்காது ! "
" சிலபேருக்கு மத்தவங்களுக்கு நாமம் போடலைன்னா சோறு தண்ணியே இறங்காது ! "
" என்ன நட்டு ! கிண்டல் பண்றியா ? "
' இல்ல வரது ; உலகத்துல நடக்குறதைத்தான் சொன்னேன் ; தப்பா நினைச்சுக்காதே ! ஒளவையார் சைவ சமயி ; சிவனை கும்பிடறவங்க ; அதனாலதான் " நீரில்லா நெற்றி பாழ் " அப்பிடின்னு பாடியிருக்காங்க ! "
" நட்டு ! நெய்யில்லா உண்டி பாழ்ன்னு சொல்றாங்க ; நெய் விக்கிற விலையில தினமும் நெய் ஊத்தி சாப்பிட முடியுமா ? "
" வரது ! விதையிலிருந்து எடுக்குற எல்லாத்துக்கும் நெய்யின்னுதான் பேரு ; நீ ஏன் பசுமாட்டு நெய்ய நினைச்சுக்குறே ; பசுமாட்டு நெய் விலை ஜாஸ்தியாய் இருந்தா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடு ! "
" நட்டு ! ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்ன்னு பாடியிருக்காங்க ; உண்மைதான் ! காவேரிக் கரையோரமா குடியிருக்குறவங்க எல்லாமே கொடுத்து வச்சவங்க ! தினமும் துணி துவைச்சுட்டு ஆசைதீரக் குளிச்ச்சிட்டு வரலாம் . "
" வரது ! அதெல்லாம் இனிமே முடியாது ; அவன் காவேரியில தண்ணி விட்டாதானே நீ ஆசை தீரக் குளிப்பே ! '
" ஆமாம்பா ! எல்லாம் கனவா போயிடுச்சி ; மெட்ராசுல சுமார் நூறு வருஷத்துக்கு முன்னாடி ஜனங்க கூவத்துல குளிப்பாங்களாம் ; அங்கேயே துணியும் துவைப்பாங்களாம் ! இப்பத்தான் கூவம் சாக்கடையா மாறிடுச்சி "
வரது ! இன்னொன்னு சொல்லியிருக்காங்களே பாத்தியா !
" உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் "
இந்தக் காலத்துல ஒன்னே ஒன்னு ; கண்ணே கண்ணுன்னு பெத்துக்கிறாங்களே , அது தப்புன்னு அந்தக் காலத்திலேயே பாட்டி சொல்லியிருக்காங்க ! உடன் பிறப்புன்னு ஒன்னு இல்லைன்னா , குழந்தைகளுக்கு பாசம்னா என்னன்னு தெரியாமலேயே போயிடும் ; என்ன நான் சொல்றது சரிதானே ? '
" சரிதான் நட்டு ! வள்ளுவர் கூட " தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் " அப்பிடின்னு பன்மையிலதான் பாடியிருக்கார் ! சரி நட்டு ! நான் போயிட்டு வரேன் ! நேரமாயிடுச்சி ! "
" போயிட்டு வாப்பா ! "
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1224820M.Jagadeesan wrote:
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்
"
வணக்கம் ஐயா !
இங்கு ஆறு என்றால் 'நதி' என்பதற்குப் பதிலாக " வழி" என்ற பொருள் நன்கு பொருந்துவதாக அமையலாம் என்பது அடியனது கருத்து.
ஒரு ஊரில் என்னென்ன அழகும் அற்புதங்களும் இந்துதான் என்ன பயன்!
அவற்றைக் காணவும், கண்டு ரசிக்கவும் , அவற்றால் பயன் பெறவும் அந்த ஊருக்குப் போக்குவரத்துப் பாதை இருந்தால்தானே அவ்வழகுகளால் அந்த ஊருக்கும் பிற இடங்களிலிருந்து அங்கு வருபவருக்கும் பயன் இருக்க முடியும் !
அவ்வாறு நல்ல பாதை இல்லாவிட்டால் , அந்த ஊரும் அதன் அழகும் எவருக்கும் பயன்படாமல் பாழாகிவிடும் அல்லவா.
"ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்" என்றால் நல்ல போக்குவரத்துப் பாதை இல்லாத ஊருக்கு அதன் அழகினால் எப்பயனும் இல்லை என்பது கொஞ்சம் மேம்பட்ட பொருளாகலாம் .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" ஆறு " என்றால் " வழி " என்று ஒரு பொருள் உண்டு என்றாலும் , இந்தப் பாடலைப் பொருத்த அளவில்
" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .
நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .
நல்லாறெனினும் = நல்ல + ஆறு + எனினும்
இங்கு வந்துள்ள ஆறு , வழியைக் குறிக்கும் .
" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .
நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .
நல்லாறெனினும் = நல்ல + ஆறு + எனினும்
இங்கு வந்துள்ள ஆறு , வழியைக் குறிக்கும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1224823M.Jagadeesan wrote:" ஆறு " என்றால் " வழி " என்று ஒரு பொருள் உண்டு என்றாலும் , இந்தப் பாடலைப் பொருத்த அளவில்
" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .
.
அப்படியாகில் , இப்பாவின் தற்போது நிலவும் பொருள் மறுபரிசீலனைக்கு எடுத்தாகவேண்டும்.
எல்லா ஊர்களிலும் ஆறுகள் ஓடுவதில்லை.
ஆறுதான் ஒர் ஊருக்கு அழகு என்றால், ஊரில் பொதுவாக விளங்கும் மற்ற அற்புதங்கள் எல்லாம் பாழ் என்று பொருளாகிவிடும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்பது பழமொழி .
ஆறு எல்லா ஊர்களிலும் ஓடுவதில்லை என்ற காரணத்தினால் இப்பழமொழி பொய்யாகிவிடாது .
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பது பழமொழி . இப்பொழுது எல்லோருமே Brush & Paste தான் பயன்படுத்துகிறோம்; அதனால் இப்பழமொழி பொய்யென்று ஆகிவிடுமா ?
ஆறு எல்லா ஊர்களிலும் ஓடுவதில்லை என்ற காரணத்தினால் இப்பழமொழி பொய்யாகிவிடாது .
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பது பழமொழி . இப்பொழுது எல்லோருமே Brush & Paste தான் பயன்படுத்துகிறோம்; அதனால் இப்பழமொழி பொய்யென்று ஆகிவிடுமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1224876M.Jagadeesan wrote:" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்பது பழமொழி .
மன்னிக்கவேண்டும் ஐயா !
அது பழமொழி அல்லவே -
நம் ஔவையின் பாடல் வரிதானே-
பாடல் வரியைப் பழமொழியாக்கினால் அது நம் பிழை என்பது அடியன் கருத்து.
இக்கருத்து நம் எண்ணத்தின் வெளிப்பாடே தவிற விவாதப் பொருள் அல்ல.
ஆறும் ஒரு ஊருக்கு அழகாகலாம். அதற்காக ஆறு மட்டுமேதான் அழகு என்பது எங்கோ இடிப்பதுபோல் தோற்றமளிக்கிறது என்பது அடியனின் எண்ணம்.
எப்படியாவது இருக்கட்டும். ஆனால் ஆறு என்பதனை வழி என்று பொருள் கொண்டால் ஔவையின் பாடல் மேலும் மலர்ந்து மணக்கும் என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளுதலில் நியாயம் இருக்க முடியாது.
நவில்தொறும் நூல் நயம் என்றும் இதனைக் கொள்ளலாம்-
வேண்டாம் என்றால் தவிர்த்தும் விடலாம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்களுடைய வாதம் " விதண்டாவாதம் " என்பது என் கருத்து .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
![மடக்கொடி இல்லா மனை . 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மடக்கொடி இல்லா மனை . 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
ஆறு = நீரோடும் ஆறுதான் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|