புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
91 Posts - 63%
heezulia
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
6 Posts - 4%
viyasan
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
1 Post - 1%
eraeravi
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
283 Posts - 45%
heezulia
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
19 Posts - 3%
prajai
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
7 Posts - 1%
mruthun
வங்கி உயிர் வாங்கி Poll_c10வங்கி உயிர் வாங்கி Poll_m10வங்கி உயிர் வாங்கி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி உயிர் வாங்கி


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Thu Aug 24, 2017 4:02 pm

வங்கி உயிர் வாங்கி

கண்முழி பிதுங்க ஒழைச்ச
காக்காச கருவாட்டுப்பானைக்குள்ள
சிறுவாட்டுக்காச சேத்துவச்சேன்
சின்ன மக கல்யாணத்து
சீர் சனத்தி செய்ய ஆகுமேனு
சில்லரையா சேத்துவச்சேன்.

மொடா குடிகார புருசன் கண்ணுலபடாம
கொஞ்சும் முழுத்தாளும் போட்டுவச்சேன்
கைநாட்டுக்காாி நான்
காஸ் மானியத்துக்காக
பாங்கிலே சேந்ததுவச்சேன்
அஞ்சும் பத்தும் ஒழைச்ச காச
வங்கியில போட்டுவஞ்சேன்

கல்யாணம் செஞ்சிபாக்கனும்
கனவு கண்ட எம்மக காசநோயில
காட்டாஸ்பத்திாியில கெடக்கா
கணக்கில்லா மாத்திர மருந்த
எழுதிக்கொடுத்திருக்காரு
கம்பவுன்டு டாக்டரு ஐயா

ஒத்த செத்தையில எங்கயும்
ஒருத்தியா போனதில்ல
திக்கு தெச தொியாம தெகிச்சிதான் போயிட்டேன்
முந்தியடிச்சு வந்து பாங்குக்கு முதலயே வந்து நின்னேன்
பணமெடுக்கிற சீட்டு கேட்டு
மூன்னாம் நம்பர் மேனசர் கிட்ட
மூணு மணிநேரமா நின்னேன்
கட்டைல போறபய
நான் கூப்பிடுறது அவன் காதுல விழுகல
என்ன ஏதுன்னுகூட கேக்கல
என்னை ஏரெடுத்தும் பாக்கல
என்னா நெனச்சானு ஏது நெனச்சானோ
பணமெடுக்கிற சீட்ட என்ன பாக்காமயே கொடுத்தான்

படிச்ச பயல பிடிச்சி பாரத்த நிரப்பிட்டேன்
பெறவு பத்தா நம்பரு மேனசர் கிட்ட
கைநாட்டு வச்சி அவரு கையெழுத்து வாங்க
ஆளுக வாிசையில பத்தோட
பதினொன்னா வாிசையில நின்னேன்.

ஆதாரு எண்ண எங்க
பாங் கார்ட எங்க
உனக்கு எடிஎம் இல்லையா
அதெல்லாம் இல்லாம
ஒனக்கு பணத்த தரமாட்டேன்
பாவி பய சொன்ன சொல்லு
எனக்கு அக்கி பிடிச்சிருச்சி
அடிவயிறெல்லாம் எறிஞ்சிருச்சி.

என் பணத்த போடவும் காசு அழுகனும்
என் பணத்த எடுக்கவும் காசு கொடுக்கணும்
ஐயாயிரத்துக்கு கொறஞ்சா அபராதத்தக் கெட்டனும்
விஜய மல்லையா வாராக்கடன என் தலையில கட்ட
எடுபட்ட பேங்கே நீ எத்தன நாளா காத்திருந்த

என் குறைய யாருட சொல்ல
எளவெடுத்த மேனசரு பய
எதையும் கேக்குறதாப்புல இல்ல
படிச்ச பய எனக்கொரு புத்தி சொன்னான்

பாட்டி இந்த பாங்கில உன் அக்கவுண்ட முடின்னு
எழுதித்தா ராசானு வாங்கிட்டுப்போனேன்
நான் எதையும் கொண்டு வரல
என் காச தா என் கணக்க முடினு
பத்தா நம்பரு மேனசருட்ட
பவுசா போயி நின்னேன்
பதறி போன பய
பதார்த்தமா பேசுறான்.
பாடாப்படுத்துன பய இப்ப பக்குவமா பேசுறான்.
பணத்தக் கொடுத்துப்புட்டு பல்ல இளிக்கிறான்.
வங்கி பாமர மக்களின் உயிர் வாங்கி.

என்னப்போல மக்க எம்புட்டோ
படிக்காத மக்கள பாடாப்படுத்தும் பேங்கே
மல்லையா கடனுக்கு எங்கள ஏன் மாளவக்க
மக்க மனச நோகவக்க.


அலறி அடிச்சி அங்கிட்டும் கிட்டும் திாிஞ்சவன்


Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Sat Jan 27, 2018 5:48 am

வாவ்... சமூக கருத்துக்கள்..பின்னீட்டீங்க சகோ


- ராம்பிரசாத்
ramprasathrk @gmail .com

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 27, 2018 11:07 am

SK wrote:நான் எதையும் கொண்டு வரல
என் காச தா என் கணக்க முடினு
பத்தா நம்பரு மேனசருட்ட
பவுசா போயி நின்னேன்
பதறி போன பய
பதார்த்தமா பேசுறான்.
பாடாப்படுத்துன பய இப்ப பக்குவமா பேசுறான்.
வரிகள் மிகவும் அருமை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக