புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எப்போது கற்க போகிறாய் ?


   
   
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Wed Apr 26, 2017 12:44 pm

நீ எப்போது கற்க போகிறாய் ? SfPDyB3MQpeKhthdA7su+download

அவரிடம் கேட்டால் என்ன
இவரிடம் கேட்டால் என்ன
அவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது
இவர்களாவது !

என் தாயே !

புரிந்து கொள் !

சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !

வாழும் போது
நம்மோடு சிரிக்கும் கூட்டம் தான் !
வீழும் போது நாம் பின்னின்று சிரிக்கும் !

நான் வாழ்க்கை பாடம் கற்று விட்டேன் !

நீ எப்போது கற்க போகிறாய் ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 26, 2017 3:09 pm

ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:34 pm

//சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:34 pm

M.Jagadeesan wrote:ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240154

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Thu Apr 27, 2017 2:30 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி  விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத  பொருளன்றோ சுற்றம் !    
மேற்கோள் செய்த பதிவு: 1240154

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240197

ஆமாம் அம்மா  அடிபட்ட மனது புரிந்து  கொள்ளாது என்ன செய்வது ...

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Thu Apr 27, 2017 2:32 pm

krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240196

சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ... சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 6:03 pm

Devi Vennimalai wrote:
krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240196

சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240316

ம்ம்.. ..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 11:45 pm

Devi vennimalai wrote:சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !

90 % நீங்கள் சொல்லுவது சரியே.
10 % உதவிய உறவுகளும் உண்டு ,நட்பும் உண்டு.
அதை கண்டு ,நம்மை ஏளனப்படுத்துகிறார்கள்
என்று நிராகரித்தவர்கள் 90 % இல் சிலர் உண்டு.
உதவியை பெற்றுக்கொண்டு , வாழ்வில் முன்னேறி ,
உதவியவர்களை மறந்தவர்களுமுண்டு.

ஆம் இதற்கு பெயர்தான் வாழ்க்கை.
கற்றுக்கொள்வதுதான் அனுபவம்.

நல்ல உரையாடல்கள் எல்லோருடைய கருத்தும்
ரசிக்கும்படியாக உள்ளன . நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 11, 2017 6:20 pm

கவிதை நன்று !

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக